<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-14861567</id><updated>2012-01-22T17:25:04.595-08:00</updated><title type='text'>மூக்குக்கண்ணாடி</title><subtitle type='html'>என் பார்வையின் பதிவுகள்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://mkannadi.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://mkannadi.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>நந்தன் | Nandhan</name><uri>http://www.blogger.com/profile/05324288218059472481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://photos1.blogger.com/blogger/4552/504/1600/nk.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>36</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-14861567.post-116096142998188573</id><published>2006-10-15T18:07:00.000-07:00</published><updated>2007-04-10T18:45:21.543-07:00</updated><title type='text'>க்.வி-2: One flew over the cuckoo's nest</title><content type='html'>&lt;strong&gt;&lt;a href="http://mkannadi.blogspot.com/2006/08/1-schindlers-list.html"&gt;&lt;span style="font-size:130%;"&gt;க்.வி-1&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மூச்சு முட்ட வைக்கும் வேலை, அடுத்த படத்தை பற்றி எழுத இவ்வளவு நேரம் எடுக்க வேண்டியதாய் போயிற்று. எழுத தான் இல்லையே தவிர, வரிசைப்படுத்தி வைத்த படங்களை பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்...(இல்லையென்றால் netflix பணம் தண்டம்) கிட்டதட்ட மறந்தே போன இந்த தொடரை, மீண்டும் தூசி தட்டி எழுத தூண்டியது One flew over the cuckoo's nest. பார்த்த வரிசையில் பல படங்களுக்கு பின் வந்தாலும் எழுதிய வரிசையில் முன்னே வந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://i82.photobucket.com/albums/j267/nandhar/200px-One_Flew_Over_the_Cuckoo27s_N.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://i82.photobucket.com/albums/j267/nandhar/200px-One_Flew_Over_the_Cuckoo27s_N.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;Cuckoo's nest முதலில் 1962ல் Ken Kesyயால் எழுதப்பட்ட நாவல். 1963ல் நாடக வடிவம் பெற்று, 1975ல் Milos Forman மூலம் திரைவடிவம் பெற்றது. புத்தகத்திலிருந்து படமாகும் வரை நடந்த கதையே சுவையானது. 5 முக்கிய பிரிவுகளிலும் (சிறந்த படம், நடிகர், நடிகை, இயக்கம், திரைக்கதை) ஆஸ்கர் வாங்கிய இரண்டாவது படமாகும் இது. (மொத்தம் மூன்றே படங்கள் தான் அவ்வாறு வென்றுள்ளன)&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மனநல காப்பகத்தில் நடக்கும் கதை. காப்பகத்தின் ஒரு வார்ட்டை தனது இறுக்கமான கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நர்ஸ் ரேட்சட்க்கும் (Rathched played by Louise Fletcher) சிறைச்சாலை வேலையை தவிர்க்க பொய்யான மனநோயை காரணம் காட்டி அங்கே வரும் மெக்மர்பிக்கும் (McMurphy played by Jack Nicholson) இடையே நடக்கும் போராட்டம் தான் கதையின் கரு.&lt;br /&gt;&lt;br /&gt;காப்பகத்தின் நோயாளிகளை ஒரு முடிவில்லா பயத்திலேயே வைத்திருக்கிறார் நர்ஸ் ரேட்சட், வாழ்க்கையில் அவர்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்ட காரணிகள் மீதே அவர்களின் பயத்தை செலுத்தி மேலும் மெலும் அவர்களின் மனவலிமையை இழக்க வைக்கிறார். அங்கு இருக்கும் பலர் தன்னார்வத்துடனே அங்கு சிகிச்சைக்கு சேந்தவர்கள், எப்போழுது வேண்டுமென்றாலும் காப்பகத்திலிருந்து வெளியே போகலாம், இருந்தும் பலர் வெளியே போகும் சிந்தனையே கொள்ளாமல் இருக்க வைப்பது நர்ஸ் ரேட்சட் அவர்கள் மனதில் விதைத்த பயம்.&lt;br /&gt;&lt;br /&gt;சில்லறை குற்றங்களுக்காக கைது செய்யபட்டு பின்னர் காப்பகத்தை வந்தடையும் மெக்மர்பி இவர்களின் மனநிலைக்கு முற்றிலும் மாறுபட்டவன்.வாழ்கை வாழ்வதற்கே என்று வாழ்பவன். மெக்மர்பியின் இந்த தைரியமான வாழ்கை முறை மற்ற நோயாளிகளை அவன்பால் இழுக்கிறது. தாம் பயப்படும் விஷயங்களை எதிர்த்து நிற்க்கும் ஒரு ஹீரோவாக மெக்மர்பியை கான்கிறார்கள். படத்தின் ஒரு காட்சியில் ஒரு பலமான் சிமெண்ட் பேஸை (base) தூக்க பந்தயம் கட்டி தொற்றபின் மெக்மர்பி சொல்லும் ஒரு வசனம்: &lt;strong&gt;&lt;em&gt;"But I tried, didn't I? God-damn it. At least I did that."&lt;/em&gt;&lt;/strong&gt; வாழ்கை பற்றிய இவனது கோட்பாடுகளையும் மற்ற நோயாளிகளின் கோட்பாடுகளையும் மாறுபடுத்தி காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தான் பயம் மூலம் ஆட்சி செலுத்தி வந்த வார்ட்டை மெக்மர்பி சுதந்திரம்/தைரியம் மூலம் வெல்ல நினைக்கும் நிலையில் நர்ஸ் ரேட்சட்க்கும் மெக்மர்பிக்கும் இடையே ஈகோ யுத்தம் ஆரம்பம் ஆகிறது. ரேட்சடின் 'பயத்தால்' கட்டுண்டிருக்கும் நோயாளிகள் கொஞ்சம் கொஞ்சமாய் வாழ்கையை பயமின்றி எதிர்கொள்ள ஆரம்பிக்கின்றனர். நோயாளிகள் ஒருவரான சீப் ப்ரோம்டன் (Chief Bromden played by Will Sampson) வாழ்கையின் மெல் கொண்ட பயத்தால் காதுகேளாத வாய்பெச முடியாதவர் போல் நடிக்கிறார். மெக்மர்பியிடம் மட்டும் தனது உண்மை நிலையை காட்டுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனிடையில் மற்றவர்களை போல் அல்லாமல், ரெட்சட் மனது வைத்தால் மட்டுமே தான் காப்பகத்தை விட்டு போகமுடியும் என்ற உண்மை மெக்மர்பிக்கு தெரியவருகிறது. ரேட்சட் பற்றி அறிந்தவனாகையால் காப்பகத்தை விட்டு தப்பிக்க முடிவு செய்கிறான். தப்ப முயலும் இரவில் நோயாளிகளுடன் உல்லாசமாய் கழிக்க முற்படுகிறான். குடி போதையில் தூங்கியும் போகிறான். அடுத்த நாள் ரேட்சட் இவர்களை கையும் களவுமாய் பிடித்துவிட, பயத்தில் ஒரு நோயாளி தற்கொலை வரை செல்ல மெக்மர்பி ஆத்திரத்தில் ரேட்சட் மீது பாய்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற நோயாளிகளிடம் இருந்து பிரிக்கப்பட்டு மெக்மர்பிக்கு லோபோடோமி (Lobotobmy, மிகவும் சர்ச்சைக்குரிய சிகிச்சை, முளையின் ஒரு பகுதியை துண்டித்துவிடுவது) அளிக்கப்படுகிறது. ஒரு நடைபினமாய் மீண்டும் வார்டுக்கு கொண்டுவரப்படும் மெக்மர்பியின் நிலையை காண சகிக்காத சீப் ப்ரோம்டன் அவரை கொன்று விட்டு, காப்பகத்தின் சன்னலை உடைத்து தப்பித்து போகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;I-dont-care-a-damn முகத்துடன் வரும் ஜாக் நிகல்ஸன் மெக்மர்பியின் பாத்திரத்தில் கனகச்சிதமாய் பொருந்துகிறார். ஒருவெளை இவரை நான் பார்த்த அத்தனை படங்களிலும் (கடைசியாய் Something's Gotta Give) ஒரு ப்ளேபாய் பாத்திரதிலேயே இருப்பதாலோ என்னமோ.&lt;br /&gt;&lt;br /&gt;இரு முக்கிய பாத்திரங்களை தவிர நோயாளியாய் நடித்த பலரும் அருமையாய் நடித்துள்ளனர். குறிப்பாய் செஸ்விக் மற்றும் மார்ட்டினி பாத்திரங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கதையை மிகத் தெளிவாய் கொண்டுசெல்லும் திரைக்கதை, நாவலின் ஓட்டத்திலிருந்து மாறுபட்டிருந்தாலும், சோடைப்போகவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சீப் ப்ரோம்டென் பாத்திரத்தின் மூலம் -அந்த பாத்திரத்தின் மாற்றத்தின் மூலம் மெக்மர்பி அங்கிருக்கும் நோயாளிகளின் மேல் கொண்டுவந்த பாதிப்பை சொல்லுகிறது கதை. Chief is an example of what McMurphy did to the rest. மெக்மர்பியை அந்த செயலற்ற நிலையிலேயே விட்டுவிட்டால் நர்ஸ் ரேட்சட் தான் வென்றுவிட்டதாய் ஆகும். அவன் உயிர் பிரிந்தாலும், அவன் வாழ்ந்த, அவனிடம் இருந்து தாம் கற்ற 'சுதந்திரம்' என்ற கொள்கை இறக்கவில்லை என்பதை உணர்த்தும் விதமாக சீப் தப்பித்து போவது முத்தாய்ப்பான் முடிவு. அதிலும் மெக்மர்பி தூக்க முயன்று தோற்ற அந்த பேஸை(Base) தூக்கி சீப் சன்னலை உடைப்பது..&lt;strong&gt;&lt;em&gt;"But I tried, didn't I? God-damn it. At least I did that."&lt;/em&gt;&lt;/strong&gt; என்ற மெக்மர்பியின் வசனத்தை மீண்டும் கண் முன் கொண்டுவந்தது. திரைக்கதைக்கு ஒரு சல்யூட்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழிலும் இதே போன்று கதையாம்சத்துடன் காதலையும் கலந்து (அது கலக்கவில்லை என்றால் தமிழ் சினிமாவா?) ஒரு படம் வந்தது. பெயர் தான் ஞாபகம் இல்லை. தெரிந்தால் சொல்லுங்களேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறான படங்களில் சாதரணமாய் மனநோயாளிகளை, அவர்களின் செயல்களை ஒரு காமெடி subjectஆக தான் காட்டியிருப்பார்கள், மாறாக இப்படம் அவர்களை மிக அருகே சென்று பார்த்த ஒரு எண்ணத்தை தருகிறது. அவர்களின் செயல்களை anticsஆக மாற்றாமல், அவர்களின் மனநோயின் வெளிப்பாடாய் கான்பித்திருப்பது சபாஷ் (உ.தா: செஸ்விக் மற்றும் ஹார்டிங்)&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்று வாழ்கையை, அதன் உன்னதத்தை பாராட்டும் படங்கள் என்றுமே என் லிஸ்டில் முன்னிற்பவை. அதனால் தானோ பார்க்க நினைக்கும் அடுத்த படமும் அதே போல..."To kill a mocking bird"&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14861567-116096142998188573?l=mkannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mkannadi.blogspot.com/feeds/116096142998188573/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14861567&amp;postID=116096142998188573' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/116096142998188573'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/116096142998188573'/><link rel='alternate' type='text/html' href='http://mkannadi.blogspot.com/2006/10/2-one-flew-over-cuckoos-nest.html' title='க்.வி-2: One flew over the cuckoo&apos;s nest'/><author><name>நந்தன் | Nandhan</name><uri>http://www.blogger.com/profile/05324288218059472481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://photos1.blogger.com/blogger/4552/504/1600/nk.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14861567.post-115733012251725978</id><published>2006-09-03T17:18:00.000-07:00</published><updated>2006-09-03T17:48:51.396-07:00</updated><title type='text'>சல்ஹவுதீன் ( صلاح الدين يوسف بن ايوب‎ ​)</title><content type='html'>&lt;a href="http://www.kingdomofheavenmovie.com"&gt;Kingdom of heaven&lt;/a&gt; என்ற ஒரு திரைப்படத்தை பார்த்து..அதில் நடந்த விஷயங்களின் பின்னனி பற்றி ஆராய்ந்து பார்க்க போனதில் தான் அல் மாலிக் அல் நசீர் சல்ஹவுதீன் யூசுப் இபின் அயூப் பற்றி அறிய முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கி.பி. 1100களில், ஜெருசலேம் ஒரு ரத்த பூமியாய் இருந்தது. போப்பின் கட்டளைப்படி, புனித பூமியான ஜெருசலேமை கிறிஸ்துவ ஆட்சியின் கீழ்&lt;br /&gt;கொண்டு வந்த முதலாவது புனிதப் போர் (1st Crusade AD 1095). போரின் முடிவில், ஜெருசலேமை கைப்பற்றிய கிறிஸ்துவ படை, அந்நகரின் முஸ்லிம்களை கொன்று குவித்து, கிறிஸ்துவ அரசை நிறுவியது..&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டதட்ட அதே காலகட்டத்தில், எகிப்த்தின் படை தளபதியாய் இருந்து, தனது திறமையாலும், வீரத்தினாலும் மேலே வந்த சல்ஹவுதீன் மிக விரைவிலேயே எகிப்த்தை பாத்திமித்(Fatmid) சுல்தானுக்காக் ஆண்டார். அல் மாலிக் அல் நசீர் (அரசனின் காவலன்) என பட்டம் பெற்றார்.&lt;br /&gt;&lt;img src="http://i82.photobucket.com/albums/j267/nandhar/Saladin2.jpg" align="left" /&gt;&lt;br /&gt;பாத்திமித்'தின் மறைவுக்கு பிறகு, எகிப்தின் சுல்தானாக ஆட்சி புரிய ஆரம்பித்தார் (AD 1174). எகிப்ததை ஆதாரமாய் வைத்து சிரியா, டமாஸ்கஸ் என தனது சாம்ராஜ்யத்தை பரப்ப துவங்கினார். இராக்கின் குர்த் இனத்தை சேர்ந்த சல்ஹாவுதீன், அயுப்புதீன் சாம்ராஜியத்தை ஆரம்பித்து வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெருசலமத்தின் கிறிஸ்துவ அரசின் மிது ஒரே ஒரு முறை போரிட்டு , அதில் தோல்வியை சந்தித்து பின் வாங்கினார். மீண்டும் போருக்கு போகாமல், அயுப்புதீன் சாம்ராஜ்யாத்தை -குறிப்பாய் எகிப்த்தை, பலப்படுத்துவதில் கவனம் செலுத்தினார். கிட்டத்தட்ட ஜெருசலமை சுற்றி தனது கட்டுப்பாட்டை நிறுவினாலும், ஜெருசலமை கைபற்ற வேண்டும் என வெறிக் கொண்டு அலையவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமின் பல பிரிவுகளை ஒன்று சேர்த்து- மதம், வியாபாரம், கலாசாரம் என எகிப்த்தின் தலைநகர் கெய்ரோ (Cairo)வை, அக்காலகட்டத்தின் முக்கியமான நகரமாக்கினார். டமாஸ்கஸில் தனது ரானுவ பலத்தை பலமடங்கு பெருக்கினார். எகிப்த்தின் புகழ் பெற்ற கோட்டை (Citadel) சல்ஹவுதீனால் கட்டப்பட்டதாகும். மருத்துவமனை, பள்ளிகள் என மக்களுக்கான அடிப்படை வசதிகளும், முறைபடுத்தபட்ட வரி வசுல் என எகிப்த் மிகவும் முன்னேற சல்ஹவுதீன் முக்கிய காரணமானார்.&lt;br /&gt;&lt;br /&gt;சல்ஹவுதீனின் இப்பெரும் வளர்ச்சி ஜெருசலமின் கிறிஸ்துவ அரசை அச்சத்திலேயே வைத்திருந்தது. &lt;em&gt;&lt;strong&gt;ஜெருசலமின் அப்போதைய அரசன் பால்ட்வீன்&lt;br /&gt;(Baldwin IV) சல்ஹவுதீனிடம் அமைதியை நாட, அதை மதித்து ஜெருசலமை தாக்காமல் இருந்தார். பால்ட்வீனனின் தொழுநோயை குனப்படுத்த தனது அரசவை மருத்துவர்களை அனுப்பி வைத்தார்&lt;/strong&gt;&lt;/em&gt;. ஒப்பந்ததின் படி ஜெருசலத்தின் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு அளித்தான் பால்ட்வீன்.&lt;br /&gt;&lt;br /&gt;பால்ட்வீனின் மறைவுக்கு பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற கீ டீ லூசியான் (Guy De Lusignan) முஸ்லீம் வனிகர்களை/பிராயானிகளை தாக்கி மீண்டும் சல்ஹவுதீனை சீண்டிப் பார்க்க ஆரம்பித்தான். டமாஸ்கஸ் மீது படையெடுத்த கீ யின் ஜெருசல கிறிஸ்துவ புனிதப்படை சல்ஹவுதீனால் ஹாத்தீன்லில் (Battle of Hattin, AD 1187) நிர்மூலமாக்க பட்டது. அதை தொடர்ந்து அரசன் இல்லாத ஜெருசலமை கைப்பற்ற முன்னேறினார் சல்ஹவுதீன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெருசலத்தின் கீழ் இருந்த ஒரு குறுநில மன்னன் பாலியன் (Balian, Baron of Iblein) தனது குடும்பத்தை பாதுகாப்பாக பிரான்ஸ் அனுப்ப அனுமதி கோரியதினால் அவனை ஒரே ஒரு நாள் மட்டும் ஜெருசலம் கோட்டைக்குள் செல்ல அனுப்ப சம்மதித்து வாக்குறுதி பேற்றான் சல்ஹவுதீன்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே சென்றப்பின் பாலியன் ஜெருசலம் கோட்டையை சல்ஹவுதீனுக்கு எதிராய் காக்க நிர்பந்த்திக்க பட்டான். இதை அறிந்த சல்ஹவுதீன் தனக்கு பாலியன் அளித்த வாக்குறுதியில் இருந்து அவனை விடுவித்தார். தொடர்ந்து முன்னேறி, ஜெருசலமை முற்றுகையிட்டார், சில நாட்களுக்கு பின்னர் பாலியனின் சமாதான முறையிட்டு ஜெருசலமை சல்ஹவுதீனிடம் ஒப்படைத்தான் (Surrender of Jerusalem, ஆஆD 1187). &lt;strong&gt;&lt;em&gt;அமைதியை நாடிய சல்ஹாவுதீனும், அந்நகரில் உள்ள கிறிஸ்துவர்களை பாதுகாப்பாக ஐரோப்பாவிற்கு கப்பல் ஏற்றிவிட்டார். ஹாத்தினில் சிறையெடுத்த கீ டீ லூசியானையும் பாதுகாப்பாய் விடுவித்தார்&lt;/em&gt;&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின்னர் கிறிஸ்துவர்களால் ஜெருசலமை மீண்டும் கைப்பற்றவே முடியவில்லை. மூன்றாவது புனிதப்போரின் (3rd Crusade AD 1191) போது காயமுற்ற கிறிஸ்துவ அரசர்களுக்கு தமது மருத்துவரை அனுப்பி வைத்தியம் பார்த்தார், அவ்வரசர்கள் இழந்த குதிரைக்களுக்கு மாற்றாய் தமது குதிரைகளைக்கூட வழங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது புனிதப் போரின் முடிவிலும் ஜெருசலமை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த சல்ஹவுதீன், அமைதியை நாடி &lt;strong&gt;&lt;em&gt;அந்நகரை கிறிஸ்துவ யாத்தீர்களுக்கும் திறந்துவிட்டார்.&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;மிக வலிமைமிக்க ஒரு எதிரியாய் இருந்த போதிலும், தனது மனிதாபிமான நடவடிக்கைகளால் கிறிஸ்துவர்களால் பெரிதும் போற்ற பெற்ற சல்ஹவுதீன் மார்ச் 4, 1193ல் நோய்வாய் பட்டு இறந்தார். அவரின் இறுதி சடங்குகளை நிறைவேற்ற கூட அவரிடம் போதுமான சொந்த சேமிப்பில்லை...தான் வென்ற அனைத்தையும் நாட்டுக்காக கொடுத்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மதத்தின் பேயரால் மிகக் கோரமான் யுத்தங்களை உலகம் சந்திதுக் கொண்டிருந்த காலகட்டத்தில் வாழ்ந்திருந்தாலும், சல்ஹவுதீன் ஒரு Peaceful&lt;br /&gt;co-existenceஐ நம்பியது மிகவும் ஆச்சர்யம் அளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;Unlike most of us who retort to this option when we are weak, Saladin pursued it even when was more powerful than most of his counterparts. His acts of chivlary and valour stand as lessons to people even now.&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முன்னர் குறிப்பிட்ட திரைப்படம் வரலாற்றை சற்று திரித்து கூறியிருந்தாலும், சல்ஹதினை பொறுத்தவரை அவ்வளவு வரலாற்று தவறுகள் செய்யவில்லை. படத்தின் நாயகனின் ஒரு வசனம் கீழே...2000 ஆண்டுகளுக்கு பின்னும் உலகம் இன்னும் மாறவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#003300;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;"None of us took this city from muslim, no muslim of the great army coming against us where born when this city was took by us. We fight over an offence we did not commit, against those who were not alive to be offended. What is Jerusalem, your holy places lie over the jewish&lt;br /&gt;temples that the Romans pulled down, the muslim holy places lie over yours. Which is more holy? The Wall? The mosque? The Speluchre? Who has claim? No one has claim, All have claim. We defend this city, not for the stones, but for the people who live in it"&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;சல்ஹதீன் பற்றி &lt;a href="http://www.fidnet.com/~weid/medievalpeople.htm#saladin"&gt;மேலும்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14861567-115733012251725978?l=mkannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mkannadi.blogspot.com/feeds/115733012251725978/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14861567&amp;postID=115733012251725978' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/115733012251725978'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/115733012251725978'/><link rel='alternate' type='text/html' href='http://mkannadi.blogspot.com/2006/09/blog-post.html' title='சல்ஹவுதீன் ( صلاح الدين يوسف بن ايوب‎ ​)'/><author><name>நந்தன் | Nandhan</name><uri>http://www.blogger.com/profile/05324288218059472481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://photos1.blogger.com/blogger/4552/504/1600/nk.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14861567.post-115501207023341673</id><published>2006-08-07T21:20:00.000-07:00</published><updated>2006-09-04T19:19:47.610-07:00</updated><title type='text'>க்ளாசிக்ஸ் விமர்சனங்கள் 1 - Schindlers List</title><content type='html'>உண்மை சம்பவங்களை அடிப்படையாய் கொண்ட and/or புத்தகமாக வெளிவந்த சில களாசிக் படங்களை வரிசைபடுத்தி பார்த்துவருகிறேன். இன்னும் சில நாட்களுக்கு எழுத...&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவதாய் Schindlers List. கண்டிப்பாய் கேள்வி பட்டிருப்பீர்கள். Schindlers Ark என்ற பெயரில் 1982ல் Thomas Keneally என்பவரால் புத்தகமாய் வெளிவந்து, 1993ம் வருடம்&lt;br /&gt;திரைப்ப்டமாக வெளிவந்து, 7 ஆஸ்கர்களை வாங்கிய படம். அதுவரை அதிகம் கேள்விப்படாத Schindler'ஐ உலகம் முழுமைக்கும் வெளிச்சம் போட்டு காட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் உலக போரின் உச்சத்தில், ஜெர்மனியர்களால் ஆக்கிரமிக்கப் பட்ட போலந்தில் வியாபரம் ஆரம்பித்து செல்வம் சேர்க்க வருகிறான் ஆஸ்கர் ஷிண்ட்லர். அவனுடைய பலமெல்லாம் - பேச்சு, அவன் ஒரு ஜெர்மன், போர்காலங்களுக்கே உரித்தான பொருளாதார சூழ்நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;போலந்தின் வளமிக்க சமுதாயமான யூதர்கள் நாஜியினரால் வேட்டையாட படுகிறார்கள். யூதர்கள் அனைவரும் சொத்து சுகங்களை விட்டு ஒன்று திரட்டப் படுகிறார்கள்...நாஜியினரால் - வேட்டையாடவும் வேலைவாங்கவும் சுலபமாக இருக்குமல்லவா.&lt;br /&gt;&lt;br /&gt;யூதர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட ஒரு எனாமல் பாத்திர தொழிற்சாலையை, யூதர்களின் முதலீடு கொண்டே வாங்கி, யூதர்களையே வேலைக்கும் அமர்த்தி, படு சாமர்த்தியமாக காசு பார்க்க தொடங்குகிறான் ஆஸ்கர். எனாமல் பாத்திர ஆர்டர் பிடிப்பதற்காக மது மாது முதற்கொண்டு எல்லாவற்றையும் சப்ளை செய்து நாஜி படையின் அதிகாரிகளை கைக்குள்ளும் போட்டுக் கொள்கிறான். நன்றாகவே நடக்கிறது அவன் பிஸினஸ்&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் ஒரு சுயநல முதலாளியாக மட்டுமே இருக்கும் ஷிண்ட்லர், மனிதாபிமானம் உள்ளவனாக மாறி நாஜி கொடுமைகளில் இருந்து யூதர்களை காத்தது, கொஞ்சம் கொஞ்சமாய் தான் ஈட்டிய பெரும் செல்வத்தை இந்த மக்களை காப்பதற்காக செலவு செய்தது..ஆகியவற்றை திரையில் பார்க்கும் போழுது நெகிழாதவர்கள் மிகச் சிலரே.&lt;br /&gt;&lt;br /&gt;நாஜிக் கொடுமைகளை மிகத் தெளிவாக காட்டிய இந்த 31/2 மனி நேரப் கருப்பு வெள்ளை படம் ஸ்டீவன் ஸ்பீல்பர்கால் இயக்கப்பட்டது. முன்பே சொன்னது போல இது உண்மைக் கதை. ஷிண்டலரால் காப்பாற்றப்பட்ட யூதர்கள் இன்றும் உள்ளனர். (படத்தின் கடைசியில் யூதர்களாய் நடித்த பலரும் அவர்களுடைய Real life counterpartஉடன் ஷிண்டலரின் கல்லறையில் அஞ்சலி செலுத்துவது மட்டும் கலரில்.)&lt;br /&gt;&lt;br /&gt;தியாகத்தின் சின்னங்களாய் நமக்கு காட்டப்படும் பலரும் ஒருவகையில் 'Demi-god'ஆகவே உள்ளனர்/காட்டப் படுகின்றனர். அவர்களிடத்தில் குறைகளை வெளிப்படையாக காணமுடியாது (காந்தி முதற்கொண்டு). ஆனால் ஷிண்டலர் அப்படியல்ல..குடி, பெண்கள், பொய், சூது, லஞ்சம், பணத்தாசை என எல்லாம் நிரம்பியவன். அப்படிபட்ட ஒரு சாமனியன், தனது உயிர், பெரும் சொத்து (4 மில்லியன் மார்க்) என எதையும் பொருட்படுத்தாது, தனது நாடே எதிரியாக கருதும் யூதர்களை காப்பாற்றியது எதற்காக? அப்படி ஒரு காரியத்தை செய்ய அவனை செலுத்தியது எது?&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்களின் பல அடுக்குகளை கொண்ட மனோபாவம் கொண்டவர்கள்..It is unjust to judge them upon thier moment of weekness or moment of glory.&lt;br /&gt;&lt;br /&gt;காந்திக்கு ரயில் பயணம் போல ஷிண்ட்லரின் மாறுதலுக்கு ஒரு defininig moment என்று ஒன்றுமில்லை (காட்டப்படவில்லை), உண்மையாகவே இது! இதனால் தான்! நான் இப்படி என நமது எந்தவொரு காரியத்திற்கும் காரணம் கற்பிக்க முடியாது. மாற்றங்கள் மிக மெதுவாய் நம்மை அறியாமலே நிகழ்கின்றன்.&lt;br /&gt;&lt;br /&gt;கவனிக்க வேண்டிய இரண்டாவது கரு நாஜியின் கொடுமைகள். மக்களை வெறும் எண்களாக மட்டுமே பார்பதில் தொடங்கி, தமது will and wishஇல் சுட்டுக் குவித்த கோரம் மிக டீடையிள்டாக இதை காண்பித்திருப்பார்கள், அத்தனை இருந்தும் நடந்ததில் பாதி கூட இல்லையாம் இது. புத்தகமும், வாழும் சாட்சியங்களும் சொல்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்பீல்பர்க்கின் மாஸ்டர் பீஸ் என கூறப்படும் இப்படத்தை இயக்கும் பொறுப்பு 3 இயக்குனர்களை தாண்டி இவரிடம் வந்தது. முடியாது என மறுத்த ஒருவர் உண்மையாகவே&lt;br /&gt;நாஜி கொடுமைகளுக்கு ஆளான போலந்த்யூதர். தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகவும் திறமையாக கையாண்ட ஸ்பீல்பர்க் இப்படத்திற்கு சம்பளமே வாங்கவில்லை. ஒரு வரலாற்று சாட்சியமாக இதை உருவாக்குவதே தனது சம்பளம் என நினைத்தாரோ. ஸ்பீல்பர்க்கும் ஒரு யூதர்.&lt;br /&gt;&lt;br /&gt;Liam Neeson ஆஸ்கர் ஷிண்ட்லராகவும், Ben Kingsley இஷ்டாக் ஸ்டெரன் என்ற யூத கணக்காளராவும், Ralph Fiennes ஏமான் கொய்த் என்ற நாஜி கமாண்டராகவும் நடித்துள்ளனர். கதையின் 3 முக்கிய பாத்திரங்களான இவர்களின் நடிப்பு பல இடங்களில் பாடம். குறிப்பாய் Ben தனது ஸ்ப்ளிட் செகண்ட் மட்டுமே தங்கும் முகபாவங்களால் மற்ற இருவரையும் பின்னுக்கு தள்ளிவிடுகிறார். Ralphமும் தொந்தியும், hatredயும் காட்டி வெறுப்பை சம்பாதிக்கிறார்.இவர்களில் ஒருவருக்கு கூட ஆஸ்கர் கிடைக்காடதது ஏமாற்றமே.&lt;br /&gt;&lt;img src="http://i82.photobucket.com/albums/j267/nandhar/untitled.jpg"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறு சிறு கதாபாத்திரங்களும் நெஞ்சை அள்ளுகிறார்கள். உ.தா: காப்பாற்றிக் கொள்ள மல சாக்கடையில் குதிக்கும் சிறுவனின், கனநேர shudder!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படம் வாங்கிய 7 ஆஸ்கர்களும் தொழில்நுட்ப பிரிவுகளில் என்பது குறிப்பிடத்தக்கது. 31/2 மனி ஓடும் படத்தை, அதுவும் தெரிந்த கதைய விறுவிறுப்பாக்குவதில் திரைக்கதையும் எட்டிடீங்கும் பெறும் பங்காற்றுகிறது. காட்சி மாறுவதற்கு முன்னரே அடுத்த காட்சியின் வசனங்கள்/ஒலிகள் ஒலிக்க துவங்குவது ஒரு நல்ல யுக்தி. இதன் மூலம் சில தேவை இல்லாத காட்சிகளை/விளக்கங்களை குறைத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1940களை கண்முன் நிறுத்தும் கலை, கருப்பு வெள்ளையிலே டிப்பரெண்டிஷியல் லைடிங்க் மூலம் மூட் கொண்டுவரும் ஒளிப்பதிவும் அந்த தீம் மியூசிக்கும் பாரட்ட தக்கவை. படத்தை கருப்பு வெள்ளையில் எடுத்தது பல விதங்களில் உதவியுள்ளது. கோரத்தை குறைத்து, அதன் தாக்கத்தை மட்டும் காட்டுவது, முழுபடத்திற்கும் ஒரு நம்பக தன்மையும் கொடுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதி காட்சி நெகிழ்சியின் உச்சம், தன்னால் இன்னும் சிலரை காப்பாற்ற முடியவில்லையே என கதறி அழும் Neesonயும், அந்த நெகிழ்ச்சியை அப்படியே வேறு தளத்தில் தரும் இசையும்... புல்லரிக்கவைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;போருக்கு பின் ஷிண்ட்லரால் மீண்டும் தலைதூக்கவே முடியவில்லை. கடைசி காலங்களில் அவரால் காப்பற்றபட்ட யூதர்கள் தான் ஷிண்டலரின் தேவைகளை கவனித்துக் கொண்டனர். போலந்தில் இன்று இருப்பது 4000த்துக்கும் குறைவான யூதர்களே, ஷிண்டலரால் காப்பற்றபட்ட யூத வம்சாவளியினர் மட்டும் கிட்டதட்ட 6000க்கும் மேல்.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதகுலத்தில் இல்லாததே இல்லை வஞ்சம், விரோதம், காமம், பொய், போர் எல்லாவற்றிற்க்கும் மேலாக நன்றி, அன்பு, கருனை ஆகியவையும் உண்டு. அதனால் தான் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஷிண்ட்லரின் வாழ்கையை ஒரு பாடமாக்கி நமக்கெல்லாம் கொண்டு சேர்த்த ஸ்பீல்பர்க்கின் இந்த படம் உண்மையிலே ஒரு மாஸ்டர் பீஸ் தான்!!&lt;br /&gt;&lt;br /&gt;ஷிண்டலர் பற்றிய மேலதிக்க விவரங்களுக்கு &lt;a href="http://www.oskarschindler.com/"&gt;இங்கே சுட்டவும்&lt;/a&gt;.&lt;br /&gt;படத்தை பற்றிய விவரங்களுக்கு &lt;a href="http://www.schindlerslist.com/"&gt;இங்கே.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14861567-115501207023341673?l=mkannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mkannadi.blogspot.com/feeds/115501207023341673/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14861567&amp;postID=115501207023341673' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/115501207023341673'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/115501207023341673'/><link rel='alternate' type='text/html' href='http://mkannadi.blogspot.com/2006/08/1-schindlers-list.html' title='க்ளாசிக்ஸ் விமர்சனங்கள் 1 - Schindlers List'/><author><name>நந்தன் | Nandhan</name><uri>http://www.blogger.com/profile/05324288218059472481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://photos1.blogger.com/blogger/4552/504/1600/nk.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14861567.post-115474355596853718</id><published>2006-08-04T19:01:00.000-07:00</published><updated>2006-08-05T12:37:44.313-07:00</updated><title type='text'>ஒரு பின்நவினத்துவ பதிவு</title><content type='html'>எல்லாரும் பின்நவினத்துவம் பின்நவினத்துவம்ன்னு பதிவு போடறாங்களே...நமக்கு எழுத தான் வரல அதான் ஹீஹீஹி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/4552/504/1600/P1000137.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/4552/504/320/P1000137.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/4552/504/1600/P1000138.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/4552/504/320/P1000138.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14861567-115474355596853718?l=mkannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mkannadi.blogspot.com/feeds/115474355596853718/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14861567&amp;postID=115474355596853718' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/115474355596853718'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/115474355596853718'/><link rel='alternate' type='text/html' href='http://mkannadi.blogspot.com/2006/08/blog-post.html' title='ஒரு பின்நவினத்துவ பதிவு'/><author><name>நந்தன் | Nandhan</name><uri>http://www.blogger.com/profile/05324288218059472481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://photos1.blogger.com/blogger/4552/504/1600/nk.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14861567.post-115421590316143611</id><published>2006-07-29T16:27:00.000-07:00</published><updated>2006-11-07T09:08:13.396-08:00</updated><title type='text'>Karan Thappar-சாத்தானின் வழக்கறிஞர்</title><content type='html'>ஒருவரிடம் அவரே கேட்க தயங்குகிற கேள்விகளை கேட்பவருக்கு Devil's Advocate என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவது வழமை. போப் தேர்ந்தெடுக்கும் போதும் பிஷ்ப்களில் ஒருவர் DAவாக இருந்து தேர்ந்தெடுக்க படும் போப்பின் கடந்த கால் வாழ்கையில் ஏதேனும் தவரு செய்திருக்கிறாரா என ஆராய்வார் என்று கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;Karan Thappar (KT), IBN தொலைக்காட்சியில் இப்போழுது நடத்தி வரும் Talk Showவின் பெயரும் அதே. KT பிபிசி யின் Hardtalk Indiaவின் மூலம் புகழடைந்தவர். பிபிசி யில் இவர் &lt;a href="http://www.bbc.co.uk/tamil/highlights/story/2004/09/printable/040930_jayainterview.shtml"&gt;ஜெயலலிதாவை பேட்டிக் கண்டது மிகப் பிரபலம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எதிராளியின் பலவீனமான கருத்துக்கள் மீது பாய்வதும், வார்த்தையில் விளையாடி கொந்தி குதறுவதும் இவருடைய பானி. முதலில் இந்த தைரியத்திற்காகவும் சாமர்த்தியத்திற்காகவும் இவரின்பால் கவரப்பட்டாலும் இப்போதெல்லாம் வெறுப்பே மிஞ்சுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கென்னமோ பேட்டியின் மூலம் எதிராளியின் கருத்தை அறிவதற்கு பதிலாக, 'நான் எல்லாரையும் மடக்குவேன் பார்' என காண்பிக்க முயலுகிறார் என்றே தோன்றுகிறது. Casting himself into a sterotype, Pitiably.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் முதல் முதலில் இவர் பேட்டியை பார்ப்பவர்களை 'சும்மா பிச்சு உதறான்யா' என சொல்ல வைப்பது தான் இவரின் பலம். தொடர்ந்து பார்த்தால் புரியும் இவரின் பானி வெறுக்க தக்கது என்று. பேட்டி எடுக்க படுபவர்கள் யாரேனும் இவரின் இந்த பானியை விமர்சிக்க மாட்டார்களா என நினைத்ததுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;சமிபத்தில் பா.சிதம்பரத்தை பேட்டிக் கண்டபோதும் இதே போல செய்ய முற்பட, பா.சி மிக நன்றாகவே இவரை கையாண்டார். கல்லூரி காலங்களில் ஒரு பாடம் இருக்கும் &lt;em&gt;'யாராச்சும் நம்மள கலாய்க்கும் போது டென்சன் ஆகக்கூடாது, கூலா திருப்பி கலாய்க்கனும். அத விட்டுடு டென்சன் ஆகி பதில் சொன்னா அதுவே அவங்களுக்கு இன்னும் ஏத்தம்மா ஆகிவிடும்'&lt;/em&gt;. பா.சி was cool. KT பல சந்தர்ப்பங்களில் ஜகா வாங்கியது, விவாதத்தை மாற்றியது என கடைசியில் He met his match என்று தோன்றியது (சில இடங்களில் பா.சி சொதப்பினாலும்)&lt;br /&gt;&lt;br /&gt;பார்க்க தவறியவர்களுக்கு இதோ சுட்டி &lt;a href="http://www.ibnlive.com/videos/fullbvideo.php?id=12758&amp;name=chidambaram_devils_seg1.wmv"&gt;பாகம் 1&lt;/a&gt; &lt;a href="http://www.ibnlive.com/videos/fullbvideo.php?id=12758&amp;amp;name=chidambaram_devils_seg2.wmv"&gt;பாகம் 2&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14861567-115421590316143611?l=mkannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mkannadi.blogspot.com/feeds/115421590316143611/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14861567&amp;postID=115421590316143611' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/115421590316143611'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/115421590316143611'/><link rel='alternate' type='text/html' href='http://mkannadi.blogspot.com/2006/07/karan-thappar.html' title='Karan Thappar-சாத்தானின் வழக்கறிஞர்'/><author><name>நந்தன் | Nandhan</name><uri>http://www.blogger.com/profile/05324288218059472481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://photos1.blogger.com/blogger/4552/504/1600/nk.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14861567.post-115396331243542460</id><published>2006-07-26T18:07:00.000-07:00</published><updated>2006-11-03T10:22:05.240-08:00</updated><title type='text'>பர்க்கா தத் கட்டுரை - The English divide</title><content type='html'>என்.டிடி.வி பர்க்காவின் கட்டுரை. பல தடவை எனக்குள் கேட்டுக் கொண்ட கேள்விகளாய் இருப்பதால் இங்கே தருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;/blockquote&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#660000;"&gt;One of the most awkward - and yet, strangely compelling - things about journalism is that sometimes your work makes you hold a mirror to your own life.&lt;br /&gt;This past week, a quiet, but determined 16-year-old became an unexpected reflection of my education. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#660000;"&gt;I have always believed that my school and college years were the first architects of my personality; like every middle-class Indian, I take pride in where I studied and what I was taught. And yet, the gentle idealism of this young girl made me pause to wonder: Had my public-school education been shamefully elitist? &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#660000;"&gt;At first, the story seemed straightforward enough. Garima Godara, a CBSE topper, with an astonishing 97.6 per cent had taken the entrance exam for the Delhi Public School (Dwarka), the school closest to her village. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#660000;"&gt;The daughter of a police constable who earned less than Rs 6,000 a month, the school's fees would have been a problem. But the family was undeterred; perhaps there would be a scholarship or a loan; surely the school would be keen to admit the girl who had topped the national capital's merit list. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#660000;"&gt;Garima's proud father had spent months battling the entrenched patriarchy of his peers, fending off nosy neighbours who gossiped about why she didn't spend enough time in the kitchen. Now, he was even more determined to give his daughter the best education her marks could buy. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#660000;"&gt;This could have been the story of New India and its emerging, self-made middle class; a proud milestone for a country that dares to dream.&lt;br /&gt;Instead, here's what happened: DPS turned her down. Her results were good, it conceded. But marks aren't everything, said the school principal to NDTV, and besides, her English was poor, and just didn't cut the grade. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#660000;"&gt;Later, listening to Garima in the studio, it was hard not to feel both angry and moved. Angry because of the obvious injustice: not only was she as bright as her results indicated; there was nothing about her spoken English that suggested that she would have been unable to keep pace with the syllabus. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#660000;"&gt;Yes, she spoke with a regional accent that some would consider insufficiently sophisticated. But there was no doubt that she could not only follow a complex argument, she could also make herself understood to any English speaker. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#660000;"&gt;But it was her calm that was almost heart breaking; a quiet courage that belied her teen years. It was almost as if we were more outraged and indignant than she was. During the course of the programme, a principal from a well-known school in Dehradun called in, offering her admission and a scholarship; others promised to get DPS to change its mind. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#660000;"&gt;But betraying only the slightest sense of hurt, she said firmly that her aim now was to show DPS that she would do better than any of its students. She had already got herself admitted to another school, and DPS could quite simply, take a walk.&lt;br /&gt;As she spoke, viewers clearly shared my anger. The online poll showed that 90 per cent of viewers believed that the English language exerted a disproportionate influence over the education system. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#660000;"&gt;Yet, were we all being hypocritical and dishonest? This time it was DPS under the microscope, but were any of us any different?&lt;br /&gt;Let's say she continued to do outstandingly well in school. The next stage would be college. I pictured her trying to take the entrance interview at my old college, Delhi's St Stephen's. Would she get in? And even if she made the cut, how would other students react to her presence? Would they admire her for her academic brilliance? Or would they snigger at her accent, titter each time she made a grammatical error and then, melt away, leaving her alone to find her own friends? &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#660000;"&gt;Garima's story is a metaphor for India's twisted tryst with the future. I learnt after the programme was over - and it is significant that neither she nor her parents brought this up themselves - that she is an OBC. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#660000;"&gt;For some months now, as the debate over reservation has raged, opponents of the quotas have made the same point again and again: we should be a society where merit matters. It's a compelling argument, and one that I have personally supported. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#660000;"&gt;But what do the anti-quota street fighters have to say now? Here's a girl who competed in the mainstream, her own Hindi medium DAV pitched against the trendier, richer, big names. But her merit was swallowed up by prejudice. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#660000;"&gt;Is it any wonder then that supporters of reservation believe that the system is stacked against them, and that merit is a con-word used by upper-caste tricksters?&lt;br /&gt;Her story is also a scathing comment on the class divide in India. It is fashionable for marketeers and economists to talk about the burgeoning middle class. Each day a new figure is conjured up to demonstrate the size of the Indian market, and the clout of the new middle class; is it 250 million this week or has it already reached 300 million? &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#660000;"&gt;We embrace these statistics, because we like the idea of India as this century's favourite financial destination. We feel flattered when Time magazine puts our country on its cover, and we talk glibly, especially to foreigners, of social mobility and how the gap between the rich and poor is closing; we argue that India's tomorrow is being built by its industrious and enterprising middle class, and we feel like the future is unfolding, right here and right now.&lt;br /&gt;But here's what we never admit. We're just the worst sorts of snobs. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#660000;"&gt;The social mobility of the last decade has meant that the new middle class does not consist of people like us. Instead, it is made up of people like Garima, who we still find excuses to exclude; we sneer at their lack of Westernized sophistication; make fun of their accents, and we try and ensure that our children have nothing to do with theirs.&lt;br /&gt;Finally, Garima's story exposes India's paradoxical relationship with the English-language. Nobody in the world speaks English like us. We have our own idioms, our own words and our own accents. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#660000;"&gt;We pretend to love our own English and brag about how it is India's great selling point; the reason we dominate the global outsourcing business. But of course deep down we know that our English is not the English that the West really wants. And so, each time we talk to Britons or Americans, we subtly alter our diction and inflection. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#660000;"&gt;When we set up our call centers, we drop the subtlety entirely and start accent classes to teach our young people to abandon the speech patterns of our own society and to migrate to a virtual, linguistic middle America, where they become impersonators of people they will never meet and never know. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#660000;"&gt;But within India, we still treat our own English as the great social decider. We laugh at regional accents, smirk at those who make grammatical errors and feel most at home with those who talk like us. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#660000;"&gt;Everyone else belongs on the other side of the English divide. And as it turns out, the other side of the class and caste divide as well.&lt;br /&gt;Maybe we cling so tightly to this tiny community because secretly we are just insecure. Outside of our little bubble, India is changing. Every major institution in recent times - Parliament, the bureaucracy, the military, our colleges and schools - is being forced to re-write the rules.&lt;br /&gt;A new breed of Indians who no longer look towards the West for self-affirmation, is making its presence felt. We like to call this a decline in quality. But actually, it's the rest of India waiting to get in. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#660000;"&gt;How long are we going to keep the gates shut? &lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14861567-115396331243542460?l=mkannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mkannadi.blogspot.com/feeds/115396331243542460/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14861567&amp;postID=115396331243542460' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/115396331243542460'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/115396331243542460'/><link rel='alternate' type='text/html' href='http://mkannadi.blogspot.com/2006/07/english-divide.html' title='பர்க்கா தத் கட்டுரை - The English divide'/><author><name>நந்தன் | Nandhan</name><uri>http://www.blogger.com/profile/05324288218059472481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://photos1.blogger.com/blogger/4552/504/1600/nk.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14861567.post-115249175721513171</id><published>2006-07-09T17:31:00.000-07:00</published><updated>2006-07-10T21:55:43.010-07:00</updated><title type='text'>ஆறிப்போன பின் ஆறு</title><content type='html'>ஆருப்பா அதுன்னு நீங்க கேக்கறது புரியுது. 40 நாட்களுக்கு முன்னே உங்க கிட்ட ஒரு தற்காலிக விடை பெற்றுப் போன நந்தனே தான். திரும்ப வந்தாச்சுல்ல!&lt;br /&gt;&lt;br /&gt;நான் திரும்ப வந்துட்டேன்னு கேள்வி பட்டவுடனே வாங்கப்பா ஆட்டத்துக்குன்னு ஓடோடி வந்து அழைத்த அன்பு தோழன் குமரன் எண்ணம் அவர்களுக்கு இது :)&lt;br /&gt;யாரும் கூப்புடலன்னா கூட நானே போட இருந்தேன்பா. மானத்த காப்பாத்திட்ட! வாழ்க நீ எம்மான்!&lt;br /&gt;&lt;br /&gt;சரி மேட்டருக்கு வருவோம்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிடித்த ஆறு எண்கள்&lt;/strong&gt; (ச்சும்மா வித்தியாசமா இருக்கடுமே)&lt;br /&gt;1.0&lt;br /&gt;2.1&lt;br /&gt;3.2&lt;br /&gt;4.5&lt;br /&gt;5.9&lt;br /&gt;6.99&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிடித்த ஆறு உணவு&lt;/strong&gt; (நான் சைவ பிரானிப்பா)&lt;br /&gt;1. பருப்பு உசிலி&lt;br /&gt;2. சாம்பார் சாதம்&lt;br /&gt;3. பீன்ஸ் கரேட் பொரியல்&lt;br /&gt;4. கரேட் அல்வாவுடன் வெனிலா ஐஸ்&lt;br /&gt;5. இட்லி சட்னி&lt;br /&gt;6. பீன் பரிட்டோ&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;என்னொட ஆறு கொள்கைகள்&lt;/strong&gt;&lt;br /&gt;1. முரண்கள் இருப்பதில்லை. ஆராய்ந்து பார்த்தால் முரணுக்கான காரணிகளில் ஒன்றேனும் பொய்யாய் இருக்கும்&lt;br /&gt;2. எதை தருகிறோமோ அதே திரும்பி வரும்&lt;br /&gt;3. முயற்சி செய்தால் முடியாதது இல்லை&lt;br /&gt;4. கொள்கைகள் இல்லாமல் மனிதன் வாழ்வது மூடத்தனம்&lt;br /&gt;5. உழைப்பு என்றுமே கூலி தரும். கூலி வரவில்லையெனில் உழைப்பு போதவில்லை&lt;br /&gt;6. உன்னைவிட உயர்ந்தவன் யாருமில்லை, தாழ்ந்தவனும் யாருமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நான் நெகிழ்ந்த ஆறு&lt;/strong&gt;&lt;br /&gt;1. 11ம் வகுப்பின் போது எங்கள் தமிழ் ஐயா பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கு சென்ற போது எங்கள் வகுப்பு மாணவர்கள் அனைவரும் கதறியது.&lt;br /&gt;2. life is beautiful படம் முதல் முறை பார்த்த போது&lt;br /&gt;3. விளையாடி விழுந்து, மல்டிபுள் ப்ராக்சரோடு படுத்திருந்த போது என் அப்பாவும் அம்மாவும் என்னை பார்த்துக் கொண்ட நாட்கள்&lt;br /&gt;4. என் 20 வருட கால நன்பர்களுடன் அடித்த கூத்தை சமிபத்தில் அசைப்போட்ட போது.&lt;br /&gt;5. கல்லூரி கடைசி வருடத்தில் நெகிழ்ந்த ஒரு மாலைப் பொழுதில் எனக்கும் காதல் வந்த போது&lt;br /&gt;6. அந்த நெகிழ்ச்சியின் விட்ட குறை கடந்த மாதம் முழுமையான போது ;)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வலைப்பூவின் ஆறு&lt;/strong&gt;&lt;br /&gt;1. &lt;span style="color:#6600cc;"&gt;தருமி &lt;/span&gt;: தாத்தாவின் எழுத்துக்களுக்கு குறிப்பாய் வாழ்கை அனுபவுங்களும், கடவுள் பற்றி பதிவுகள் நான் ரிபிட்டட் ஆடியன்ஸ்&lt;br /&gt;2. &lt;span style="color:#6600cc;"&gt;சசி&lt;/span&gt; : பாட புத்தகம் போல இவரது பதிவுகளை படிப்பவன்&lt;br /&gt;3. &lt;span style="color:#6600cc;"&gt;கைப்புள்ள &lt;/span&gt;: முதலில் இவர் கொஞ்ச நாள்ல காணம பொய்விடுவார், எவ்வளவு நாளைக்கு தான் வடிவேலை விச்சு ஓட்ட முடியும் என நினைத்தேன். ஆனாலும் மனுஷன் ஒரு 'cult status' க்கு வந்துட்டார்&lt;br /&gt;4. &lt;span style="color:#6600cc;"&gt;இளவஞ்சி&lt;/span&gt; : இனைய கலைவாணர். இதுக்கு மேல என்ன சொல்லா, கருத்தும் இருக்கும் காமெடியும் இருக்கும்&lt;br /&gt;5. &lt;span style="color:#6600cc;"&gt;குழலி&lt;/span&gt; : மிகவும் விவாதிக்க படும் ஒருவர். தனது கருத்துக்களை ஆவேசத்துடன் எதிர்க்கும் ஆற்றலுக்காகவே இந்த ஆறில் இடம் பிடித்தார்&lt;br /&gt;6. &lt;span style="color:#6600cc;"&gt;செல்வராஜ்.R &lt;/span&gt;: செல்வாவின் பதிவுகள் மனதை வருடி செல்லும் இசை. படிப்பவர்களின் இதயத்தையும் மூளையையும் ஒரு சேர தொடுபவர்&lt;br /&gt;&lt;br /&gt;மிகப்பிடித்த ஆறு பாடல்கள்&lt;br /&gt;1. &lt;span style="color:#003333;"&gt;&lt;strong&gt;சட்டென கரைந்தது நெஞ்சம்&lt;/strong&gt;&lt;/span&gt; - கன்னத்தில் முத்தமிட்டால். சின்ன பாடல் தனியாக mp3 இருந்தால் அனுப்புங்களேன்.&lt;br /&gt;2. &lt;span style="color:#003333;"&gt;&lt;strong&gt;உன்னைவிட &lt;/strong&gt;&lt;/span&gt;- விருமாண்டி. ராஜாவின் சமிபத்திய மாஸ்டர் பீஸ். அருமையான திரைவடிவமும் கூட&lt;br /&gt;3. &lt;strong&gt;&lt;span style="color:#003333;"&gt;எவனோ ஒருவன் வாசிக்கிறான்&lt;/span&gt;&lt;/strong&gt; - அலைபாயுதே. ஸ்வர்னலதாவின் குரலும். ரகுமானின் interludesம் சோகத்தை ஏக்கத்தை செவி வழியே ஏற்றுவதை என்னவென்று சொல்ல?&lt;br /&gt;4. &lt;strong&gt;&lt;span style="color:#003333;"&gt;மன்றம் வந்த தென்றலுக்கு&lt;/span&gt;&lt;/strong&gt; - மௌன ராகம். மொட்டை, எப்படிப்பா?&lt;br /&gt;5. &lt;span style="color:#003333;"&gt;&lt;strong&gt;நலம் தானா?&lt;/strong&gt;&lt;/span&gt; - தில்லான மோகனாம்பாள். இசை, பத்மினி, ஈஸ்ட்மேன் கலர், கொஞ்சம் அதிகமான நடிப்புடன் சிவாஜி, ஏதோ ஓன்னோ, இல்லை எல்லாமேவோ.&lt;br /&gt;6. &lt;span style="color:#003333;"&gt;&lt;strong&gt;கூமேர் போடி&lt;/strong&gt;&lt;/span&gt; - bombay Jayshreeயின் வாத்ஸல்யம். தாலாட்டு கேட்டு தூங்கறது இருக்கே ஒரு சுகமுங்க...ரெஸ்ட்லெஸா, டிஸ்டர்ப்டா இருக்கும் போதெல்லாம் கேட்டா யாரோ உச்சிய வருடி விடற மாதிரி இருக்கும். ஒரு வார்த்தை புரியலைன்னா கூட மனசு அமைதியாயிடும்&lt;br /&gt;&lt;br /&gt;நானே கடைசி, நான் யார கூப்பிட. என்னை மாதிரி எத்தன பேரு நம்பள யாரும் கூப்பிடலன்னு இருக்கீங்களோ எல்லாரும் வாங்க அய்யா, இந்த எடத்துல உங்க பேர போட்டுக்கோங்க...நானும் ஒரு ரவுண்ட் போய் வந்து யாராச்சும் மிச்சமிருந்த கூப்பிடுறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14861567-115249175721513171?l=mkannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mkannadi.blogspot.com/feeds/115249175721513171/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14861567&amp;postID=115249175721513171' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/115249175721513171'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/115249175721513171'/><link rel='alternate' type='text/html' href='http://mkannadi.blogspot.com/2006/07/blog-post.html' title='ஆறிப்போன பின் ஆறு'/><author><name>நந்தன் | Nandhan</name><uri>http://www.blogger.com/profile/05324288218059472481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://photos1.blogger.com/blogger/4552/504/1600/nk.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14861567.post-114826974067778350</id><published>2006-05-21T20:26:00.000-07:00</published><updated>2006-07-07T06:10:38.093-07:00</updated><title type='text'>நன்றி, Sign off.</title><content type='html'>இந்த ஒரு வாரம்  எனக்கு ரொம்ப நல்லா போச்சு.  உங்களுக்கும் அப்படியே என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முடிந்தவரை, வித்தியாசமான கருக்களை தொட்டு இருக்கிறேன். இன்னமும் என்னை வளர்த்து கொள்ள இந்த அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த ஒரு மாதம் &lt;a href="http://mkannadi.blogspot.com/2006/05/blog-post_20.html"&gt;இந்திய பயனம்  + பிஸி &lt;/a&gt;எனபதால், தமிழ் மணத்தில் என்னை காண முடியாது என கூறிக்கொள்கிறேன். &lt;em&gt;(இல்லைனா மட்டும் என்ன வாழுதாம்ன்னு கேட்கறது காதுல விழுது..)&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாரம் முழுதும் என் பதிவுகளை படித்து பின்னூட்டம் வாயிலாக ஊக்கம் அளித்த அனைவருக்கும் நன்றி.  Your opinion mattered a lot to me.&lt;br /&gt;&lt;br /&gt;வாய்ப்பு அளித்த தமிழ்மண நிர்வாகிகளுக்கும் நன்றி. I hope I delivered upto your expectations.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி, படித்து பார்த்து பின்னூட்டம் இடமுடியாமல் போனவர்களுக்கும் நன்றி.  நீங்கள் ஏதேனும்  கருத்து கொண்டிருந்து அதை சொல்ல அப்போழுது இயலவில்லை எனில் என்னை மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம். முகவரி Profile'லில்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி வரும் நட்சத்திரங்களுக்கு வாழ்த்துகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://mkannadi.blogspot.com/2006/05/blog-post_20.html"&gt;அனைவரும் ஜூன் 7  மற்றும் 8ஆம் தேதி நடைபெறும் எனது திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு மீண்டும் அழைப்புடன்....&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;நன்றி,&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;Signing off,&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;Nandhan&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14861567-114826974067778350?l=mkannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mkannadi.blogspot.com/feeds/114826974067778350/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14861567&amp;postID=114826974067778350' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/114826974067778350'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/114826974067778350'/><link rel='alternate' type='text/html' href='http://mkannadi.blogspot.com/2006/05/sign-off.html' title='நன்றி, Sign off.'/><author><name>நந்தன் | Nandhan</name><uri>http://www.blogger.com/profile/05324288218059472481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://photos1.blogger.com/blogger/4552/504/1600/nk.jpg'/></author><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14861567.post-114819082417276095</id><published>2006-05-20T22:28:00.000-07:00</published><updated>2006-10-17T03:08:48.703-07:00</updated><title type='text'>இன்னுமொரு காதல் கதை.</title><content type='html'>&lt;span style="color:#663300;"&gt;அவள் அதிர்ந்து பேசுவதே கிடையாது. அம்மா அப்பா என வீடே உலகமாகி போனவள். அவன் சத்தமில்லாமல் பேசியது கிடையாது. அபூர்வமாய் வீட்டில் இருக்கும் நேரங்களில் கூட புத்தகம் சினிமா தூக்கம் என்றிருந்தவன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#663300;"&gt;அவளை சுற்றி ஒரு கூட்டம் இருந்தது. அவளிடம் தம் பிரச்சனைகளை சொல்ல. அவள் பெரிதாய் ஏதும் செய்ததில்லை, கேட்பதை தவிர. அவனை சுற்றியும் ஒரு கூட்டமிருந்தது, விவாதம் செய்ய, கடவுள் முதற்கொண்டு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#663300;"&gt;இருவருக்குள்ளும் ஒரு வெற்றிடம் இருந்தது. தனது டாம் டூம் சத்ததின் குவியமாய் அவள் மௌனம் இருப்பதை உணர்ந்தான். அவளோ தனது மௌனத்தை சுற்றிவரும் ஓசையாய் அவன் பேச்சை உணர்ந்தாள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#663300;"&gt;அவர்களுக்கு மிகப் பிடித்த காதல் கதை ஒன்றிருந்தது. அவர்களுடையது. வெவ்வேறு ஊர்களில் 4 வருடம் பிரிந்திருந்த பின்னரும் அவர்களுக்கு பிடித்த காதல் கதை மாறவேயில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;********&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;அப்பா...&lt;br /&gt;என்னடா?&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;ஹூம் ஒன்னுமில்ல...&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;ரேண்டு நாளா போன் பேசும் போதெல்லாம் இப்படி தயங்கற, என்ன விஷயம்?&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;நான் போன தடவ வந்திருந்த போது சொன்னென்ல...&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;என்னது?&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;அவளை பத்தி...அவளுக்கு..வீட்ல....&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;டேய், நீ விளையாட்றன்னுல்ல நினைச்சேன். உண்மையாவா?&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;ஹையோ அப்பா, இதெல்லாம் விளையாடுவாங்களா, இப்பவிட்டா அவள ஓரே அடியா விட்டுட வேண்டியது தான்....&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;ஹூம். அம்மாக்கு தெரியுமா? அக்காங்களுக்கு?&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;யாருக்கும் தெரியாது...நீதான்...&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;சரி பொன்னு நம்ம சாதியா? &lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;அப்பா! அது எதுக்கு&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;இல்லையா? அப்போ என்ன சாதி?&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;-----&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;செ சொல்லுடா இதெல்லாம் உன் பசங்க கல்யாணத்தப்ப வச்சிக்கோ&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;சாதி என்னனு நான் கேட்கல. தெரியாது.&lt;/em&gt; என பொய் சொன்னான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;சரி ஊரு என்ன?&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;br /&gt;மதுர. &lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;அப்போ ****களா இருக்கலாம்.&lt;/em&gt; &lt;span style="color:#663300;"&gt;அவர் சரியாய் சொன்னபோது வியந்தான் அனுபவமில்லையா.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;சரி எனக்கும் சாதியெல்லாம் வேண்டாம். ஆனா அம்மாவும், அக்காகளும் மாமாக்களும் ஒத்துகனும். நான் பேசறேன்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;br /&gt;தாங்கஸ் பா. எனக்கு பாரதிய காமிச்சதே நீதானே, அதான் கொஞ்சம் குழம்பிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா இதுக்கு கொஞ்சம் நேரமாகும். அதுவரைக்கும் நீ பொறுமையாய் இரு.&lt;br /&gt;கண்டிப்பா...&lt;br /&gt;&lt;br /&gt;அவங்க வீட்ல சொல்லியாச்சா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்நேரத்துக்கு சொல்லியிருக்கனும்...&lt;br /&gt;&lt;br /&gt;மதுரன்னு வேற சொல்றே, நான் போய் பேசும் ஏதாவது கோவம் வந்து அருவாள்ள போட்டுட மாட்டங்களே?&lt;br /&gt;&lt;br /&gt;செ செ அப்படியெல்லம் இல்லப்பா, அவங்க அப்பாவும் ரொம்ப நல்லமாதிரி...&lt;br /&gt;&lt;br /&gt;சரி, சரி, உங்க அம்மா வரா, இதை தவிர வேற எதாவது பேசு.&lt;/em&gt; &lt;span style="color:#663300;"&gt;என போனை கோயிலிருந்து திரும்பி வந்த அம்மாவிடம் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;/span&gt;*&lt;em&gt;*****&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;span style="color:#663300;"&gt;மூன்றாவது நாள் அவன் அலுவலகத்தில் இருந்து கிளம்பும் போது செல் போன் அடித்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#663300;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;em&gt;ம்ம், சொல்லுக்கா.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;வேலைல இருக்கியா?&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;இல்லை இல்லை வீட்டுக்கு கெளம்புறேன்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;என்னடா அப்பா தான் உனக்கு பெஸ்ட் ப்ரெண்டா?&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;.......&lt;/em&gt; &lt;span style="color:#663300;"&gt;ஏன் கேட்கிறாள் என&lt;/span&gt; &lt;span style="color:#663300;"&gt;அவனுக்கு புரிந்துவிட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#663300;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;em&gt;அவரோட வயசுல சின்னவங்க நாங்க, நாங்க புரிஞ்சுக்க மாட்டோமா?&lt;/em&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;em&gt;அப்படியில்ல...&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;என்ன அப்படியில்ல. அவரு அம்மாகிட்ட பேசி வாங்கி கட்டிடு இருக்கார். இந்த சனி ஞாயிறு இங்க வா.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;இந்த வீக்கெண்டா?. டிக்கெட் கிடைக்கனுமே?&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;அதெல்லாம் பார்த்தா முடியுமா? எப்படியாச்சும் வா. அப்பா அம்மா ஒத்துகலைன்னா ஒன்னுமில்லன்னு கை விரிச்சுட்டார்.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;******&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#663300;"&gt;சனிக்கிழமை காலை வீட்டிலிருந்தான். அம்மா செய்திருந்த ஆப்பம் பால் சாப்பிட்டு விட்டு, Pogoவில் ஹாரி பாட்டர் பார்த்துக் கொண்டிருந்தான். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#663300;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#663300;"&gt;ரகசியமாய் அவனிடம் வந்த அப்பா, &lt;/span&gt;&lt;br /&gt;&lt;em&gt;நீ வந்தது எதுக்கு சினிமா பாக்கவா? போடா போய் பேசு.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#663300;"&gt;அதற்குள் அவன் அக்காகளும் வீட்டிற்கு வந்து விட. அவனை பிடித்து ரூமுக்குள் தள்ளினார்கள். உள்ளே போன பின்னும் ஒன்றுமே பேசாமல் நின்றிருந்தான். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#663300;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#663300;"&gt;பின்னாலே வந்துவிட்ட அப்பாவும் அக்காகளும் ஆரம்பித்தனர். என்ன? ஏது? எப்படி? எல்லாம் நடந்தது.&lt;/span&gt; &lt;span style="color:#663300;"&gt;கடைசியாய்&lt;/span&gt; &lt;em&gt;'இதெல்லாம் சரி. ஆனா ஜாதகம் ஒத்துப் போகனும்'&lt;/em&gt; &lt;span style="color:#663300;"&gt;என்று முடித்தார் அவன் அம்மா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#663300;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;em&gt;'ஆமாம் ஆமாம் அது சரி' &lt;span style="color:#663300;"&gt;- &lt;/span&gt;&lt;/em&gt;&lt;span style="color:#663300;"&gt;அப்பா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#663300;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#663300;"&gt;இதென்னப்பா புது கதை. என்பது போல அப்பாவைப் பார்த்தான் அவன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#663300;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;em&gt;'பின்ன என்ன, அம்மா சொல்ற மாதிரி ஜாதகம் பொருந்தனும், என்ன சொல்றது....' &lt;/em&gt;&lt;/span&gt;&lt;span style="color:#663300;"&gt;சற்றே நிறுத்திவிட்டு&lt;/span&gt; &lt;em&gt;'என்னை நம்புவேன்னா ஒன்னு சொல்லவா. நான் பார்த்துட்டேன் 10ம் பொருந்து தாம்'&lt;/em&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;em&gt;&lt;br /&gt;&lt;span style="color:#663300;"&gt;ஆச்சர்யத்துடன் அவனை திரும்பி பார்த்த அம்மாவிடம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/em&gt;&lt;em&gt;ஏனக்கு இதப்பத்தி ஒன்னும் தெரியாது மா&lt;/em&gt; &lt;span style="color:#663300;"&gt;என்று கை தூக்கினான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#663300;"&gt;அவனுக்கே அது ஆச்சர்யம். அப்பா போய் சொல்கிறாரோ என நினைத்தான்.&lt;br /&gt;பிறகு அவர் சொல்ல சொல்ல தான் புரிந்தது. அவள் வீட்டில் பேசி, ஜாதகமெல்லாம் பார்த்து நிறையவே கிரவுண்ட் வோர்க் செய்திருந்தார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;வேணும்னா நீயும் நானும் கூட போய் இன்னொரு தரம் பார்க்கலாம்.&lt;/em&gt; &lt;span style="color:#663300;"&gt;அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் அவர்.&lt;/span&gt;&lt;br /&gt;***********&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#663300;"&gt;அடுத்த நாள் காலையில் மிகுந்த பரபரப்பாயிருந்தது வீடு. அவசரமாய் எங்கேயோ கிளம்புவது போலிருந்தனர். எல்லாரையும் அதட்டி கிளப்பிக் கொண்டிருந்தார் அவன் அம்மா.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#663300;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;em&gt;எங்கெம்மா இவ்வளவு பரபரப்பா?&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;மருமகளை பார்க்க போறேன். &lt;/em&gt;&lt;span style="color:#663300;"&gt;சிரித்துவிட்டு போனார் அம்மா.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#663300;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#663300;"&gt;நேத்து அப்படி பேசியவங்களா இப்போ...ஒருவேளை அப்பா/அக்கா எல்லாரும் ஒத்து கொண்டு இவனுக்கு ஸ்டாரங்காக அனுமதி கொடுக்க அவர் ஆடிய நாடகமோ? இருக்கலாம்&lt;/span&gt;.&lt;br /&gt;**********&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#663300;"&gt;இதெல்லாம் முடிந்து எட்டு மாதம் ஆயிற்று, இதோ ஜூன் 8 அவனுக்கு திருமணம். எல்லாரும் கண்டிப்பாய் வந்துடுங்க.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#663300;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/4552/504/1600/invi.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/4552/504/320/invi.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Please click on the image to view in a separate window&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14861567-114819082417276095?l=mkannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mkannadi.blogspot.com/feeds/114819082417276095/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14861567&amp;postID=114819082417276095' title='42 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/114819082417276095'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/114819082417276095'/><link rel='alternate' type='text/html' href='http://mkannadi.blogspot.com/2006/05/blog-post_20.html' title='இன்னுமொரு காதல் கதை.'/><author><name>நந்தன் | Nandhan</name><uri>http://www.blogger.com/profile/05324288218059472481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://photos1.blogger.com/blogger/4552/504/1600/nk.jpg'/></author><thr:total>42</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14861567.post-114808002014326478</id><published>2006-05-19T15:49:00.000-07:00</published><updated>2006-06-18T23:11:11.566-07:00</updated><title type='text'>ஐயா பாலையா :)</title><content type='html'>ஆந்திரால ரெண்டு வருஷம் இருந்ததுல ஒரு பெரிய சந்தோஷம், கடைந்தெடுத்த மசாலா படங்களை பார்த்தது தான். அதுலேயும் &lt;strong&gt;பாலகிருஷ்னா&lt;/strong&gt; நாலு விஜயகாந்து ஐந்து ரஜினிகாந்துக்கு சமமாய் கற்பனைக் கெட்டாத காரியமெல்லாம் செய்வாரு. ஒன்னொன்னா பாருங்க...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அறிவிப்பு:&lt;/strong&gt;&lt;br /&gt;இதைப் பார்ப்பதால் வரும் வயிற்று வலி, கண்ணில் நீர் கட்டிக் கொள்வது போன்ற பக்க விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல &lt;span style="font-size:85%;"&gt;என்னமோ படத்துல டிஸ்களைமர் போடனும்ன்னு சொன்னாங்களாமே...நாமளும் போட்டுவோம் :)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பைக் பாலையா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/v/eB5JzLy2e3c" width="425" height="350" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிளேன் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/v/GZJDTszmN_Y" width="425" height="350" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாலையா டிரேயின் இஞ்சின்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/v/ypGI3NecLc0" width="425" height="350" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இது கொஞ்சம் பெரிசு ஆனா அல்டிமேட் பாலையா டச்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/v/WMJ_y936XoU" width="425" height="350" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14861567-114808002014326478?l=mkannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mkannadi.blogspot.com/feeds/114808002014326478/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14861567&amp;postID=114808002014326478' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/114808002014326478'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/114808002014326478'/><link rel='alternate' type='text/html' href='http://mkannadi.blogspot.com/2006/05/blog-post_19.html' title='ஐயா பாலையா :)'/><author><name>நந்தன் | Nandhan</name><uri>http://www.blogger.com/profile/05324288218059472481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://photos1.blogger.com/blogger/4552/504/1600/nk.jpg'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14861567.post-114800476582175932</id><published>2006-05-18T18:48:00.000-07:00</published><updated>2006-05-21T13:30:11.113-07:00</updated><title type='text'>அன்னவெறி கண்ணையனின் பாடம்</title><content type='html'>நீங்க நிறைய பேரு பாய்ஸ் படம் பார்த்திருப்பீர்கள். பல/பலான காரணங்களுக்காக அந்த படம் பெரிய நன்மதிப்பை பெறவில்லை. ஆனாலும் அதுல செந்தில் அன்னவெறி கண்ணையன் என்ற பெயரில் ஒரு சின்ன பாத்திரம் (cameo) செய்திருப்பார். மண்டபத்துல உட்கார்ந்த எடத்துல இருந்தே, அவர்கிட்ட வேலைக்கு இருக்கிற பையன விட்டு கோயில் கோயிலா போய் அன்னதான பிராசாதம் வாங்கி வரவைச்சு சாப்பிடுவார். எங்க எப்போ என்ன சாப்பாடு (அ) பொருள் ஓசில கிடைக்கும்ன்னு ஒரு டைரி வச்சிருப்பார். ஒரு அருமையான டைலாக்கூட உண்டு "Information is wealth. Information தான் என் மூலதனம்."&lt;br /&gt;&lt;br /&gt;இது இதுதான் இன்னைய தேதில மென்பொருள் துறையில் பத்திக்கிட்டு எரியற பயன்பாடு (application). அட சோறு போடற தொழில பத்தி ஒரு பதிவுல கூட பேசலனா எப்படி? ரொம்ப ஜல்லியடிக்காம இது என்னன்னு பார்ப்போமா..&lt;br /&gt;நம்ம முடிவெடுக்கிற செயலை கொஞ்சம் தள்ளி நின்னு பாருங்களேன், எப்படி எதனால நாம ஒரு முடிவெடுக்கறோம்? உதாரணத்துக்கு நெருப்ப பார்த்தா ஒடனே அது மேல தண்ணி தெளிச்சு அனைச்சுடறோம், நெருப்ப கையால கூட தொடறதில்ல. எப்படி? நெருப்பை தொட்டா கை சுடும். நெருப்ப அனைக்க தண்ணி ஊத்தலாம் போன்ற தகவல்கள், சின்ன வயசுல எங்கேயோ, எப்படியோ நம்மகிட்ட வந்தடையுது அந்த தகவல் தான் நாம பிற்காலத்துல ஒரு முடிவே எடுக்க உதவுது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தகவல்கள் நம்ம கிட்ட நெரடியாகவோ இல்லை தொடர்புடைய தகவல்களிருந்து தருவிக்க பட்டதாகவோ (derived facts) இருக்கலாம். இப்படி தகவல்கள் மேல் கட்டப்படுவது தான் நம்முடைய அறிவு மற்றும் பழக்கம் (conditoning). நம்முடைய எல்லா முடிவுகளும் அறிவாலும், பழக்கதாலும் எடுக்கப் படுபவை தான். ஆக முடிவெடுக்க முக்கியமான தேவை தகவல்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ நாம கனினிக்கு வருவோம். இதுவரைக்கும் தொழில் துறையில் கனினியோட மிகப்பெரிய பயன்பாடு Transaction processing எனப்படும் தொழில் செயல் முறைகள் தான். நம்ம ATM மெஷின்களை எடுத்துகிட்டோம்னா பயனாளர் கனக்குல இருந்து கேட்ட தொகையை கொடுக்கிறது. பயனாளர் கணக்கில இருக்கிற பாக்கியை அதற்கேற்றாற்போல குறைக்கிறது என அன்றாட தொழில் செயல்களை செய்கிறது. சுருக்கமா சொல்லனும்னா இப்போதைக்கு கனினி ஒரு தொழிலாளியின் செயலை செய்யுது. அப்படி பட்ட செயல்கள் மூலம் தினம் நிறைய தகவல்கள் கனினிக்கு வருது/போகுது. ஆனா அந்த தகவல்கள் தொழில்முறையோட by-productஆ மட்டுமே இருக்கு. அந்த தகவல்கள் மூலம் புதுசா வெற ஏதும் செய்ய முடியுமான்னு ஆராய்வதில்லை. (அதோட வேலையும் அதில்லை).&lt;br /&gt;&lt;br /&gt;இதுவே வங்கியோட மெனேஜர் என்ன செய்வார்...ஒரு வருடத்துல எவ்வளோ பணம் பட்டுவாடா ஆகியிருக்கு. எந்த ஏரியால நிறைய பேரு பணம் எடுக்கறாங்க. பணம் எடுக்கறவுங்களோட முகவரி வச்சு எத்தின பேரு வீட்டை விட்டு 5 கிமி தள்ளி வந்து பணம் எடுக்க வேண்டியிருக்கு, அவங்க வீட்டு பக்கதிலேயே இன்னொரு வங்கி கிளை நிறுவினால் எத்தனை பேர் பயண்படுவார்கள் என்பது போன்ற தொழிலை வளர்க்க (அ) மேம்படுத்த வேண்டிய முடிவுகளை எடுக்கிறார். இந்த முடிவுகளுக்கு தேவையானது என்ன? தகவல்!&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம ATM மெஷின் மூலம் கிடைக்க பெறுகிற தகவலகளை நாம இப்படி பட்ட முடிவெடுக்க பயன்படுத்தலாமில்லையா? நாம எப்படி தகவல்கள் மூலமாய் ஒரு முடிவெடுக்கிறோமோ அதையே கனினியை வைத்து செய்யலாமில்லையா? குறைந்த பட்சம் நமது முடிவை substantiate செய்யவாவது உபயோக படுத்தலாமே. அதாவது தொழிலாளி மட்டுமில்லாமல் மேலான்மையாளரோட வேலையையும் கனினி மூலமாவே செய்யவைக்கலாம். Making computers make [suggest] business decissions.&lt;br /&gt;&lt;br /&gt;வருட கணக்கில் கனினியை பயன் படுதும் நிறுவனங்கள் தகவல் சுரங்கதையே வைத்திருப்பார்கள். ஆனால் அவர்களிடம் இருக்கும் தகவல்கள் உடனே பயன் படுத்த முடியாதபடி இருக்கும், அவற்றிற்காண சில காரணங்கள் இதோ&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;ஒரே நிறுவனத்தின் பல பிரிவுகள் தகவல்களை வெவ்வேறு மாதிரியாய் சேமித்து வைத்திருப்பார்கள் (Different Logical model) &lt;/li&gt;&lt;li&gt;தகவல்கள் தொழில் நுட்ப ரீதியில் வெவ்வேறு வடிவில் சேமிக்க பட்டிருக்கலாம் (Different data base systems) &lt;/li&gt;&lt;li&gt;தகவல்கள் வெவ்வேறு இடத்தில் சேமிக்க பட்டிருக்கலாம் (separated by Distance) &lt;/li&gt;&lt;li&gt;குறிப்பிட்ட கால அளவுக்கான தகவல்கள் மட்டும் வைத்துக்கொள்வது (No historic data) &lt;/li&gt;&lt;/ol&gt;&lt;p&gt;இப்படிப் பட்ட பன்முகத் தகவல்களை ஒன்று படுத்தி திறமையான வியாபார முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்கலாம்! இதையெல்லாம் செய்ய ஒரு புதிய அப்ளிகேஷனை உபயோக படுத்துகிறார்கள். அதை அழகாய் &lt;strong&gt;Business Intelligence&lt;/strong&gt; என அழைக்கிறார்கள். &lt;/p&gt;&lt;p&gt;இந்த புதிய வகை பயன்பாடோட முக்கிய உள்ளமைப்புகள் இவை&lt;/p&gt;&lt;ol&gt;&lt;li&gt;நேரம், தூரம், தொழில்நுட்பம் ஆகியவற்றால் பிரிந்திருக்கும் தகவல்களை சமசீர் செய்தல் - Data cleansing &lt;/li&gt;&lt;li&gt;இந்த தகவல்களை அலசுவதற்கு இலகுவாக, தொழில் கண்ணோட்டதில் (business perspective) தொகுத்தல் - Data intergration, Data transformation &lt;/li&gt;&lt;li&gt;இவற்றை ஒரே தகவல் களஞ்சியமாய் அமைத்து, பாதுகாத்தல் - Data warehouse&lt;/li&gt;&lt;li&gt;அந்த களஞ்சியத்திலிருக்கும் தகவல்களை ஆராய்வத்ற்குரிய பானியில் தருதல், ஆராய்தல்-Analytical processing &lt;/li&gt;&lt;li&gt;மேல் பார்வைக்கு தெரியாத அரிய தகவல்களை தோண்டி எடுத்தல் (Data mining) &lt;/li&gt;&lt;/ol&gt;&lt;p&gt;இவ்வகை Business Intelligence systems மூலம் வணிக, தொழில் நிறுவனங்கள் மிகவும் பயனடைகின்றன. முக்கியமான பயனாளர்கள் இவை...ஆங்கிலத்திலேயே கொடுக்கிறேன்....நான் தமிழ் படுத்தி உங்களை சோதிக்க வேண்டாமே :)&lt;br /&gt;1.Product placement and marketing&lt;br /&gt;2.Stop loss, Opertional efficiency improvement&lt;br /&gt;3.Supply chain , sourcing analysis&lt;br /&gt;4.Logistics and Retailing &lt;/p&gt;&lt;p&gt;இது கனினியின் பயன்பாட்டில் முக்கியமான மைல்கல். கனினியை ஒரு தளத்திலிருந்து இன்னோரு தளத்திற்கு கொண்டு செல்கிறது. இதைவிட சில ஆச்சர்யபடும் முன்னேற்றங்கள் இருந்தாலும் இதை மைல்கல்லென கருதுவது எதனால்? &lt;/p&gt;&lt;ol&gt;&lt;li&gt;இதனுடைய பரந்துபட்ட உபயோகம். அறிவியலைவிட தொழில் நிறுவனங்களே கனினி/மென்பொருள் ஆகியவற்றின் மிகப் பெரிய வாடிக்கையாளர்கள் &lt;/li&gt;&lt;li&gt;இது கொடுக்கும் வருமானம் (ROI). சந்தையில்லாமல் இருந்தால் எந்த கண்டுபிடிப்பும் வேஸ்ட்தானே! &lt;/li&gt;&lt;/ol&gt;&lt;p&gt;இப்போதே இதையும், மெஷின் லேர்னிங், செயற்கை ஆறிவு ஆகியவற்றை ஒன்று படுத்துவது பற்றி பேசுகிறார்கள். தற்சமயம் அப்படி பட்ட ஒரு புத்திசாலி கணினி நடைமுறைக்கு ரொம்ப தூரத்தில் தான் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் பற்றி விலாவரியாக தொழில் நுட்ப அளவில் எழுத ரொம்ப நாள் ஆசை...யாரச்சும் என்னோட சேர்ந்து வந்தா ரொம்ப சுலபமாயிருக்கும். அதுவும் இந்த ஜார்கன் ஜல்லிகளையெல்லாம் புரியும் படி தமிழ் படுத்த. மேலே எழுதியிருப்பதில் ஒரு ஜுனூன் வாடை அடிக்குதோ? &lt;/p&gt;&lt;p&gt;விருப்பம் உள்ளவர்கள் இமெயிலில் தொடர்பு கொள்ளலாம்...வேண்டுமெனில் நாமும் த.க.மு.மு என்ற கட்சியை/வலைப்பதிவை ஆரம்பிக்கலாம் ;)&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14861567-114800476582175932?l=mkannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mkannadi.blogspot.com/feeds/114800476582175932/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14861567&amp;postID=114800476582175932' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/114800476582175932'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/114800476582175932'/><link rel='alternate' type='text/html' href='http://mkannadi.blogspot.com/2006/05/blog-post_18.html' title='அன்னவெறி கண்ணையனின் பாடம்'/><author><name>நந்தன் | Nandhan</name><uri>http://www.blogger.com/profile/05324288218059472481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://photos1.blogger.com/blogger/4552/504/1600/nk.jpg'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14861567.post-114792985486347975</id><published>2006-05-17T22:13:00.000-07:00</published><updated>2006-05-18T17:06:23.303-07:00</updated><title type='text'>ஒரு படம், ஒரு புத்தகம்</title><content type='html'>சினிமாவும் புத்தகமும் என் ஆர்வம்ன்னு சொன்னேன் இல்லையா அதனால ஒரு பதிவு அதுக்கு கொடுக்கலாம் :) ஹூம் மேட்டர் இல்லைன்னா எப்படியெல்லாம் பூசி மொழுக வேண்டியிருக்கு... உனக்கு மிகப் பிடித்த படம் / புத்தகம் எதுன்னு? நம்மள எப்ப கேட்டாலும் உடனே எடுத்துவிட ஒரு லிஸ்ட் இருக்கும். கல்கி, அன்பே சிவம், மனிரத்னம்ன்னு..நம்ம பல பேரோட லிஸ்ட்டும் கிட்ட தட்ட ஒத்து போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி என்னோட லிஸ்ட்ல இருக்கிற &lt;span style="color:#660000;"&gt;&lt;strong&gt;ஒரு படம் : La Vita e Bella - Life is beautiful . ஒரு புத்தகம் : Jonathan Livingston Seagull. &lt;/strong&gt;&lt;/span&gt;பீட்டர் இல்லைங்க, நாம இது மாதிரி பாக்கறதே நாலு படம் தான் அதை பத்திக்கூட சொல்லலைனா தமிழ்மணத்தில இருந்து என்ன பிரோயோஜனம்? &lt;span style="font-size:85%;"&gt;&lt;em&gt;(மத்த படி 'பொம்பளைன்னா...' , 'காதல்ன்னா...' என வசனம் ஆரம்பிக்காத படமெல்லாம் படமா?)&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;Life is Beautiful:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;உலகையே உலுக்கின கோர காலகட்டமான Holocaust , இரண்டாம் உலகப்போர் பற்றி பல படங்கள் வந்திருக்கு. நிறைய எழுதப்பட்டிருக்கு. ஆனா அவையெல்லாம் அந்த கோரங்களை காட்சிப்படுத்தி தான் அதனால ஏற்பட்ட துயரங்களை சொன்னார்கள். ஆனால் இந்த படம் ஒரு சொட்டு ரத்ததை கூட காட்டாமல், வயலன்ஸ் என்பதே கொஞ்சம் கூட இல்லாமல் நாஜிகளின் யூத வேட்டைய சொல்லுது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தாலிய மொழியில் La Vita e Bella என்ற பெயரில் முதலில் வந்து, ஆங்கிலத்தில் Life is beautiful என டப் செய்யப்பட்டு, 3 ஆஸ்கர்களை வென்ற இப்படத்தை ரோபெர்டோ பெனிக்னி எழுதி, இயக்கி, நடித்திருக்கார். நம்ம கமலஹாசன் கனக்கா இவரு சினிமால செய்யாத வேளையே இல்லைன்னு சொல்லலாம்- பின்னனி பாடுவது உட்பட. (&lt;span style="font-size:85%;color:#000000;"&gt;&lt;em&gt;டி.ஆர்? வேண்டாமே&lt;/em&gt;&lt;/span&gt;) இவருடைய எல்லாப் படங்களும் நகைச்சுவை படங்களே.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கை அழகானது (தமிழ்ல அதானே) படமும் அப்படி நகைச்சுவையோடே ஆரம்பிக்குது. கிராமத்துல இருந்து பட்டனத்துக்கு வர குய்டோ (Roberto Benigni) ஒரு குறும்புக்கார, வெள்ளந்தி மனுஷன். முக்கியமா அவர் ஒரு யூதர். பட்டனத்துல ஒரு ஜெர்மனிய அம்மையார் டோராவை (Nicoletta Braschi) கண்டவுடன் காதல். அவங்க பெரிய குடும்பம், இவரோ ஒரு சாதரண பணியாளார். இவர்களிடையே மெல்ல பூக்கற காதலை நிறையவே நகைச்சுவையோட சொல்லிருப்பாங்க. கடைசில டோராவோட குடும்பம் ஏற்பாடு செய்ற கல்யாணத்தப்போ குய்டோ வந்து டோராவை தூக்கிட்டு போயிடறார், குதிரையிலே! Nicoletta Braschi, Roberto Benigniயின் நிஜ வாழ்க்கை மனைவியும் கூட :)&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/4552/504/1600/life%20is%20beautiful.0.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/4552/504/320/life%20is%20beautiful.0.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சந்தோஷமான குடும்பத்துக்கு சாட்சியா இவங்களுக்கு ஒரு துறு துறு பையன் - ஜொஷ்வா (Giorgio Cantarini) பிறக்கிறான். ஜொஷ்வாவோட ஐந்தாவது பிறந்த நாளப்போ, நாஜிகள் வந்து குய்டோவையும், ஜொஷ்வாவையும் Concentration camp தூக்கிட்டு போகிறார்கள். அடம் பிடித்து அவர்களுடன் சேர்ந்து போகிறாள் டோரா. குய்டோவுக்கு எல்லாம் புரிகிறது. தாம் எங்கே போறோம், என்னவாகப் போகிறோம் என எல்லாம் தெரிந்தும், தன் மகன் மனம் உடையக்கூடாதே என்ற ஒரே காரணத்துக்காக ஒரு பொய் உலகத்தை எழுப்புகிறான். அதாவது, குய்டோவும் ஜொஷ்வாவும் ஒரு பெரிய விளையாட்டை விளையாட போவதாகவும், அதில் வெற்றி பெறுபவர்க்கு நிஜமான ராணுவ டாங்கி கொடுக்கப் படும் என்றும் சொல்கிறான். காம்பில் நடக்கும் கொடுமைகளை , அம்மாவை பிரிந்திருப்பதை, சாப்பாடு கிடைக்காத நிலை, ஒளிந்து ஒளிந்து வாழ வேண்டிய கட்டாயம், நாஜி ராணுவம் என எல்லாமே விளையாட்டின் அங்கமாய் திரித்து கூறுகிறான். ஜொஷ்வாவின் கேள்விகளை, காம்ப் விதிகளை எல்லாம் விளையாட்டின் விதிகளாய் மாற்றி குழந்தையை கசப்பான உண்மையிடம் இருந்து பாதுகாக்கிறான். இவை அத்தனையும் நகைச்சுவை உணர்வுடன் கூறப்பட்டிருந்தாலும், இந்த அப்பாவிகள் மாட்டிக் கொண்டிருக்கும் துயரத்தை நினைத்து மனம் கஷ்டப்படாமல் இருக்க முடியவில்லை. தம்மைக் கொல்லத்தான் கூட்டிக்கொண்டு போகிறார்கள் என தெரிந்தபின்னும், ஜொஷ்வாக்காக அதையும் திரித்துக் கூறி, கோமாளி நடையுடன் குய்டோ போகும் போது இதயம் கனக்கிறது. தன் மகனுக்காக தன்னுடைய பயம், உயிரைப் பொருட்படுத்தாது அந்த தந்தையாடும் நாடகம், பார்ப்பவர் மனதை நெகிழ வைக்கும்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6600cc;"&gt;எத்தனையோ துயரங்கள் வந்தாலும் நாம் நேசிக்கும் சிலருக்காக அதை தைரியமாக எதிர் கொள்ளும் மனிதம் இருக்கும் வரை Life is beautiful என்பதில் சந்தேகமே இல்லை!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;இப்படி Holocaustஐ வித்தியாசமான முறையில் கொடுத்தற்காக பெனிக்னி பெரிதும் பாரட்டப்பட்டார். சிலர் மக்களின் துயரத்தை நையாண்டி செய்திருக்கிறார் என சாடினார்கள். படம் முழுக்க நகைச்சுவையாய் கூறப்பட்டிருப்பது அந்த துயரத்தை மேலும் தூக்கியே காட்டுகிறது என்பது என் எண்ணம். நீங்கள் என்ன நினைக்கறீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;strong&gt;Jonathan Livingston Seagull&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;பறப்பது பறப்பதற்காகவே என என்னும் ஒரு கடற்பறவையின் கதை. Richard Bach அவர்களின் எழுத்தில் மிக பிரபலமான ஒரு புத்தகம் இது. Bachஇன் மற்ற புத்தகங்களைப் போலவே இதுவும் பறப்பதையும், தத்துவத்தையும் கருவாய் கொண்டது. ஜோனதன் தம் கூட்டததில் உள்ள மற்ற சீகள்களைப் போல இல்லாமல் பறப்பதில் மென்மேலும் நிபுனத்துவம் அடைவதையே வாழ்க்கை குறிக்கோளாய் கொண்ட பறவை. பாரதியின் வரிகளில் - '...&lt;em&gt;&lt;strong&gt;பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என&lt;/strong&gt;&lt;/em&gt;' நினைக்காத பறவை.&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/4552/504/1600/time_richardbach.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/4552/504/320/time_richardbach.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஒரு சீகள்லின் உடல் ரீதீயான தடைகளையும் மீறி உயரமாய், வேகமாய் பறக்க முயற்சிக்கிறது ஜொனாதன். பல முறை தோல்வியை தழுவுகிறது. சில காலம் 'செ இது நமக்கு தேவையா? மற்றவர்களைப் போல &lt;strong&gt;&lt;em&gt;'தேடி சோறு நிதம் தின்று, பல சின்னஞ்சிறு கதைகள் பேசி&lt;/em&gt;&lt;/strong&gt;' வாழ முடிவு செய்தாலும் அதனுள் இருக்கும் அந்த அக்னிக் குஞ்சு அதை மீண்டும் மீண்டும் முயற்சிக்க வைக்கிறது. போராடி கொஞ்சம் கொஞ்சமாய் பறக்கும் கலையை கைதேறும் போது, இது போன்ற ஊரோடு ஒத்து வாழாத குனத்துக்காக கூட்டத்தை விட்டே தள்ளி வைக்க படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மனம் நொந்து போகும் ஜொனாதனை வேறு ஒரு கூட்டம் சேர்த்துக் கொள்கிறது. அது பல 'ஜோனதன்'களின் கூட்டம். பறக்கும் கலையை இன்னும் திறம்பட கற்றுக் கொள்ளும் ஜோனதன் அந்த கூட்டத்திற்கு தலைமையேற்று பின்னர் ஒரு கால கட்டதில், தம்மைப் போன்ற 'out law'க்களை ஆதரிக்க மீண்டும் தன்னுடைய பழைய கூட்டத்திற்கே செல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;span style="color:#6600cc;"&gt;&lt;strong&gt;Jonathan is that brilliant little fire that burns within us all, that lives only for those moments when we reach perfection.&lt;/strong&gt;&lt;/span&gt; " என்கிறார் Bach.&lt;br /&gt;&lt;br /&gt;நூறு பக்கத்திற்கும் குறைவான புத்தகம். மிஞ்சிப் போனால் 2.30 மனி நேரத்தில் படித்து விடலாம். Excelletnly methaphorical approach. மனதினுள் ஒரு நெருப்பை வைத்துக் கொண்டு சாதிக்க துடிக்கும் அனைவரும் படிக்க நான் பரிந்துரை செய்வேன். எப்போதேல்லாம் மனம் சோர்வடைகிறதோ அப்போதெல்லாம் ஒரு முறை இதைப் படித்தால் புது வேகம் வரும். பாரதியின் கவிதைகளைப் போல.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் திரைப் படமாக வந்து ஆஸ்கர் போட்டியிலும் கலந்து கொண்டது என்பது மேலதிக்க தகவல். இதன் soft copy இனையத்தில் கிடைக்கிறது. வேண்டுமென்றால் இமெயில் மூலம் அனுப்பி வைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;Bachன் மற்ற புகழ் பெற்ற புத்தகங்கள் : Illusions - Adventures of Reluctant Messiah, Bridge across forever.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14861567-114792985486347975?l=mkannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mkannadi.blogspot.com/feeds/114792985486347975/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14861567&amp;postID=114792985486347975' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/114792985486347975'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/114792985486347975'/><link rel='alternate' type='text/html' href='http://mkannadi.blogspot.com/2006/05/blog-post_17.html' title='ஒரு படம், ஒரு புத்தகம்'/><author><name>நந்தன் | Nandhan</name><uri>http://www.blogger.com/profile/05324288218059472481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://photos1.blogger.com/blogger/4552/504/1600/nk.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14861567.post-114784603754804041</id><published>2006-05-16T23:03:00.000-07:00</published><updated>2006-05-25T06:50:03.843-07:00</updated><title type='text'>கம்யூனிசம் அடிப்படை கோளாறு?</title><content type='html'>கம்யூனிசம் ஏன் தோற்றது என பலர் பல காரணங்கள் சொல்லியிருக்கிறார்கள். என்னுடையது இது.&lt;br /&gt;&lt;br /&gt;கம்யூனிசம் இயற்கைக்கு புறம்பானது. வல்லவன்/வலிமை மிக்கவன் வாழ்வான் என்பதே இயற்கையின் விதி. காலம் காலமாய் நடந்து வரும் பரினாம வளர்ச்சியும் இதையே தான் மொழிகிறது. இந்த தத்துவம் பல்லாண்டு காலமாய் சோதனைக்கு உட்பட்டு இன்னமும் நிலைத்து நிற்கிறது. பரிணாமத்துவமே அதற்கு பெரிய எடுத்துக்காட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;கம்யூனிசமோ இந்த விதிக்கு நேர் மாறானது. வலியன், எளியவன் என்பதே அங்கில்லை...இப்படி அடிப்படையாகவே இயற்கைக்கு புறம்பானது வீழ்ந்ததில் வியப்பேதும் இல்லையே.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை ஒரு செயற்கை செட்டப்பில் வேண்டுமானால் அது வெற்றி பெறலாம், 'controlled experiment' போல...ஒரு மிகவும் உன்னதமான ஆத்மாக்கள் நிறைந்த ஆதர்ச சமுதாயமாய் அது இருக்க வேண்டும். - utopian society.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மகாத்மா அல்லாத மனிதனிடம் போய் 'நீ எவ்வளவு விளைச்சாலும் உன் தேவைக்கேற்ப்ப தான் உனக்கு' என்று கூறும் போது அவன் ஏன் அவன் தேவையை விட அதிகம் விளைப்பான்? இன்னும் சிலர், 'நான் ஏன் விளைக்கனும் எப்படியும் யாரச்சும் விளைச்சதுல இருந்து என் தேவை பூர்த்தியாக போகுது' என இருக்கவும் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேப் போல் அயன் ராண்டின் 'அப்ஜெக்டிவிசமும்' (தமிழ்ல என்ன வார்த்தை) ஒரு 'utopian society' பற்றியே பேசுகிறது, இந்த இரண்டுமே அன்றாட வாழ்கைக்கும் சமுதாயத்துக்கும் ஒத்து வராது என்பது என் எண்ணம்&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு புரியாத ஒரு விஷயம் இருக்கிறது...சாதரணமாய் பரினாமத்துவத்தை மிகவும் ஆதரிப்போர் கம்யூனிஸ்ட்களே.... (கடவுள் எதிர்ப்பு என்ற பெயரில்) அப்படியிருக்க அவர்களின் தத்துவத்திற்கும் பரினாமத்துவத்துக்கும் இடையே உள்ள முரனை ஏன் அவர்கள் அறியவில்லை? யாரச்சும் சொல்லுங்களேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;பி.கு: நட்சத்திர வாரத்தில் நாலு வரி பதிவு போட கூடாத என்ன?&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14861567-114784603754804041?l=mkannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mkannadi.blogspot.com/feeds/114784603754804041/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14861567&amp;postID=114784603754804041' title='50 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/114784603754804041'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/114784603754804041'/><link rel='alternate' type='text/html' href='http://mkannadi.blogspot.com/2006/05/blog-post_114784603754804041.html' title='கம்யூனிசம் அடிப்படை கோளாறு?'/><author><name>நந்தன் | Nandhan</name><uri>http://www.blogger.com/profile/05324288218059472481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://photos1.blogger.com/blogger/4552/504/1600/nk.jpg'/></author><thr:total>50</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14861567.post-114782114606758102</id><published>2006-05-16T15:42:00.000-07:00</published><updated>2006-05-20T06:30:06.036-07:00</updated><title type='text'>நான் கடவுள்</title><content type='html'>முன்பே சொன்னது போல ஒர் காலத்தில், கண்மூடித்தனமான பக்தி பழமாயிருந்தேன். அம்மாவும் , வெள்ளிக்கிழமை தோறும் 2 மனிநெரம் விஸ்தாராமாக பூஜை செய்யும் ஒரு ஹிந்து பள்ளியும் முக்கிய காரணிகள். என்னிடம் ஒரு சிறிய காந்ததில் செய்யப்பட்ட பிள்ளையார் படம் இருந்தது. இரவில் படுக்கும் போது அதைப் பார்த்து தான் கண்மூடுவேன். காலையில் அதைப் பார்த்து தான் கண் திறப்பேன். நடு இரவில் அவசரமாய் போக (அ) தண்ணி வேண்டுமென்றால் கூட கண்ணை இருக்க மூடிக்கொண்டு&lt;br /&gt;விளக்குப் போடாமல் தடவித் தடவி தான் நடப்பேன் ;)&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் கேள்விகள், விவேகாநந்தரின் புத்தகங்கள் தான் எனக்குள் கேள்விகளை முதலில் வித்திட்டன. கேள்விக்கான விடைகளும், விடைகளே கிடைக்க பெறாத கேள்விகளும் கடவுள் என்ற தத்துவத்தின் மேல் நம்பிக்கையிழக்கச் செய்தன.&lt;br /&gt;&lt;br /&gt;தருமி முதலில் 'நான் ஏன் மதம் மாறினேன்' தொடரை எழுத ஆரம்பித்த போது அட நம்மை போன்ற ஒருவர் என மனசுக்குள் ஓடியது. பல இடங்களில் ஒத்துப் போனாலும், தனித்தனியாக மதங்களையோ, மதநூல்களையோ அலசி ஆராயமல், என்னுடைய இந்த பதிவு 'கான்சப்ட்' அளவில் கடவுளை பற்றிய என் எண்ணங்கள்....&lt;br /&gt;&lt;br /&gt;1. &lt;strong&gt;&lt;em&gt;முதலில் மதம்&lt;/em&gt;&lt;/strong&gt;. எதற்காக இத்தனை மதங்கள். கடவுளின் இருப்பை மக்களுக்கு அறிய வைக்க கடவுளால் படைக்கப் பட்டது எனில், ஏன் இத்தனை மதங்கள், Cheaper by the dozens போல? ஒவ்வொரு மதமும் தானே கடவுளால் படைக்கப் பட்டது என்று வேறு கூறிக் கொள்கிறது. மனிதர்களை நல்வழிப் படுத்த எல்லாம் வல்ல கடவுளுக்கு இத்தனை கருவிகள் தேவையா? இத்தனை வழிகள் அமைத்து கொடுத்தும் மக்கள் நல்வழி படுத்த பட்டனரா? இத்தனை கருவிகளை கையாண்டும் மக்களை நல் வழிப்படுத்த&lt;br /&gt;முடியாதவர் எப்படி 'எல்லாம் வல்லவராய்' இருக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;2.படைப்பியல் Creation science : கடவுளால் படைக்கப் பட்டது உலகம், உயிர் எனில் ஏன் இத்தனை குறைகள்? கடவுள் மனிதனுக்கு வாய்ப்பளித்தார் (free will), அவன் கெடுத்துவிட்டான். என்பதே நிறையப் பேர் தரும் பதில் (மத கோட்பாடுகள் உட்பட) தமது படைப்பில் ஒன்று தமது மூழுப் படைப்பிலக்கணத்தையே மாற்றுமெனில் அந்த படைப்பாளியின் திறன் எப்படி எல்லாம் வல்லதாய் இருக்க கூடும்? அவரும் ஒரு ட்ரையல் &amp;amp; எரர் பானியைதானே கடைப்பிடிப்பதாய் தோன்றுகிறது. முக்காலமும் உணர்ந்தவருக்கு ஏன் இந்த பானி? இங்கே இருக்கும் அனைத்தும் படைக்கப் பட்டது எனில், இதற்கு முன் இவை எங்கே இருந்தது? கடவுளிடம்/கடவுளாய் ஒடுங்கி இருந்ததெனில் - ஒடுக்கமும் உயிர்ப்பும் உள்ள ஒன்று நம்மைப் போன்றது தானே, எப்படி நம்மை விட மேலானதாகும்? என்ன நம்மை விட டைம் ப்ரேம் கொஞ்சம் அதிகம்...அதற்காக ஒரு நாள் வாழும் பூச்சிகளுக்கு வருட கணக்காய் வாழும் நாம் கடவுளாக முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;3. நம்பிக்கை : பலர், தமக்கு கூறப்பட்டதை தாண்டி வெளியே வருவதேயில்லை. தாமாய் ஆராய தலைப்படுவதேயில்லை. கேட்டால், முதலில் நம்புங்கள் பின்னர் உணர்வீர்கள் என்பர். இது என்னையா முரன்? முடிவு எப்படி செயலை தீர்மானிக்கலாம்? எத்தனை பேர் தாமாய் தேடி ஆராய்ந்து தர்க்க ரீதீயான காரணங்கள் மூலம் கடவுளின் இருப்பை உணர்ந்து பின்பற்றுகிறோம்? நான் ஹிந்துவாய் பிறந்தேன், ஹிந்துவாய் இறப்பேன் போன்ற கேஸ்கள் தானே. J Krishnamurthy சொல்வது போல &lt;span style="color:#6600cc;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-family:courier new;"&gt;"..Truth is a pathless land, and you cannot approach it by any path whatsoever, by any religion, by any sect. .. The moment you follow someone you cease to follow Truth... You are depending for your spirituality on someone else, for your happiness on someone else, for your enlightenment on someone else.... No man from outside can make you free.....No one holds the Key to the Kingdom of Happiness. No one has the authority to hold that key. That key is your own self, and in the development and the purification and in the incorruptibility of that self alone is the Kingdom of Eternity..."&lt;/span&gt; &lt;/strong&gt;&lt;/span&gt;கேள்விகளால் கிடைக்கும் தெளிவைவிட கற்பிக்கப் பட்ட தெளிவு பெரிதல்ல. இதை மறுப்பதன் மூலம் நம்மை நாமே முட்டாள்களாக்கி கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;4.சாதியை எதிர்க்கும் பலர் கூட மதத்தை/கடவுளை எதிர்ப்பதில்லை. எப்படி நாகரீகத்தின் ஆரம்ப சூழலில் சாதி ஒரு விதமான சமுதாய கட்டமைப்பாக இருந்ததோ மதமும் அப்படியே. அந்நேரத்தில் மக்களின் அறிவுக்கு எட்டாத விஷயங்கள் கடவுள் என்ற போர்வைக்குள் போர்த்த பட்டன. காலம் நகர நகர அந்த போர்வைக்குள் இருக்கும் ஒவ்வொரு புதிராய் விடை கண்டுபிடிக்க படுகிறது. சில இன்னும் சில வரும் காலங்களில் கண்டுபிடிக்கபடும். உலகம் தட்டை முதல் டி.என்.ஏ சமாசாரம் வரை இதுவே நடந்திருக்கிறது. இந்த உண்மை அறிந்த பின் இன்னமும் ஏன் போர்வை. It has lost its relevancy. நம்முடைய அறியாமையை அங்கீகரிப்போம் -&lt;em&gt;&lt;strong&gt; &lt;span style="color:#006600;"&gt;'ஆமாம், இந்த விஷயத்திற்கு இப்போழுது என்னிடம் அறிவியல் பூர்வமாய் பதில் இல்லை. அதற்காக இதற்கு பதிலே இல்லை என்று பொருளல்ல'&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/em&gt;. அதைவிட்டு அறியாமையை பலகீனமாக்கி விடாதீர் - &lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#ff0000;"&gt;'ஐயோ அது கடவுளின் செயல்'&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt; என கூறி அது மனித குலத்தின் அறிவின் வளர்ச்சியை முடக்கி விடாதீர்.&lt;br /&gt;&lt;br /&gt;5. நிறைய பேர் குழம்புவது மதத்திற்கும் ஆன்மீகத்துக்கும் இடையே. ஆன்மீகம், நம்மை நாமே கேள்வி கேட்டு, ஆராய்ந்து, அறிந்து உயர்வது. நமக்குள் இருக்கும் சிறந்ததை வெளிக்கொண்டு வருவது. அதற்கு மதமோ, கடவுளே அவசியமேயில்லை. இன்னும் சொல்லப் போனால் மதமும் கடவுளும் இந்த தேடலில் முட்டுக்கட்டைகளாகி விடவே வாய்ப்பு அதிகம். சாட்டைக்கு பயந்த சர்கஸ் சிங்கம் கம்பி வளையத்தை தாவுவது போலதான் இதுவும்&lt;br /&gt;&lt;br /&gt;6. உங்களுடைய மனசாட்சிக்கு மட்டுமே நீங்கள் தலை வணங்க வேண்டும். உங்களுடைய அறிவால் உணர்வதே ஞானம். &lt;span style="font-size:180%;color:#ff9900;"&gt;&lt;strong&gt;நீங்களே கடவுள்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14861567-114782114606758102?l=mkannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mkannadi.blogspot.com/feeds/114782114606758102/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14861567&amp;postID=114782114606758102' title='34 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/114782114606758102'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/114782114606758102'/><link rel='alternate' type='text/html' href='http://mkannadi.blogspot.com/2006/05/blog-post_16.html' title='நான் கடவுள்'/><author><name>நந்தன் | Nandhan</name><uri>http://www.blogger.com/profile/05324288218059472481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://photos1.blogger.com/blogger/4552/504/1600/nk.jpg'/></author><thr:total>34</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14861567.post-114769532429589036</id><published>2006-05-15T05:11:00.000-07:00</published><updated>2006-05-17T08:16:36.623-07:00</updated><title type='text'>நெல்லிக்கா</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="font-family:courier new;font-size:85%;"&gt;&lt;span style="color:#660000;"&gt;"...fear of struggle and [fear] of new experiences, kills in us the spirit of adventure; our whole upbringing and education have made us afraid to be different from our neighbour, afraid to think contrary to the established pattern of society, falsely respectful of authority and tradition." - J.K&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'வாசு, காப்பிரைடிங் எழுதிட்டியா?' மெள்ளமாய் பக்கத்திலிருந்த வாசுவிடம் கிசுகிசுத்தேன்.&lt;br /&gt;'ஓ, நீ?' என திருப்பி கிசுகிசுத்தான் வாசு.&lt;br /&gt;4த் ஸ்டாண்டர்ட் டி செக்ஷ்னில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் எனக்கு தமிழ் மிஸ் தான் கிளாஸ் டீச்சர். முதல் வகுப்பே அவங்களோடது தான். மிஸ் கிளாசில் இருக்கும் போது தானகவே எங்கள் குரல் கிசுகிசுப்பை தாண்டி மேலே வந்ததில்லை.&lt;br /&gt;ஆகா தனியாய் மாட்டிகொண்டோம். அதுவும் கையை திருப்பி வைத்து முட்டிமேலேயே போடும் இந்த தமிழ் டீச்சரிடம்! என்னை இப்படி அம்போ என விட்டு தான் மட்டும் எழுதி வந்திருந்த வாசுவிடம் அநியாய கோவம் வந்தது. ஹூம் அவனுக்கு அழகான கையெழுத்து என ரோம்பவே பீற்றிக்கொள்கிறான் என நினைத்ததுன்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுதெல்லாம் என் கையெழுத்து மிகப் பிரபலம். ஹரப்பா நாகரீகத்தை பற்றிய ஒரு கண்காட்சி டிஸ்ப்ளேயில் கல்வெட்டு எழுத்துக்களை என்னைத்தான் எழுத சொன்னார்கள். சரி அது எதற்கு இப்போழுது.&lt;br /&gt;&lt;br /&gt;பேந்த பேந்த முழித்தாலேயோ, இல்லை என் மிகப் பிரசித்தி பெற்ற கையெழுத்தாலோ தெரியவில்லை. டீச்சருக்கே உரித்தான ஒரு Natural instinct உடன் .&lt;br /&gt;&lt;br /&gt;'பாலு எங்கே காப்பிரைட்டிங் கொண்டுவா' என பனித்தார்.&lt;br /&gt;'என்னடா இது ஒன்னுமே கானோம். எழுதிலயா'&lt;br /&gt;'----'&lt;br /&gt;'கேக்கறேன்ல வாயல என்ன கொழுக்கட்டையா வச்சிருக்கே? உன்னையெல்லாம் தொலிய உரிக்கனும்'&lt;br /&gt;'----'&lt;br /&gt;'மத்த நேரமெல்லாம் வாயாட வருதே..இப்பொ என்ன? நீயெல்லாம் எங்க உருப்படபோற, போ first hourஏ அடிக்க வேண்டாம்னு பார்க்கறேன்.' போய் உன் இடத்துல நில்லு'&lt;br /&gt;'பசங்களா இன்னிக்கு நாம அதியமான் ஔவையார் கதை படிக்க போறோம். ஔவையார் பாட்டெல்லாம் நீங்க ஏற்கனவே படிச்சிருப்பீங்களே..' என பாடத்தில் மூழ்க ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாதி வகுப்பு கடந்திருக்கும், இருப்புக்கொள்ளவில்லை எனக்கு. பாதி கவனம் பாடத்திலும் பாதி கவனம் கதையில் ஊன்றிப்போய் வாய் திறந்திருக்கும் வாசுமேலும் இருந்தது. டீச்சர் பாக்காத போது நடராஜ் ரப்பரை திறந்திருந்த அவன் வாயில் போட்டுவிட்டேன். சின்ன ரப்பருங்க அதுக்கே பொறைக்கேறி இருமிவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;'பாலு அங்கன என்ன? சும்மா இருக்க மாட்டியா? வாசு என்ன ஆச்சு?' - டீச்சர்&lt;br /&gt;எங்கே உண்மையை சொல்லிடுவானா என பயத்தில் நானே முந்திக்கொண்டேன்.&lt;br /&gt;'இல்ல மிஸ் நிஜமாவே நெல்லிக்கா சாப்டா ரொம்ப நாள் உயிரோட இருக்கலாமான்னு கேட்டேன்'&lt;br /&gt;'ஏன் அத என்கிட்ட கேக்க மாட்டியா? வாசு தான் உனக்கு டீச்சரா என்ன வாசு?'&lt;br /&gt;'இல்லை மிஸ்...க்கும் க்கும் க்கும்' என இழுத்தான் வாசு.&lt;br /&gt;'ஹூம் ஹோம்வோர்க் செய்றதுக்கு வக்கில்ல வாயைப் பாரு. ஆமா நெல்லிக்கா சாப்டா ஒடம்புக்கு ரொம்ப நல்லது. அதுவும் ஔவையார் தந்த நெல்லிக்கா ரோம்பவே ஸ்பெஷல் போதுமா?'&lt;br /&gt;'க்கும் க்கும்'வாசு என்ன ஆச்சு ஏன் இப்படி இருமற?' என கேட்டுக்கொண்டே கிட்ட வந்துவிட்டார். &lt;/p&gt;&lt;p&gt;'இவன் ரப்பர வ்வாயில க்கும்....போட்டுடான்' இருமலுடன் போட்டுகொடுத்தான்.அவனை ஆசுவாசப்படுத்திய பின் என்னிடம் திரும்பினார்.&lt;/p&gt;&lt;p&gt; 'போடா போய் க்ளாஸ்க்கு வெளிய நில்லு, லஞ்ச் வரைக்கும் அங்கன தான் நிக்கனும்'.&lt;/p&gt;&lt;p&gt; மறக்காமல் அடுத்து வந்த மேத்ஸ் டீச்சரிடமும் 'இவனை வெளியவே நிக்கவைங்க மிஸ், வால்தனம் அதிகமாயிடுச்சு' என சொல்லிவிட்டு போனார். &lt;/p&gt;&lt;p&gt;********&lt;/p&gt;&lt;p&gt;லஞ்ச் டைமில் கிட்டே வந்த வாசுவிடம் பேசவில்லை நான்'&lt;/p&gt;&lt;p&gt;சாரிடா'.'&lt;/p&gt;&lt;p&gt;ரோம்ப இருமல் வந்ததுடா அதான் சொல்லிட்டேன்.'&lt;/p&gt;&lt;p&gt;'நீ என்ன கேட்டாலும் கொடுக்கிறேண்டா, அந்த ஹீமேன் கார்ட்ஸ் வேனுமா?'&lt;/p&gt;&lt;p&gt;கடைசியில் ஹீமேன் கார்ட்ஸ் தான் எங்கள் பினக்கை தீர்த்தது. &lt;/p&gt;&lt;p&gt;********&lt;/p&gt;&lt;p&gt;அன்று இரவு வழக்கம் போல் சாப்பிட சொல்லி வம்பு செய்து கொண்டிருந்த என் அம்மாவிடம் ஆரம்பித்தேன்.'&lt;/p&gt;&lt;p&gt;மா, நெல்லிக்கா உடம்புக்கு நல்லதா?' &lt;/p&gt;&lt;p&gt;'குளிர்ச்சிடா, சளி புடிக்கும். ஏன் திடிர்ன்னு கேக்கற? ஸ்கூலுக்கு வெளிய வண்டிக்காரன்கிட்ட ஏதாச்சும் வாங்கிதின்னியா?'&lt;/p&gt;&lt;p&gt;'இல்லமா, அங்க நெல்லிக்காவே விக்கலயே. சும்மா தான் கேட்டேன்.'&lt;/p&gt;&lt;p&gt;'அதானே, ஏதானும் வாங்கி தின்னு ஜூரம் காய்ச்சல்ன்னு படுத்தியோ, இருக்கு உனக்கு. சரி இப்போ இதை சாப்ட்டு போய் தூங்கு, நாளைக்கு காலைல ஹோம்வொர்க் செய்யனும்' &lt;/p&gt;&lt;p&gt;********&lt;/p&gt;&lt;p&gt;அடுத்த நாள் காலை பள்ளிக்கூடத்தில் வாசுவை பார்த்ததும்,&lt;/p&gt;&lt;p&gt;'வாசு, இந்த தமிழ் மிஸ் பொய் சொல்றாங்கடா. நேத்து நான் அம்மாகிட்ட கேட்டேன். சொன்னாங்க நெல்லிக்கா சாப்டா ஜொரம் வரும்மாம்'&lt;/p&gt;&lt;p&gt;'ஆமாடா எங்க அம்மாகூட நெல்லிக்கா மரத்துகிட்டேயே போக கூடாது ன்னு சொல்லியிருக்காங்க'&lt;/p&gt;&lt;p&gt;'உங்க வீட்ல நெல்லிக்கா மரம் இருக்கா?'&lt;/p&gt;&lt;p&gt; 'இல்ல, ஆனா எங்க தெருல கடைசி வீட்டல இருக்கு'&lt;/p&gt;&lt;p&gt;'நாம இன்னிக்கு நெல்லிக்கா சாப்பிடலாமா?' என என் திட்டத்திற்கு அவனை தூண்டில் போட்டேன்.&lt;/p&gt;&lt;p&gt;'வேணாம்டா. அம்மாக்கு தெரிஞ்சா அடிப்பாங்க. ஜூரம் வந்தா டாக்டர்கிட்ட வேற போனும் ஊசியெல்லாம் போடுவார்'&lt;/p&gt;&lt;p&gt;'நீ சாப்டலன்னா போ, எனக்காச்சும் அந்த மரத்துகிட்ட கூடிட்டு போ. நான் சாப்டனும் டா. ஜூரம் வந்தா தமிழ் மிஸ்தான் நெல்லிக்கா சாப்டா ஒடம்புக்கு நல்லதுன்னு சொன்னங்கன்னு சொல்லிடலாம். எங்க அம்மா வந்து சண்டை போடுவாங்க.' அப்புறம் நினைவு வந்தவனாய் 'எங்க டாக்டர் ஊசியெல்லாம் போடவே மாட்டார். எப்பவுமே டானிக் தான்' என்றென்&lt;/p&gt;&lt;p&gt;தமிழ் மிஸ்சும் என் அம்மாவும் சண்டை போடுவதை நினைத்து பார்த்திருப்பானோ என்னமோ. 'சரி இன்னிக்கு சாய்ங்காலம் போலாம். ஆனா நான் மரம் ஏற மாட்டேன்' &lt;/p&gt;&lt;p&gt;********&lt;/p&gt;&lt;p&gt;சாய்ந்திரம் பெல் அடித்தவுடன் ஓட துவங்கினோம் வாசுவின் வீட்டு தெரு வந்த பின் தான் நின்றோம். தெருவின் ஆரம்பத்திலேயே இருந்தது அந்த வீடு. க்ரில் கதவில் பெரிய வெள்ளை சிலுவை இருந்தது. மரங்கள் இருந்ததால் சற்று இருட்டாக இருந்தது.&lt;/p&gt;&lt;p&gt;'இந்த வீடு தாண்டா'&lt;/p&gt;&lt;p&gt;'நாய் இருக்காடா?' திறக்க போன கதவை பிடித்துக் கொண்டு கேட்டேன்.&lt;/p&gt;&lt;p&gt;'நாயெல்லாம் இல்ல, ஒரே ஒரு வயசான ஆன்ட்டி இருக்காங்க. அவங்க பையனெல்லாம் வேற ஊருல இருக்கறதா அம்மா சொல்லிருக்காங்க'.&lt;/p&gt;&lt;p&gt; கீறீச் சத்தம் அதிகம் வராதபடி மெள்ளமாய் கதவை திறந்து உள்ளே சென்றோம். வலது புறம் கிட்ட தட்ட வீட்டின் பின்பக்கம் இருந்த மரத்தை காட்டிய வாசு.&lt;/p&gt;&lt;p&gt; 'இதான் நெல்லிக்கா மரம்' &lt;/p&gt;&lt;p&gt;வெளிர் பச்சை இலைகளுடன், அழகாய் இருந்தது மரம் கொத்து கொத்தாய் நெல்லிக்காய், கோலிக்குண்டை மரத்தில் ஒட்டி வைத்தது போல இருந்தது.எப்படி ஏறுவது என சுற்றி சுற்றி பார்த்த போது காம்பவுண்ட் சுவர் பக்கத்தில் இருந்த பெரிய கல் கண்ணில் பட்டது. லஞ்ச் பேக்கை அதன் பக்கதில் வைத்துவிட்டு, கல் மீதேறி, காம்பவுண்ட் சுவரில் ஏறி நின்று, சுவருக்கு நேர் மேலெ இருந்த ஒரு கிளையை தாவி பிடித்த போது..&lt;/p&gt;&lt;p&gt;'வவ் வவ் வவ்' என நாய் குறைக்க ஆரம்பித்தது.&lt;/p&gt;&lt;p&gt;கிளையில் தொங்கிக் கொண்டே நான், ' டேய் நாயில்லைன்னு சொன்னியே'&lt;/p&gt;&lt;p&gt;'இந்த வீட்ல இல்லைடா, ஆனா பக்கத்து வீட்ல இருக்கு'திரும்பி பார்த்தால், நான் ஏறிய சுவருக்கு அந்த பக்கம் கருப்பாய் கிட்ட தட்ட என்னுடைய உயரத்தில் பாதியில் ஒரு நாய். முன்னங்கால்கள் இரண்டையும் சுவர் மேல் அமர்த்தி நின்று குரைத்துக் கொண்டிருந்தது. &lt;/p&gt;&lt;p&gt;அதற்குள் சத்தம் கேட்டு நாங்கள் புகுந்த வீட்டின் ஜன்னல் வழியே ஒரு பாட்டி எட்டிப் பார்த்தார். மரத்தை பிடித்துக் தொங்கி கொண்டிருந்த என்னை பார்த்தவுடன் &lt;/p&gt;&lt;p&gt;'திருட்டுப் பசங்களா, நெல்லிக்கா திருட வீட்டுக்குள்ளேயே வந்துடீங்களா..இரு இரு' சொல்லி முடிக்கும் முன்னரே பின் பக்க கதவு திறந்தது.&lt;/p&gt;&lt;p&gt; கையில் கொம்புடன் வெள்ளைச் சேலையில் ஓட்டமும் நடையுமாய் வந்த அவரை பார்ததும் சுதாரித்துக்கொண்ட வாசு ஓட அரம்பித்தான். எனக்கென்னமோ தமிழ் புத்தகத்திலிருந்து ஔவையார் ஓடி வருவது போல இருந்தது, வியப்பிலிருந்து மீண்டவுடன் பயத்தில் பிடியை தளரவிட்டேன். &lt;/p&gt;&lt;p&gt;தட். நான் விழுவதற்குள் எனக்கு நேர் கீழே பாட்டி வந்துவிட, அவர் மேல் நான். எனக்கு பெரிதாய் அடிப்படவில்லை. பாட்டிக்குதான். நின்று பார்க்க கூட தோன்றவில்லை, ஓட்டம் வீட்டுக்கு வந்த பின் தான் நின்றது.&lt;/p&gt;&lt;p&gt; ********&lt;/p&gt;&lt;p&gt;அன்று இரவு பயத்தில் காய்ச்சல் வந்துவிட்டது, அடுத்த மூன்று நாள் ஸ்கூலுக்கு மட்டம். இந்த முறை டாக்டர் ஊசிக் கூட போட்டார். மூனாவது நாள் சாய்ந்திரம் என்னை பார்க்க வாசுவும் அவன் அம்மாவும் வந்தார்கள்.&lt;br /&gt;"...ஸ்கூல் பக்கத்துல ஏதாவது வாங்கி தின்ன வேண்டியது அப்பறம் இப்படி ஒடம்பு சரியில்லாம படுத்துக்க வேண்டியது. நல்ல வேள இப்போ எக்ஸாம் ஏதுவுமில்ல" ஹாலில் என் அம்மா வாசுவின் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தார்.&lt;/p&gt;&lt;p&gt;'அடுத்த ஒபென் ஹவுஸ்ல ஸ்கூல் பக்கதுல இப்படி கட போடறவா மேல ஆக்ஷ்ன் எடுக்க சொல்லனும்' - வாசுவின் அம்மா&lt;/p&gt;&lt;p&gt;'பாவம் கொழந்த ல்ஞ்ச் பேக் கூட தூக்க முடியாம அங்கே விச்சுட்டு வந்துட்டான் போல, பேக் எங்கடான்னு கேட்டா முழிக்கிறான்' &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;உள்ளே பெட்ருமில் நானும் வாசுவும். &lt;/p&gt;&lt;p&gt;'வாசு லஞ்ச் பேக் பாட்டி வீட்லேயெ விட்டுடோம்டா..'&lt;/p&gt;&lt;p&gt;'அந்த வீட்ல இப்போ யாரும் இல்லடா, பாட்டிக்கு ஒடம்பு சரியில்லையாம். பையன் ஊருக்கே கூட்டிடு போய்டாங்கன்னு அம்மா சொன்னாங்க. வேணும்னா நாளைக்கு போய் பார்க்கலாம்'&lt;/p&gt;&lt;p&gt;'....இல்ல வேணாம்.' &lt;/p&gt;&lt;p&gt;சிறிது நேர யோசனைக்கு பின்...'அந்த பாட்டி நிறைய நெல்லிக்கா சாப்டிருப்பாங்கள்ல. அப்போ ரொம்ப நாள் உயிரோட இருப்பங்கல்ல?' என்ற என்னை புரியாமல் பார்த்தான் வாசு &lt;/p&gt;&lt;p&gt;********&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;. &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14861567-114769532429589036?l=mkannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mkannadi.blogspot.com/feeds/114769532429589036/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14861567&amp;postID=114769532429589036' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/114769532429589036'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/114769532429589036'/><link rel='alternate' type='text/html' href='http://mkannadi.blogspot.com/2006/05/blog-post_15.html' title='நெல்லிக்கா'/><author><name>நந்தன் | Nandhan</name><uri>http://www.blogger.com/profile/05324288218059472481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://photos1.blogger.com/blogger/4552/504/1600/nk.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14861567.post-114766575589999844</id><published>2006-05-14T20:55:00.000-07:00</published><updated>2006-05-21T02:43:42.810-07:00</updated><title type='text'>மின்ன போகிறேன்</title><content type='html'>மொத்தமே 25 பதிவு கூட போடாத என்னையும் நட்சத்திரமாக்கியதுக்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும் 'மவனே, இப்படி ஏதாச்சும் செய்தாலாவது நீ ஒழுங்கா பதிவு போடுவ' என்பதே அது. டபுள் செஞ்சுரி நாட் அவுட் அடித்த எங்கள் தானை தலைவர் திராவிட ராஸ்கல், மற்றும் தேர்தல் செய்திகளை சுடச்சுட பரிமாறிய இட்லி வடைக்கு பிறகு நான் வந்துள்ளது சற்றே அச்சத்தை கொடுக்கிறது. நீங்கள் இருக்கிறீர்களே என்ற நம்பிக்கையில் ஆட்டத்தில் இறங்கி விட்டேன். குட்டுவதற்கு குட்டி, தட்டுவதற்கு தட்டி கொடுத்து என்னையும் மின்ன செய்வீர்கள் என எதிர்பார்ப்போடு ஆரம்பிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப்பற்றி:சென்னையில் பிறந்து வளர்ந்து, டமில் பேசும் ஒரு பள்ளிக்கூடத்தில் பயின்ற பின்னும் தமிழ் மீதும், புத்தகங்களின் மீதும் ஈடுபாடு உள்ள பலரில் ஒருவன். புத்தகங்களின் மீதான ஆவலை சிறுவயதிலேயே கொண்டுவந்த என் அப்பாவுக்கும், தனியோரு ஆளாய் நின்று தமிழ் மீது தீராக் காதல் கொள்ள செய்த தமிழ் அய்யாவிற்கும் நன்றி.வளர்ந்து பள்ளிப்படிப்பை முடிக்கும் காலத்தில் சினிமாவுக்கு அடிமையானேன். ஒரு இயக்குனராகும் ஆசையை இன்னும் மனதுள் கொண்டு சுற்றியலைகிறேன். மனிரத்னதிடம் உதவியாளராய் சேர கனவு கண்ட கோடி பேரில் ஒருவன். இன்னமும் என்னைப் பற்றியாளும் இரண்டு பெரிய விஷயங்கள் சினிமாவும் புத்தகமும். பின்னர் எல்லோரையும் போல பொறியியல் படித்துவிட்டு தற்போது கனிணிதுறையில் பணியாற்றிகொண்டிருக்கிறேன், வசிப்பது அமெரிக்க கிழக்கு கரையோரம்.&lt;br /&gt;&lt;br /&gt;புரியாத வயதில் கன்னாபின்னா என படித்ததில் நான் இடதுசாரி (நன்றி அப்பா) வலதுசாரி (நன்றி பள்ளிக்கூடம்) என மாறி மாறி தத்துபித்திருக்கிறேன். 10வது வரை கண்மூடித்தனமான ஒரு பக்தி, பின்னர் agnostic, நாத்திகவாதம் (அட 10வதுல நல்ல மார்க் தாங்க!) என அதிலும் மாற்றங்கள். இன்னமும் மாறிக் கொண்டிருக்கின்றன என்னுடைய சிந்தனைகள். யோசித்து பார்க்கும் போது இவ்வகை மாற்றங்களே நான் மூளையை உபயோகிப்பதற்கு சாட்சியாய், பக்குவ பயனத்தில் படிக்கட்டுகளாவும் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;வேலை இல்லாத ஒரு நாளில் ஏதேதோ தேடிப்போய் தோழி ஒருவரின் ஆங்கில வலைப்பூவைக் கண்டு, அவர் மூலம் விவரங்கள் அறிந்து சிறிது காலம் ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருந்தேன். பின்னர் தமிழ்மணத்தில் ஆரம்பித்து இப்போழுது ஒரு அடிக்டிவ் தமிழ்மண வாசகனாய் /எப்போழுதாவது எழுதும் பதிவாளனாய் வளர்ச்சியடைந்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாரம் முடிந்த வரை ஒரு பல்சுவை வாரமாக இருக்க முயற்சிக்கிறேன். தலைப்பை லிஸ்ட் செய்துவிட்டு எழுதலைன்னா நல்லாயிருக்காதே... எனவே அது ஒரு சர்பரைஸாகவே இருக்கட்டும் - உங்களுக்கும், எனக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் எழுதி எனக்கு மிகப்பிடித்த ஒரு &lt;a href="http://mkannadi.blogspot.com/2005/08/blog-post.html"&gt;பதிவு இது&lt;/a&gt;. படித்துவிட்டு வாருங்கள், பயனிப்போம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;பிகு: தமிழில் தவறிருந்தால் தயங்காமல் தனிமடல் அனுப்பவும். நன்றி.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14861567-114766575589999844?l=mkannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mkannadi.blogspot.com/feeds/114766575589999844/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14861567&amp;postID=114766575589999844' title='43 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/114766575589999844'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/114766575589999844'/><link rel='alternate' type='text/html' href='http://mkannadi.blogspot.com/2006/05/blog-post_14.html' title='மின்ன போகிறேன்'/><author><name>நந்தன் | Nandhan</name><uri>http://www.blogger.com/profile/05324288218059472481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://photos1.blogger.com/blogger/4552/504/1600/nk.jpg'/></author><thr:total>43</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14861567.post-114697665735723345</id><published>2006-05-06T21:27:00.000-07:00</published><updated>2006-05-07T13:50:55.976-07:00</updated><title type='text'>தேர்தல் குறித்த என் முதல் பதிவு.</title><content type='html'>இந்த தேர்தல் மற்றும் அதன் பாதிப்புகள் பற்றிய என் எண்ணங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பூவில் இப்படி அலசபட்ட ஒரு நிகழ்வு ஏதுமில்லை என்பது போல இருந்தது. கட்சி சார்புகள் அதிகம் இருந்தாலும் ஓரிரு இடுகைகளை தவிர மற்றவையெல்லாம் நல்ல ஆரோக்கியமான முறையிலே கையாளபட்டத்தில் நிறைய சந்தோஷம்.&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பூவை பொறுத்த வரை &lt;strong&gt;இட்லி வடை&lt;/strong&gt; எகோபித்த ஆதரவுடன் வெற்றி பெற்றிருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அடுத்த தேர்தலில் கட்சிகள் பிரத்யோக வலைப்பூவைக்கூட ஆரம்பித்தால் கூட இட்லி வடையின் கவரேஜை பீட் பண்ண முடியாது போல. முடிந்தவரை சார்பு நிலை கொள்ளாமல் செய்திகளை மட்டும் கொடுத்தற்கும் ஒரு ஷொட்டு. &lt;strong&gt;Hats off இட்லிவடை!&lt;/strong&gt; முடிவுகளின் கவரேஜையும் எதிர் பார்க்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தேர்தல் &lt;strong&gt;&lt;em&gt;முடிவு எப்படி போனாலும்&lt;/em&gt;&lt;/strong&gt; அடுத்து சில புத்திசாலிதனமான காய் நகர்த்தல் மூலம் முன்னுக்கு வரக்கூடிய இருவர்&lt;br /&gt;&lt;strong&gt;தயாநிதி மாறன் &lt;/strong&gt;: &lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;சோனியா, ராகுலை பின்பற்றி, பதவியிருந்து விலகி (சும்மா ஸ்டண்டுக்காச்சும்) குற்றமற்றவர் என நிரூபித்து (அதுவும் ஸ்டண்டே) மக்கள் மனதில் எளிதில் இடம் பிடிக்கலாம்.  &lt;/li&gt;&lt;li&gt;குடும்ப தொழிலுக்கு ஒரு நல்ல PRO வை போடலாம். அசுர வளாச்சி பெறுபவர்கள் சந்திப்பது இரு வகையான ரியாக்ஷ்னே ஹீரோ வொர்ஷிப் (அ) பொறாமை. இரண்டுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் அந்த நிறுவனம் மக்களிடம் எப்படி தம்மை ப்ரொஜக்ட் செய்கிறது என்பதே. &lt;/li&gt;&lt;/ol&gt;&lt;strong&gt;விஜயகாந்த :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;5 வருஷம் கட்சியை Grass root levelல் வளர்க்க நேரம் கிடைத்திருக்கிறது. &lt;/li&gt;&lt;li&gt;எல்லா பிரச்சனைகளையும் ஊதலாம். செய்தியில் எப்போழுதும் அடிபட்டு கொண்டிருக்க வேண்டுமே.  &lt;/li&gt;&lt;li&gt;இடையில் சினிமாவுக்கு போய்விட்டால் மக்கள் மறந்து போக வாய்ப்புண்டு. &lt;/li&gt;&lt;/ol&gt;&lt;p&gt;இந்த தேர்தலில் &lt;strong&gt;&lt;em&gt;ஜெயித்தால்&lt;/em&gt;&lt;/strong&gt; அடுத்த புத்திசாலி தனமான/ மக்களை கவரக்கூடய மூவ் (நம்ம ஆசைங்க, நடந்தா சூப்பர்)&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;அதிமுக:&lt;/strong&gt; &lt;/p&gt;&lt;p&gt;                இவர்கள் மேல் உள்ள குற்றச்சாட்டு - ஊழல், ஜனநாயக தன்மை இல்லாததும். முதல் ஆட்சி காலத்திற்கு இரண்டாம் பதவிக்காலத்தில் ஊழல் குற்றச்சாட்டு அவ்வளவாயில்லை, அதே போல மூன்றாம் பதவிக்காலத்தில் தனிநபர் வழிப்பாட்டை குறைத்து, ஜனநாயக தன்மையை வளர்க்க வேண்டும். காலில் விழுந்தால் உடனே மந்திரி பதவி பரிக்கப்படும் என ஒரு ஆனை பிறப்பிக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திமுக:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;          அன்பழகனை முதல்வராக்கி (வேண்டுமென்றால் ரிமோட் வைத்துக்கொண்டு), குடும்ப கட்சி என்ற மிகப்பெரிய குற்றச்சாட்டை ஒன்றுமில்லாத புஸ்வானமாக்கி விடலாம். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;இவற்றை தவிர இவர்கள் இருவரும் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றினால் அதுவே மிகப்பெரிய சாதனையாகிவிடும். சும்மாவா? லெப்ட் ரைட் செண்டர்ன்னு புகுந்து விளையாடி இருக்கிறார்களே வாக்குறுதியில்!&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;இந்த தேர்தலில் &lt;strong&gt;&lt;em&gt;ஜெயித்தாலும் தோற்றாலும்&lt;/em&gt;&lt;/strong&gt; மக்களிடையே மிகப்பெரிய இமேஜ் பீட்டீங் வாங்கியிருப்பது?..... பெரிய கஷ்டமான கேள்வியில்லை: &lt;strong&gt;வைகோ&lt;/strong&gt; தான். ஜெயித்தால், கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதி என முத்திரை குத்த படுவார். இவரின் உண்ர்ச்சி வசப்படுதலை வைத்து பார்க்கும் போது அம்மாவுடனும் அதிக நேரம் தாக்கு பிடிப்பார் என தெரியவில்லை. அதுவும் முடியாட்சிக்கு பெயர் போன அம்மாவிடம்! தோற்றாலும் அதே கதி. ஹூம் இவர் இப்படியொரு ஜோக்கர் ஆவர் என நான் எதிர் பார்க்கவில்லை. பொடா கைது மூலம் கிடைத்த அனுதாபம், ஆதரவு அனைத்தையும் அழகாய் Capitalize செய்யாமல் போக்கடிச்சுட்டார்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14861567-114697665735723345?l=mkannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mkannadi.blogspot.com/feeds/114697665735723345/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14861567&amp;postID=114697665735723345' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/114697665735723345'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/114697665735723345'/><link rel='alternate' type='text/html' href='http://mkannadi.blogspot.com/2006/05/blog-post_06.html' title='தேர்தல் குறித்த என் முதல் பதிவு.'/><author><name>நந்தன் | Nandhan</name><uri>http://www.blogger.com/profile/05324288218059472481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://photos1.blogger.com/blogger/4552/504/1600/nk.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14861567.post-114663639309699302</id><published>2006-05-02T22:54:00.000-07:00</published><updated>2006-05-05T10:20:38.926-07:00</updated><title type='text'>நீ வரேன்ணா நான் வேண்டான்னா சொல்லுவேன் - விமர்சனம்</title><content type='html'>என்னங்க தமிழ், இந்தி இல்லேனா வெளிநாட்டு படங்களை பத்தி தான் விமர்சனம் எழுதனுமா? பக்கத்தூரு ஆந்திரால சுந்தர தெலுங்குல எடுக்குறது கூட சினிமா தாங்க!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#6633ff;"&gt;"நூ வொஸ்தாவன்டே நேனு வொத்தண்டானா"&lt;/span&gt;&lt;/strong&gt; இது தாங்க படத்தோட தலைப்பு..அர்த்தமா? பதிவோட தலைப்ப பாருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் கதைய சொல்லிறேன்னே..&lt;br /&gt;ஒரு அழகான கிராமம். அதுல பாசமலர் ரீப்ளே மாதிரி ஒரு அண்னன் தங்கை - விவசாய குடும்பம். தங்கைக்காக உயிரையும் கொடுக்க தயாரா அண்ணன். பெரிய எடத்துல கல்யாணம் கட்டி கொடுத்தா தங்கச்சி எங்கே அவர விட்டு போயிடுவாளோன்னு பெரிய சம்பந்தங்களையெல்லாம் வேண்டாம்ன்னு சொல்ற அளவுக்கு பாசம். அவரோட பேச்சுக்கு மறுபேச்சு பேசாத தங்கச்சி &lt;span style="font-size:85%;"&gt;(தருமி சார் அடிக்கவராதீங்கோ).&lt;/span&gt; தன்னோட நெருங்கிய, பணக்கார, தோழியோட கல்யாணத்துக்கு போறா தங்கை. முதல் முறையா அவ அண்ணனை பிரிஞ்சு. அங்கே வராருங்கோ நம்ம ஹீரோ - லண்டனிலிருந்து. சும்மா பணத்துலேயே புரண்டு எழுறவுரு. வெளையாட்டு புள்ள.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/4552/504/1600/21.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/4552/504/320/21.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்த விளையாட்டு புள்ளைக்கும், நம்ம பொறுப்பான தங்கைக்கும் ஆரம்பத்துல சரியா ஒத்து போகலைன்னாலும் மெள்ள மெள்ள பத்திக்குது&lt;br /&gt;காதல். இது தெரிய வர ஹீரோவோட அம்மா, அந்த பொண்ணை திட்டு திட்டுன்னு திட்டி , அப்போதான் அங்கே வந்து சேர்ற அண்ணனையும்&lt;br /&gt;சேர்த்து அவமான படுத்தி வெளிய அனுப்பிடறாங்க. மனசை கல்யாண வீட்டிலேயே வச்சிட்டு கண்ணீரோட போறா தங்கச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;காதலிய தேடிட்டு காதலன் வரார் கிராமத்துக்கு. அண்ணன் கிட்ட அடி வாங்கி, வாதமெல்லாம் செய்து கடைசியா ஒரு போட்டிக்கு உடன்&lt;br /&gt;படறார். என்ன போட்டின்னா இவரும் அண்ணன் மாதிரி விவசாயம் பாக்கணும். அண்ணன் அளவுக்கு மகசூல் பார்த்தா தங்கைய கல்யாணம்&lt;br /&gt;கட்டிக்கலாம். அட காதல் தைரியத்துல "அண்ணன் அளவுகென்ன அண்ணன் அளவுக்கு, அண்ணனோட ஒரு படி அதிகமாவே விளைச்சு காட்டறேன்"னு சவால் விடறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/4552/504/1600/fs_13.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/4552/504/320/fs_13.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அப்புறமென்ன, லண்டன்கார மாப்புள எப்படி விவசாயம் செய்யறார், பயிரை மட்டுமல்லாமல் அண்ணனோட மனசையும் எப்படி அறுவடை செய்யறார். இதற்கிடையில இந்த ஜோடி சேரக்கூடாதுன்னு நிற்கற சிலரோட தடைகளை தாண்டி என்ன நடக்குது என்பது தாங்க கதை.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணனா ஸ்ரீஹரி, தங்கையா த்ரிஷா, ஹீரோவா சித்தார்த், ஹீரோவோட அப்பாவா பிரகாஷ்ராஜ் நடித்து, தேவிஸ்ரீபிரசாத் இசையில் நம்ம பிரபுதேவா இயக்கிருக்கார். (நடனம் மட்டுமில்ல, முழு படமும்) ஆந்திராவுல படம் சூப்பர் ஹிட்டுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமான காதல் கதை தான்னாலும் ரோம்பவே ரசிக்கும்படியா ட்ரீட்மெண்ட் கொடுத்திருப்பாங்க. எல்லாவகையான செண்டிமெண்டும் உண்டு. விவசாயம்ன்னா கிலோ எவ்வளவுன்னு கேக்கற ஒருத்தர் சும்மா ஒரு பாட்டுல விவசாயியா மாறது, சுமார் 1 கிலோ மீட்டருக்கு அந்த பக்கம் நின்னு காதலர் 'ஹூப்பு'ன்னு ஊதினா இங்கே காதலி முகத்துல தென்றல் மோதறதுன்னு லாஜிக்கே பார்க்காத முட்டாள்தனங்களுக்கு குறைச்சலில்லை. அது சரி காதல்ன்னா இதெல்லாம் இல்லாமலா? அதான் முட்டாள்தனத்தோட மொத்த குத்தகையாச்சே!&lt;br /&gt;&lt;br /&gt;படத்தோட அழகே இந்த முட்டாள் தனங்களை, ரசிக்கும் படியா எடுத்திருக்கிறது தான். முக்கால்வாசி படம் சும்மா ஒரு பெரிய டெட்டி பேர் (Teddy bear) கட்டி புடிச்சுட்டு பாக்கற மாதிரி ஒரு க்யூட்டான உணர்வு கொடுக்குது. ஆடு குட்டி போடறத பாக்கற சித்தார்த் பின்னாடி நின்னு கொஞ்சம் பயம், கொஞ்சம் வெட்கம், கொஞ்சம் ஆசையோட எட்டி பாக்கற த்ரிஷா என ரசிக்கும் படியான சின்ன சின்ன சம்பவங்கள் தித்திக்கும் சக்கரைபொங்கலுக்கு நடுவே முந்திரி திராட்சையா சப்பு கொட்ட வைக்குது.&lt;br /&gt;&lt;br /&gt;த்ரிஷாவும், சித்தார்த்தும் கொடுத்த பாத்திரத்தை குறையில்லாமல் செய்திருக்காங்க. தேவிஸ்ரீபிராசதோட இசையில் பாட்லெல்லாம் சூப்பர்ஹிட்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;சந்த்ருலோ உண்டே குண்டேலு&lt;/em&gt;&lt;/strong&gt;... (சந்திரனிலிருக்கும் முயல் குட்டி...) - ஷங்கர் மகாதேவன்&lt;strong&gt;&lt;em&gt; நிலுவத்தமு நினு எப்புடைனா&lt;/em&gt;&lt;/strong&gt;... (நிலைக்கண்ணாடி உன்னை பார்த்து...) - கார்த்திக் ஆகியவை இரண்டும் என்னுடைய விருப்பங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணை உருத்தாத ஒளிப்பதிவு. தாவனியில் தேவதையா த்ரிஷா, பிரபு தேவாவோட நடன அமைப்பு, கொஞ்சம் கூட விரசமில்லாத திரைக்கதை இவையெல்லாம் படத்தோட பக்கபலம்&lt;br /&gt;&lt;br /&gt;ஆக மொத்ததில் ஒரு Feel good film. ஓய்வா பாக்கலாம், உங்களுக்கு பாஷை புரியாட்டி கூட.&lt;br /&gt;&lt;br /&gt;இல்ல, மொழி புரியலைன்னா பார்க்க மாட்டென்னு நினைக்கறவரா நீங்க, அப்போ கொஞ்சம் பொறுங்க. இதே படம் தமிழ்ல வருது. ஜெயம் ரவி, த்ரிஷா, அண்ணனா பிரபுவும், ஹீரோவோட அப்பாவா பாக்கியராஜும் நடிக்கிறாங்க. படத்தோட பேரு &lt;strong&gt;&lt;span style="color:#6666cc;"&gt;சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்&lt;/span&gt;&lt;/strong&gt;. அது எப்படி இருக்குன்னு பார்ப்போம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14861567-114663639309699302?l=mkannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mkannadi.blogspot.com/feeds/114663639309699302/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14861567&amp;postID=114663639309699302' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/114663639309699302'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/114663639309699302'/><link rel='alternate' type='text/html' href='http://mkannadi.blogspot.com/2006/05/blog-post.html' title='நீ வரேன்ணா நான் வேண்டான்னா சொல்லுவேன் - விமர்சனம்'/><author><name>நந்தன் | Nandhan</name><uri>http://www.blogger.com/profile/05324288218059472481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://photos1.blogger.com/blogger/4552/504/1600/nk.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14861567.post-114634757327705222</id><published>2006-04-29T14:45:00.000-07:00</published><updated>2006-04-29T23:43:39.556-07:00</updated><title type='text'>Shrek: கனவே கலைகிறதே</title><content type='html'>யார் செய்தார்களோ தெரியவில்லை, ஆனால் அருமையாய் செய்திருக்கிறார்கள்.&lt;br /&gt;சரியான சீன்களை வெட்டி, அழகான மாண்டேஜ் எடிட்டிங்.&lt;br /&gt;பாடலும் நன்றாய் தான் இருக்கு, குரல் தான் அங்கங்கே மக்கர் செய்கிறது...&lt;br /&gt;நம்ம யுவன் இசையமைத்தால் இப்படி தான் இருந்திருக்கும். வரிகள் கூட சிம்பிளாய்...சமிபத்திய யுவன் பாடல்களை போல.&lt;br /&gt;&lt;br /&gt;தெரிஞ்சவுங்க யாரச்சும் சொல்லுங்க...என்ன பாட்டு இது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/v/rOi03W4ZuG0" width="425" height="350" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14861567-114634757327705222?l=mkannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mkannadi.blogspot.com/feeds/114634757327705222/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14861567&amp;postID=114634757327705222' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/114634757327705222'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/114634757327705222'/><link rel='alternate' type='text/html' href='http://mkannadi.blogspot.com/2006/04/shrek.html' title='Shrek: கனவே கலைகிறதே'/><author><name>நந்தன் | Nandhan</name><uri>http://www.blogger.com/profile/05324288218059472481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://photos1.blogger.com/blogger/4552/504/1600/nk.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14861567.post-114620830246019504</id><published>2006-04-27T23:31:00.000-07:00</published><updated>2006-04-28T18:17:34.503-07:00</updated><title type='text'>கோபம்: மௌனமும் வார்த்தைகளும்</title><content type='html'>சட்டென வந்து விழுந்து விடுகின்றன வார்த்தைகள், விழுந்தவை அவையாயினும் உடைவது இதயங்கள்தாம்.சலசலப்பு அடங்கிய சிறிது நேரத்தில் தான் இது புரிகிறது. &lt;strong&gt;&lt;em&gt;'நானுமா இப்படி?'&lt;/em&gt;&lt;/strong&gt;, என வெட்கத்தில் எங்கேயோ ஓடி என்னுள்ளே ஒளிந்து கொள்கிறேன். சில சமயம் என்மீதான அருவெருப்பே இயலாமை தீயாய் இன்னும் கோபத்தை தூண்டிவிடுகிறது. சொல்லால் கொல்லும்&lt;br /&gt;மிருகமாய் எனை பார்க்க எனக்கே பயமாய் தான் இருக்கிறது. தலையனைக்குள் முகம் பொத்தும் சிறுவன் போல, கண்மூடிய இருட்டுக்கு&lt;br /&gt;வெளியே வெளிச்சம் இருப்பது உணர்ந்தும், கண்திறக்க மறுக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/4552/504/1600/silence-ossifie.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/4552/504/320/silence-ossifie.jpg" border="0" /&gt;&lt;/a&gt;சத்தமாய் விழும் வார்த்தையின் போதையில் 'எல்லா உண்மையும் நான் சொல்லவது மட்டுமே!' என்ற மாயத்தோற்றம் வேறு வந்தாட்கொள்கிறது. சுவறில் பெரிதாய் விழும் நிழலே நான் என்பது போன்ற காட்சி மயக்கம். பெரியதாய் ஆஜானுபாகுவாய் தெரிந்தாலும் நிழலின் நிறம் கருப்புதானே, இது ஏனோ அப்போழுது புரிவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சினத்தால் கட்டிய ஒரு வெற்று தேரில், வார்த்தை சக்கரம் பூட்டி வேகமாய் ஓட்டுகிறேன். எதிர் வரும் அனைவரையும், அனைத்தையும் ஏறி மிதித்துக்கொண்டு பயனம். அதுவும் மௌனத்தை எதிரே கண்டால், இன்னமும் கூடுகிறது வேகம். சினம் காணாமல் போகும் போது, கூடவே காணாமல் போகிறது வார்த்தை சக்கரங்களும். இயலாமையை உணரும் போது தடுமாறி மனம் சரிகிறது. மன்னிப்பு கேட்க யத்தனிக்கையில், இட்டு நிரப்ப மௌனத்தை தவிர ஒன்றுமிருப்பதில்லை அப்போது. அதுக்கூட ஏனோ ஒரு நொண்டிக்கு கிடைத்த ஊன்றுகோல் போல, தத்தி தத்தியே நடக்கயிலுகிறது. இத்தனை நேரம் உடன் இருந்த வார்த்தைகள் எங்கே போயின?&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி போன்ற சமயங்களில் தான் உண்மையான உறவுகளின் வித்தியாசம் புலனாகிறது. புரிதலுக்கு புறத்தே நிற்கும் உறவுகளோ, அந்த மௌன ஊன்றுகோலையும் பிடுங்கி எறிந்து விட்டு போய்விடுகின்றன. உண்மையான புரிதலை கொண்டிருக்கும் உறவுகள், இந்த வார்த்தையற்ற வேளையில், தம் வார்த்தைகளால் அரவனைக்கும். &lt;strong&gt;&lt;em&gt;'பரவாயில்லை, எல்லாரும் செய்வது தானே இது. தவறொன்றுமில்லை'&lt;/em&gt;&lt;/strong&gt; என மயிலிறகாய் மனதை வருடி செல்லும் சொற்கள். வார்த்தைகளும் மௌனங்களும் இடம் மாறி போகின்றன், எத்தனை வித்தியாசம்!&lt;br /&gt;&lt;br /&gt;மௌனமும், வார்த்தையும் இப்படி சரியாய் கலந்திருத்தல் தான் வாழ்கையோ? சொற்களுக்கிடையே வெற்றிடம் இருந்தால் தானே வாக்கியத்தை படிக்கயிலுகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;ஓய்ந்திருக்கும் ஒரு பொழுதில் அசைப்போடும் போது, சிறிதாய் புன்னகை உதிர்கிறது -&lt;strong&gt;&lt;em&gt;'நானும் இப்படித்தான்!'&lt;/em&gt;&lt;/strong&gt; என்ற எண்ணம். ரணம் ஆறிய&lt;br /&gt;வடுக்களை தடவிப் பார்ப்பதும் ஒரு சுகமே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;பி.கு:&lt;/span&gt;&lt;a href="http://selvaraj.weblogs.us/archives/195"&gt;&lt;span style="font-size:85%;"&gt; மௌனத்தின் ஊடாக வார்த்தைகள்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt; என்று செல்வா எழுதியதை படித்தபின்,  மனதில் தோன்றியவை தான் இப்பதிவு.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14861567-114620830246019504?l=mkannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mkannadi.blogspot.com/feeds/114620830246019504/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14861567&amp;postID=114620830246019504' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/114620830246019504'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/114620830246019504'/><link rel='alternate' type='text/html' href='http://mkannadi.blogspot.com/2006/04/blog-post_27.html' title='கோபம்: மௌனமும் வார்த்தைகளும்'/><author><name>நந்தன் | Nandhan</name><uri>http://www.blogger.com/profile/05324288218059472481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://photos1.blogger.com/blogger/4552/504/1600/nk.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14861567.post-114579959666929979</id><published>2006-04-23T06:24:00.000-07:00</published><updated>2006-04-23T17:04:30.873-07:00</updated><title type='text'>இட ஒதுக்கீடு சில யோசனைகள் - மறுபதிவு.</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;***Template மாற்றும் போது, fontsம் மாறியதால் இது வெறும் junkஆக தெரிகிறது என நன்பர்கள் கூறினார்கள். ஆதனால் மறுபடியும் fonts மாற்றி வலையேற்றுகிறேன்.***&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;IIT, IIM , இந்திய அரசின் புதிய இட ஒதுக்கீடு திட்டங்கள் காரசாராமாய் விவாதிக்கப்படும் இவ்வேளையில் என் மனதிற்கு பட்ட சில விஷயங்களை சொல்லவே இந்த பதிவு&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;தா.சாதி = தாழ்ந்ததாக கூறப்படும் சாதி&lt;br /&gt;மே.சாதி = மேலானதாக கூறப்படும் சாதி&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="color:#663333;"&gt;&lt;strong&gt;ஏன்?&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#663333;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;ஆண்டாடு காலாமாய் கட்டம் கட்டி வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்கள் மற்றவர்களுடன் சரி சமமாய் - 'திறமை' போட்டியில் மோத வேண்டும் என்றால் அவர்களுக்கு சில குடுதல் கவணிப்பு கொடுத்தாக வேண்டும். சீக்காளி பிள்ளைகள் மீது அதிக கவனம் செலுத்துவது போல. இது யாரும் மறுக்க முடியாத தேவை. என்ன செய்வது, இந்தியாவில் இந்த நிலை சாதிய பாகுபாட்டால் எற்பட்டதாயிற்றே. இதை சரி செய்யும் வேளையில் திறமை உள்ள மே.சாதியினர் வாய்ப்பு மறுக்கபடலாம் (படுவார்கள்). தாத்தா கொள்ளு தாத்தா காலதில் நடந்த தவறுகளுக்கெல்லாம் தாம் தண்டிக்கபடுவதாய் உணர்வார்கள். தனிப்பட்ட முறையில் மிகவும் காயப்படுத்தகூடிய ஒரு நிகழ்வு. ஆனால் சமுதாய அளவில் இதை தவிர வேறு வழியில்லை என்பதை உணரவேண்டும். 50-60 வருடங்களாய் மே.சாதியினர் அனுபவித்து வரும் இந்த வாய்ப்பு மறுத்தல் பல நூற்றாண்டுகளை தா.சாதியினர் அனுபவித்து வந்ததற்கு முன் ஒன்றுமில்லை என அறிய வேண்டும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;strong&gt;இட ஒதுக்கீட்டு என்ன செய்தது?&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div align="left"&gt;இன்று ஒரளவிற்க்கு தா.சாதியினர் படித்தவர்களாகவும், பெரிய பதவிகள் வகிப்பவராகவும் இருப்பதற்கு காரணம் இட ஒதுக்கீட்டே என்றால் அது மிகையல்ல. ஆயினும் 60 வருட ஒதுக்கீட்டீனால் ஏற்பட்டிருக்க வேண்டிய மாற்றத்திற்கு முன் நிஜம் மிக சிறியது. இதற்கான முக்கிய காரணங்கள்&lt;/div&gt;&lt;div align="left"&gt;1.சீக்காளி நிலையில் இருந்து மீண்டபின்னும் பலர் அந்நிளைக்கே உரித்தான சத்துக்களை இன்னமும் உரிந்த்துக் கொண்டு இருப்பது. இதனால் மற்ற உன்மையான சீக்காளி குழந்தைகள் இன்னமும் அதே நிலையின் உள்ளனர்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;2.மே.சாதியினர் போல இவர்கள் தமக்குள் ஒரு பலமான 'working network' ஏற்படுத்திக் கொள்ளாதது. ஏனியில் ஏறிய ஒருவர் இன்னொருத்தருக்கு அதை காட்டி கொடுக்காமல் இருப்பது&lt;/div&gt;&lt;div align="left"&gt;3.அரசியில், வோட்டு வங்கி, வாய்ப்பு பறிக்கப்பட்ட மே.சாதியினர் ஏற்படுத்தும் தடைகள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;இனி...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;ஒதுக்கீடு என்பதே இல்லாமல் போகட்டும், திறமை உள்ளவர்கள் நிலைக்கட்டும் என கூறும் அளவிற்கு இந்தியா இன்னும் முன்னேறவில்லை.&lt;/div&gt;&lt;div align="left"&gt;அரசு இன்னும் எத்தனை நாள் இடஒதுக்கீடு தேவை என ஒரு Target வைத்திக்கொள்ள வேண்டும். அதை எப்படி அளப்பது (தா.சாதியின் முன்னேற்ற விகிததில்?) எனவும் கருத்தொற்றுமை காணப்பட வேண்டும். அதற்குபின் சாதி ரீதியான ஒதுக்கீடு முற்றிலும் அகற்றப் பட்டு எல்லாருக்கும் ஒரே மாதிரியான வாய்ப்புகள் வழங்க ஆவன செய்யவேண்டும் (பொருளாதாரம், கிராம/நகர்புற வித்தியாசங்கள் உட்பட )&lt;/div&gt;&lt;div align="left"&gt;அதுவரை சின்ன சின்ன மாற்றங்கள் இடஒதுகீட்டு முறையில் கொண்டு வரப்படவேண்டும். எனக்கு தோன்றியவை இவை&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;1.ஒதுக்கீடு முறையின் மூலம் பலனடைந்த இரண்டாம், மூன்றாம் தலைமுறையினர் - அவர்கள் பொருளதார வசதியை வைத்து Re-classify செய்யவேண்டும். இது மே.சாதியினரையும் சாந்தபடுத்தும். தா.சாதியினர் தம்மிடையே 'working network' ஏற்படுத்த உதவும்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;2.அதேபோல் மே.சாதியினருள் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களையும் Re-classify செய்ய வேண்டும். இல்லையேல் தராசில் ஒரு பக்கம் ஏறுவதும் மறுபக்கம் இறங்குவதும் போல வருங்காலம் முழுதும் நாம் ஒதுக்கீடு முறையை பயன்படுத்த வேண்டியது தான்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;3.வேலை வாய்ப்புகளில் ஒதுக்கீட்டு அளவை படிப்படியாய் குறைத்து, கல்வி நிறுவனங்களில் அதிகரித்தல். இதன் மூலம் 'திறமையான தா.சாதியினரை உருவாக்குவது' என்ற உன்மையான நோக்கம் நிறைவேறும்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;4.அரசின் இந்த உயரிய குறிக்கோளுக்கு உதவும் தனியார் நிறுவனங்களை அங்கிகரித்தல். உதவுவது என்றால் வேலை கொடுப்பது மட்டுமல்ல...முன்னர் குறிப்பிட்டது போல் தா.சாதியினருக்கு கல்வி கற்க ஏற்பாடு செய்தல், ஸ்காலர்ஷிப் தருதல் போன்றவைகூட. இவ்வகை உதவிகள் கூட வேலை கொடுப்பது என்றில்லாமல், வேலை வாய்ப்பை வெல்ல தாயார் படுத்துதல் என்று இருத்தல் நலம்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;இவை என் தனிப்பட்ட கருத்துக்களே&lt;/span&gt;.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14861567-114579959666929979?l=mkannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mkannadi.blogspot.com/feeds/114579959666929979/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14861567&amp;postID=114579959666929979' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/114579959666929979'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/114579959666929979'/><link rel='alternate' type='text/html' href='http://mkannadi.blogspot.com/2006/04/blog-post_23.html' title='இட ஒதுக்கீடு சில யோசனைகள் - மறுபதிவு.'/><author><name>நந்தன் | Nandhan</name><uri>http://www.blogger.com/profile/05324288218059472481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://photos1.blogger.com/blogger/4552/504/1600/nk.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14861567.post-114367835875907132</id><published>2006-03-29T16:24:00.000-08:00</published><updated>2006-04-01T08:42:28.240-08:00</updated><title type='text'>சோம்பேறியின் சிறு குறிப்புகள்</title><content type='html'>***சமைப்பதை விட சாப்பிடுவது பிடித்தமானது என்று நினைப்பவர்கள் மேலே படிக்கலாம்****&lt;br /&gt;&lt;br /&gt;மிட்டாயும் பொம்மைகளும் நிரம்பிய ஒரு மாளிகைக்குள் நுழைந்த சிறுவனை போல் இருக்கிறது. சென்னையில் எங்கள் பகுதி அரசினர் கிளை நூலகத்திற்கு தவறாமல் போயிருந்தாலும், இங்கே இருக்கும் கிளை நூலகம் என்னை சற்றே பேராசை கொண்டவனாக்குகிறது. எதை எடுக்க எதை விடுக்க என்றே தெரியவில்லை...ஆசை மிகுதியில் முதல் முறை 6-7 புத்தகங்களை ஒன்றாய் தூக்கிக்கொண்டுவந்து $$ஆய் கட்டனம் கட்டினேன் :)&lt;br /&gt;அதான் இருக்கிறீர்களே...நல்ல புத்தகங்களை சிபாரிசு செய்யுங்களேன். இங்கே ஆங்கிலம் தான் கிடைக்கிறது. எனக்கு fiction பிடிக்கும். சொல்லுங்கள், இமெயில் எழுதுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;எழுதுவதை விட படிப்பது சுலபமாய் இருக்கிறது. மிக குறைவாகவே எழுதினாலும் தமிழ்மணத்தை படிக்க தவறுவதில்லை. இப்போதெல்லாம் நான் பத்திரிக்கைகளை படிப்பதே இல்லை. தமிழ்மணமே எனது வெளியுலக வாசலாகிவிட்டது. நல்ல நல்ல விஷயங்களை வந்தாலும் சில சில்மிஷங்கள் தாங்க முடியவில்லை. அதுவும் இந்த என் சாமி பெரிசு உன் சாமி பெரிசு சண்டை இருக்கே...&lt;br /&gt;வெளிய வாங்க நண்பர்களே கிணறுகளை விட உலகம் ரோம்ப பெரிசு :)&lt;br /&gt;&lt;br /&gt;படிப்பதைவிட பார்ப்பது மிகவும் சுலபாயிருக்கிறது. தமிழ்மணத்தில் இருந்து திரட்டிய தகவல்களோடு netflixயின் புன்னியத்தில் சலிக்காமல் சினிமா பார்க்கிறேன். - நல்ல சினிமா பார்க்கிறேன். எல்லாவற்றையும் பற்றி எழுத வேண்டும். &lt;a href="http://mkannadi.blogspot.com/2006/03/memento.html"&gt;முதலாவதுக்கு&lt;/a&gt; அவ்வளவாய் வரவேற்பில்லை. இன்னும் ஜனரஞ்சகமாய் எழுதனும். &lt;br /&gt;&lt;br /&gt;பல நாள் ஆசை நிறைவேறியது back to back LOTR பார்த்தேன். TBSயில் இப்போது தொடர்ந்து போட போறதாய் கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;ஹும் இன்னைக்காவது ஜிம்க்கு போகனும். சமைக்கனும். பிரிஜ் காலியாயிருக்கிறது...Pizza கூப்பிடலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;போவதற்கு முன் இன்றைய ஜோக்:&lt;br /&gt;"ஒவ்வோரு குடுப்பத்திற்கும் இலவச கலர் டிவி" - தி.மு.க தேர்தல் வாக்குறுதி. அதுவும் 'For womens' recreation and general knowledge'. &lt;br /&gt;ஏதுங்க இவங்க சேனல்ல வருதே அழுகாச்சி General knowledge அதுவா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14861567-114367835875907132?l=mkannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mkannadi.blogspot.com/feeds/114367835875907132/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14861567&amp;postID=114367835875907132' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/114367835875907132'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/114367835875907132'/><link rel='alternate' type='text/html' href='http://mkannadi.blogspot.com/2006/03/blog-post.html' title='சோம்பேறியின் சிறு குறிப்புகள்'/><author><name>நந்தன் | Nandhan</name><uri>http://www.blogger.com/profile/05324288218059472481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://photos1.blogger.com/blogger/4552/504/1600/nk.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14861567.post-114255105700791373</id><published>2006-03-16T15:10:00.000-08:00</published><updated>2006-03-17T11:06:43.490-08:00</updated><title type='text'>Memento - விமர்சனம்</title><content type='html'>"இது இங்கேயிருந்து ஆரம்பிக்குத்துன்னு வச்சிப்போம்.."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்ப நாம பேசனது எதுவும் யாருக்கும் தெரியகூடாதா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல இப்போதைக்கு தெரிய கூடாது"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்ம்ம்..."&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த நாலு வரி மட்டும் புரியுதா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்ஹும்"&lt;br /&gt;&lt;br /&gt;"அதுவே இதுக்கு முன்னாடி என்ன நடந்ததுன்னு உனக்கு தெரிஞ்சா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆங், இப்ப புடிபடுது"&lt;br /&gt;&lt;br /&gt;"அதேதான். இத முதல்ல இருந்து படிகறவுங்க, அட எத பத்தி பேசறாங்கன்னு ஒரு எதிர்பார்ப்பு வருதுல்ல. இது மாதிரி ஒவ்வொரு எதிர்பார்புக்கு மேல எதிர்பார்புன்னு அடுக்கிகிட்டே போறாங்க. கடைசில உன்மையான ஆரம்பத்துக்கு வரும்போது எல்லாமே புரியும்.ஒரு பெரிய ஜிக்சா புஸ்ஸல் சட்டுன்னு ஒரு துண்டால சால்வ் ஆகற மாதிரி.Everything falls in its place"&lt;br /&gt;&lt;br /&gt;"சூப்பரப்பு. அப்ப ஒரு தரம் கண்டிப்பா பாக்கலாம்"&lt;br /&gt;&lt;br /&gt;"சினிமா பாக்கும் போது மூளைய கழட்டி வைக்காதவுங்க எல்லாரும் கண்டிப்பா ரசிச்சு பாக்கலாம்"&lt;br /&gt;&lt;br /&gt;-----------------&lt;br /&gt;"இது வெறும் மெனக்கெடல் இல்லப்பா. அந்த கதாபாத்திரத்தோட நிலையில நம்மள வைக்கிறாங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னது நமக்கும் மெண்டலா?"&lt;br /&gt;&lt;br /&gt;"மெண்டல் இல்லப்பா, அது ஒரு ஞாபகமறதி. முதல்லேயே சொன்னேன்ல, அவனுக்கு முன்னாடி நடந்தது எதுவும் தெரியாது. இப்போ நடக்கிறது தான் தெரியும். அது போல நம்மள ஒவ்வோரு அஞ்சு நிமிஷத்துக்கும் பின்னாடி ஒரு படி கூட்டிட்டு போறாங்க. அப்படி போற வரைக்கும் நமக்கும் இப்போ என்ன நடக்குதுன்னு தான் தெரியும், இதுக்கு முன்னாடி என்ன ஆச்சுன்னு, இப்போ என் இது நடக்குதுன்னு தெரியாது. அது மட்டுமில்ல, இப்படி செய்யறதால ஒவ்வொரு 5 நிமிஷத்துக்கும் ஒரு சஸ்பென்ஸ் ஒடையிது, ஒன்னு புதுசா உதயமாகுது."&lt;br /&gt;&lt;br /&gt;"வெளங்கலையே"&lt;br /&gt;&lt;br /&gt;"சரி, இது இங்கேயிருந்து ஆரம்பிக்குத்துன்னு வச்சிப்போம்......"&lt;br /&gt;&lt;br /&gt;-----------------&lt;br /&gt;"என்னது படம் கடைசில இருந்து ஆரம்ப்பிக்குமா? எப்படி? VCR ரிவைண்ட் அமுக்கினா எல்லாரும் பின்னாடி நடந்து பின்னாடி பேசுவாங்களே அப்படியா?"&lt;br /&gt;&lt;br /&gt;"சே. படமில்லாப்பா, கதை கடைசில இருந்து ஆரம்பிக்கும். படம் நகர நகர கதை பின்னாடி போகும்."&lt;br /&gt;&lt;br /&gt;"அட குழப்பறீங்களே"&lt;br /&gt;&lt;br /&gt;"வேனும்னா இப்படி வச்சுகலாம் DVDல கடைசி அத்தியாயம் முதல்ல பார்த்து அப்படியே பின்னாடியிருந்து ஒன்னொன்னா  போயி முதல் அத்தியாயம் பார்த்தா எப்படியிருககும்?''&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்ம்ம். சரி இதனால என்ன லாபம், புதுசா செய்யனும்னு ஏன் மெனக்கெடனும்"&lt;br /&gt;&lt;br /&gt;"இது வெறும் மெனக்கெடல் இல்லப்பா. அந்த கதாப்பாத்திரத்தோட நிலையில நம்மள வைக்கிறாங்க"&lt;br /&gt;&lt;br /&gt;----------------&lt;br /&gt;"கதை பெருசால்ல, ஒலி/ஒளியும் கூட மூக்கில விரல் வைக்கிலங்கிற நடிக்கிறவுங்களும் ஆகா ஓகோன்னு செய்யலன்னு சொல்ற. ஆனா படம் சூப்பருன்னும் சொல்ற"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாண்டா, சினிமாவுல இருக்கிறதிலேயே ரொம்ப பவர்புல்லான ஆயுதமான திரைக்கதைய முழுவீச்சுல பயன் படுத்தியிருக்காங்க. அதனால தான் படம் முடிஞ்சதும் ஒரு சூப்பர் த்ரில் ரைட் போன மாதிரி ஒரு feeling."&lt;br /&gt;&lt;br /&gt;"என்னதான் புதுசா செய்யமுடியும் எவ்வளவு நேரம் தான் சஸ்பென்ஸ் வைக்க முடியும் எப்படியும் கதைய சொல்லி தானே ஆகனும்.&lt;br /&gt;&lt;br /&gt;"கதைய சொல்றாங்க, ஆன தலைகீழா. மொத்த கதையும் நேர்கோடுல பின்னாடி போகுது."&lt;br /&gt;&lt;br /&gt;"என்னது படம் கடைசில இருந்து ஆரம்ப்பிக்குமா? எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;---------------&lt;br /&gt;"நம்மளோடது மட்டமான காப்பியா? சூர்யா நல்லா நடிச்சிருப்பாரே. அஸின்! அவங்க என்னமா பின்னியிருப்பாங்க. 'ஓரு மாலை இளவெயில் நேரம்..', 'சுட்டும் விழி சுடரே...'யெல்லாம் போன வருஷத்தோட சூப்பர்ஹிட். தெரியுமா உனக்கு?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒத்துக்கிறேன்பா. உன்மையா சொல்லனும்ன்னா, இதொட ஹிரோ ஹிரோயினவிட சூர்யா/அஸின் நல்லாவே நடிச்சிருப்பாங்க, ஆனாலும் படம் பார்த்த திருப்தியில நம்மளோடது ஒரிஜினாலோட கிட்ட கூட வரல"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒளிப்பதிவு? ஹாலிவுட்டாச்சே நல்லா செய்திருப்பாங்க!"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்ம் அப்படி ஒன்னும் பெரிசில்ல"&lt;br /&gt;&lt;br /&gt;"கதை பெருசால்ல, ஒலி/ஒளியும் கூட மூக்கில விரல் வைக்கிலங்கிற நடிக்கிறவுங்களும் ஆகா ஓகோன்னு செய்யலன்னு சொல்ற. ஆனா படம் சூப்பருன்னும் சொல்ற"&lt;br /&gt;&lt;br /&gt;---------------&lt;br /&gt;"என்னடா இந்த வீக்கெண்ட் என்ன படம் பார்த்தே?"&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;a href="http://www.imdb.com/title/tt0209144/"&gt;Memento&lt;/a&gt; ன்னு. ஒரு ஹாலிவுட் படம். தமிழ்ல கூட அத மாதிரி ஒரு படம் எடுத்தாங்களே, கஜினின்னு பேரு"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம்பா, நான் கூட கேள்வி பட்டேன் அது ஒரு ஹாலிவுட் படத்தோட காப்பின்னு. நீ பாத்ததும் இதுவும் ஒரே கதையா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்ம்ம்....கதைன்னு பார்த்தா ஒன்னுதான். ஒரு ஹிரோ, அவனோட மனைவி மேல ஒரு கொலைவெறி தாக்குதல். அந்த போராட்டதுல இவனுக்கு மண்டையில அடி. அதுனால ஒரு Short term memory loss condition. 15 நிமிஷத்துக்கு மேல ஒன்னுமே ஞாபகம் இருக்காது. ஆனா அடிபடறத்துக்கு முன்னாடி நடந்தது எல்லாம் ஞாபகம் இருக்கு. மனைவிய கொலை செய்தவன பழி வாங்க போறான்....வாங்கினானா? எப்படி?"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம் அதே தான் கஜினியோட கதையும்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஒத்துமை அதோட முடியுது. அதை தாண்டி இந்த படம் பாக்கறவுங்கள சோதிக்குது. அருமையான உத்திய பயன்படுத்தி படத்தோட மொத்த அனுபவத்தையும் ஆடியன்ஸ் பொறுப்புல விட்டுடறாங்க. இந்த படத்தோட மொத்த எஞ்சாய்மெண்டும் பாக்கிறவுங்க மூளையோட ரேசிங்கால வருது.&lt;br /&gt;அதனால காப்பின்னு சொல்லவேண்டாம்.  அப்படி காப்பின்னு சொன்னா நம்மளோடது மட்டமான காப்பி."&lt;br /&gt;&lt;br /&gt;"நம்மளோடது மட்டமான காப்பியா?"&lt;br /&gt;&lt;br /&gt;--------------------&lt;br /&gt;பி.கு?&lt;br /&gt;படம் பார்த்தவுடனே யோசிச்சு வச்சது, இப்போதான் எழுத முடிஞ்சுது. புரியவில்லை என்பவர்கள். இன்னுமொரு முறை முதலில் இருந்து படிக்கலாம். அப்படியும் ஹுஹூம் என்றால் கடைசி பாராவில் இருந்து மேலே படித்து பாருங்களேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14861567-114255105700791373?l=mkannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mkannadi.blogspot.com/feeds/114255105700791373/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14861567&amp;postID=114255105700791373' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/114255105700791373'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/114255105700791373'/><link rel='alternate' type='text/html' href='http://mkannadi.blogspot.com/2006/03/memento.html' title='Memento - விமர்சனம்'/><author><name>நந்தன் | Nandhan</name><uri>http://www.blogger.com/profile/05324288218059472481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://photos1.blogger.com/blogger/4552/504/1600/nk.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14861567.post-114101448459031097</id><published>2006-02-26T20:27:00.000-08:00</published><updated>2006-03-06T23:10:48.796-08:00</updated><title type='text'>தமிழக இளைய சமுதாயத்தின் பார்வையில் தமிழீழம்.</title><content type='html'>"எழுந்திருடா ராஜீவ்காந்திய சுட்டுடாங்களாம்" என என் அம்மா எழுப்பிய ஒரு வெயிற்கால விடியல் தான் எனக்கு இலங்கை தமிழ் பிரச்சனை பற்றிய&lt;br /&gt;முதல் ஞாபகம்.&lt;br /&gt;என்னைப்போல பலர், குறிப்பாய் 1980களிலோ அதற்கு பிறகோ பிறந்தவர்களிடம் கேட்டு பாருங்கள், எங்களின் அறியாமை தெரியவரும். இஸ்ரேல் பாலஸ்தீனம் பற்றி அறிந்த அளவுகூட இலங்கை பிரச்சனை குறித்து அறிந்திருக்க மாட்டோம். ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;1. என்னதான் காரணம் சொன்னாலும் ராஜீவின் கோர கொலை புலிகளின் மிகப்பெரிய அரசியல் தவறு. அந்த கொடூரமும், அது தமிழ் மன்னில்&lt;br /&gt;நடந்ததும் எங்கள் மனதில் அகல முடியாத ஒரு பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;2. இதையே காரணம் காட்டி, IPKF மூலம் கையை சுட்டுக்கொண்ட இந்திய அரசு இந்த பிரச்சனையை கைக்கழுவியது. இலங்கை செய்திகள்&lt;br /&gt;இருட்டடிப்பு செய்ய பட்டன, அல்லது திரித்து கூறப்பட்டன.&lt;br /&gt;15 வருட மூளைச்சலவை - பயன் இப்போது பார்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது எல்லாருக்கும் தெரிந்ததுதான், ஆனால் இதன் நீண்ட கால விளைவுகள் மிகவும் கலவரப்படுத்துபவை. இதோ இன்னுமொரு பேச்சு வார்த்தை, JVP எதிர்ப்பு என முடிவில்லாமல் தொடரும் இந்த பிரச்சனை இப்போதைய&lt;br /&gt;தலைவர்களின் கையால் தீர்க்கபடும் என்பதற்கு ஒரு நல்ல நம்பிக்கையில்லை. இந்தியாவோ (அ) உலக நாடுகளின் உதவியோ இல்லாமல் இப்பிரச்சனை தீர்வது மிகவும் கடினம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியிருக்க, முடிவெடுக்க வேண்டிய அடுத்த தலைமுறை Decission Makers அறியாமல் இருப்பது நல்லதா? நாங்கள் பாதிக்க படாதவர்கள்,&lt;br /&gt;உங்களுக்கு உதவ நாங்கள் தமிழர்கள் என்ற அடையாளம் மட்டும் போதாது அதுவும் அந்த அடையாளமே இப்போது அழிக்கபட்டு வரும்&lt;br /&gt;இவ்வேளையில். உங்களின் வலி உணர்ந்தால் மட்டுமே எங்களின் சிந்தனை மாறும். எப்படி ?&lt;br /&gt;&lt;br /&gt;உங்களை பற்றிய உண்மைகளை நிறைய ஆவணப்படுத்துங்கள். இனைய உலகின் இந்நேரத்தில் இந்திய அரசின் "மீடியா" ஒரு சிறு துளி. அதை&lt;br /&gt;தாண்டி நீங்கள் கேட்க பட வேண்டும். குறும் படங்கள், வலைப்பதிவுகள், இனைய இதழ்கள், ஒரு சில தமிழ்/இந்திய இதழ்கள் (உண்மை சொல்பவை)&lt;br /&gt;என எல்லாவற்றிலும் எழுதுங்கள். கவனம் - உண்மையை மட்டுமே எழுதுங்கள்...தவறுகள் உங்களுடையதாய் இருந்தாலும் &lt;strong&gt;&lt;em&gt;'அது ஒரு துன்பியல்'&lt;/em&gt;&lt;/strong&gt; என நழுவாதீர். தன் தவறை மறைக்காதவன் வார்த்தைகளில் உண்மை அதிகமாய் இருக்கும் என்பது ஊர் அறியும்&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரும் யுத்ததை வெறுக்கிறார்கள். அயுதம் தாங்கி நீங்கள் என்ன தான் உரக்க உண்மை பேசினாலும் ஆயுதத்தின் சத்தம் அதை கேட்கவிடாது. அதற்காக அடிப்பதை வாங்குங்கள் என கூற வில்லை. ஆரம்பிக்காதீர். குறைந்தபட்ச, எதிர் தாக்குதல் மட்டும் போதுமே. அவற்றையும் உலகம்&lt;br /&gt;அறியவிடுங்கள். இண்டர்னேஷனல் மீடியாவிற்கு உங்கள் பிரதேசங்களை திரந்து விடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தம் மக்களை புலம் பெயர்த்து விடுகிறது. எல்லாரும் போனபின் யாருக்காக சண்டை? மனிதர்கள் இல்லாத ஈடுகாட்டிற்கு தமிழீழம் என பெயர் வைத்து என்ன லாபம்? ஆய்த போராட்டதை விடுத்து மக்களின் போராட்டமாக இது மாற வேண்டியதை உணரவில்லையா நீங்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;You should now have a two pronged approach. Short term one - to protect yourself incase of military oppression, Long term one to mould international opinion. இரண்டவதால் மட்டுமே தீர்வு ஏற்படும். முதலாவது ஒரு Stop gap மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;இவை என்னுடைய, மற்றும் என் நன்பர்களின் எண்ணங்கள்...Given the fact they are from a varying background, I am convinced that this would be the&lt;br /&gt;general opinion in a large sample size also.&lt;br /&gt;&lt;br /&gt;கன்னத்தில் முத்தமிட்டால் என ஒரு படம் வந்தது...சென்னையில் மிகவும் 'happening' தியேட்டரில் இரண்டுமுறை அதை பார்த்தபோது ஒரு&lt;br /&gt;ஆச்சரியமான விஷயத்தை கவனித்தேன். படம் முடிந்தபின்னும் அந்த பாதிப்பில் நிறைய இளைஞர்கள் சிலையாய் சமைந்திருந்தனர். குறிப்பாய் சில பெண்கள் அழுவதை கூட என் நன்பன் எனக்கு காட்டினான். நம்புங்கள், கேட்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் நிறைய பேர் இருக்கிறார்கள், அவர்களை பயன் படுத்தாமல் இருப்பது உங்களுக்கே நஷ்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாளை நல்லதாய் இருக்கட்டும்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14861567-114101448459031097?l=mkannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mkannadi.blogspot.com/feeds/114101448459031097/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14861567&amp;postID=114101448459031097' title='39 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/114101448459031097'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/114101448459031097'/><link rel='alternate' type='text/html' href='http://mkannadi.blogspot.com/2006/02/blog-post.html' title='தமிழக இளைய சமுதாயத்தின் பார்வையில் தமிழீழம்.'/><author><name>நந்தன் | Nandhan</name><uri>http://www.blogger.com/profile/05324288218059472481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://photos1.blogger.com/blogger/4552/504/1600/nk.jpg'/></author><thr:total>39</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14861567.post-114058084409524131</id><published>2006-02-21T19:59:00.000-08:00</published><updated>2006-05-19T02:34:47.150-07:00</updated><title type='text'>உதவி Please *.avi files authoring</title><content type='html'>என்னிடம் சில DVD ripped avi files உள்ளன. அவற்றை DVDஆக எழுத முயன்றால் size மிகவும் அதிகமாக மாறுகிறது (700 MB avi = 3.7 GB DVD) இதை தவிர வேறு வழி உள்ளதா? வெறும் avi fileகளாக DVDயில் எழுதலாம் ஆனால் அதில் Menu - chapter ஆகியவற்றை செய்யமுடியாது போல (அப்படியா?) வேறு ஏதேனும் வழி உள்ளதா? Is there a way to write multiple (2 or more) avi files of 700 MB size into one DVD and provide palyback menu options, if not full fledged atleast to select which file to play?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14861567-114058084409524131?l=mkannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mkannadi.blogspot.com/feeds/114058084409524131/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14861567&amp;postID=114058084409524131' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/114058084409524131'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/114058084409524131'/><link rel='alternate' type='text/html' href='http://mkannadi.blogspot.com/2006/02/please-avi-files-authoring.html' title='உதவி Please *.avi files authoring'/><author><name>நந்தன் | Nandhan</name><uri>http://www.blogger.com/profile/05324288218059472481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://photos1.blogger.com/blogger/4552/504/1600/nk.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14861567.post-113868637998478652</id><published>2006-01-30T21:38:00.000-08:00</published><updated>2006-02-09T19:56:12.236-08:00</updated><title type='text'>ரங் தே பசந்தி - விமர்சனம்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/4552/504/1600/poster1.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/4552/504/320/poster1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;குட்டி குட்டி டிரஸ் போட்ட பொண்ணு, பாஸ்ட் கார்ஸ், ஏழைகளே இல்லாத ஹிந்தி சினிமாவுல திடிர் திடிர்ன்னு ஒரு நல்ல படம் வந்துடும்.&lt;br /&gt;40 வயசு அமிர்கான் காலேஜ் பையனா நடித்து, ராகேஷ் ஒம் ப்ரகாஷ் மெஹரா இயக்கத்தில் வந்து இருக்கும் &lt;a href="http://www.rangdebasanti.net"&gt;ரங் தே பசந்தி&lt;/a&gt; அப்படி ஒரு படம்&lt;br /&gt;&lt;br /&gt;கதையை அதிகம் சொல்ல வேண்டாம்.&lt;br /&gt;இந்த காலத்து பசங்க. பீர், டிஸ்கோன்னு ஊர் சுத்தறவுங்க. நாடு, பொறுப்பு, சுதந்திரம் இதெல்லாம் கிலோ எவ்வளவு என்பாங்க. படத்துல வர ஒரு வசனம் மாதிரி - "ஸ்ம்ஸ் ஜேனரேஷன், 4 வரிக்கு மேல பேசுனா Lecture". இவங்க சுதந்திர போராளிகளை பற்றிய ஒரு Docu-Drama நடிக்க நேருது. முதலில் அதோட ஒன்ற மறுக்கிறார்கள். மெதுவாய், கொஞ்சம் கொஞ்சமாய் அவர்களுக்குள் இந்த உணர்வுகள் ஊற துவங்குது. திடிர்ன்னு நடக்குற ஒரு விபத்தால் இந்த உணர்வுகள் வெடித்து கிளம்ப, என்ன ஆகுது என்பது தான் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;திரைக்கதை படத்தோட மிகப்பெரிய ப்ளஸ். சுதந்திர போரளிகளையும்-சமகால இளைஞர்கள் மீதும் மாறி மாறி பயனிக்கும் கதை. இரு வேறு காலகட்டதிற்கும் இடையிலான டிரான்சிஷன் கையாளுவது அவ்வளவு சுலபமில்லை. ஆரம்பத்தில் சறுக்கினாலும் கமலேஷ் பாண்டே நல்லாவே செய்திருக்கார். இரு கால கட்டதின் நரேஷனும் ஒன்றிப்போவது அழகு. இரு குழுக்களும் மனசால் ஒன்றிப்போன பின் திரையிலும் ஒன்றுவது பாரட்டப்பட வேண்டியது (மெஹராவுக்கு தானே?).&lt;br /&gt;அது மட்டுமின்றி கதைக்கு தேவையில்லாமல் ஒரு காட்சியும் இல்லை. கதையின் கடைசியில் பயன்படுத்தபடும் கேரக்டர்கள் கூட முதல் 20 நிமிடத்திற்குள் அறிமுக படுத்தப்படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திரம் மட்டுமல்ல சமகால பிரச்சனைகளை களையவும் இந்த நாடு தம் மக்களை எதிர்பார்க்கிறது, இதை நாம் தான் செய்யனும் என்ற வரையில் கதைக்களத்தை தேர்ந்து எடுத்திருப்பது உன்மையான முயற்சி. அதுவும் MiG Crash, ராணுவ தளவாட ஊழல், காவிக்காரர்களின் நியோ நாசியிசம் என மிக சமீப கால உதாரணங்கள் கதைக்கு வலு சேர்கின்றன. (சம்பந்தபட்டவர்கள் ஏதும் சொல்லவில்லையா?)&lt;br /&gt;&lt;br /&gt;பரசூனின் வசனுமும் பாடல்களும் திரைக்கதைக்கு நல்ல சப்போர்ட். ரஹ்மான் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட். 'ரங் தே பசந்தி' பாட்டு இன்னும் நிறைய நாள் பார்டிகளில் ஆடப்பெறும்.&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் போக்கில் உறுத்தாமல் செல்லும் கேமரா டில்லியின் அழகை அள்ளி கொடுக்கிறது. வேகத்தை, இருட்டை, ப்ளாஷ்பேக்கையும் அற்புதமாய் கையாளுகிறார் பினோத் ப்ரதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அமிர்கான் நம்ம ஊரு சித்தார்த்க்கு இனையா மஜா செய்யறார். அச்சரியமான இளமை. அவ்வளவு பெரிய ஸ்டார் இருந்தும் கதையை அவர் மேல் மட்டும் ஏற்றி வைக்காமல் அவரை ஒரு கேரக்டராக பாவித்திருப்பது நல்ல முதற்படி.அதே போல மற்றவர்களும் தமக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் பயன்படுத்தி இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சில குறைகளும் இருக்கதான் செய்கின்றன.&lt;br /&gt;ஆரம்பத்தில் கோர்வையில்லாமல் சேரும் இருவேறு காலகட்டங்கள் தினிக்கபட்டதாய் தோன்றுகிறது. நடிப்பதில் அதுவும் சுதந்திர தியாகிகளாய் நடிப்பதில் சுத்தமாய் விருப்பம் இல்லாத இந்த இளைஞர்கள் தான் தமக்கு தேவை என டாகுமெண்ட்ரி இயக்குனர் முடிவு செய்தமைக்கான காரணத்தை தெளிவாய் சொல்லியிருக்கலாம். படத்தோட உச்சகட்டம், உன்மையாகவே 'உச்சகட்டமாய்' ஏனோ இல்லை. கிளைமாக்ஸ் இழுக்கபடாமல் இருந்திருக்கலாம், இல்லை கதையை முன்னடியே முடித்திருக்கலாம். கதாசிரியரின் கருத்துக்களை சொல்லவதற்காக் இழுத்தது போலிருக்கு. கேட்பதற்கு நன்றாயிருந்தாலும் கடைசியில் வரும் 'ரூபாரூ' பாட்டு ஒரு பெரிய ஸ்பீட் ப்ரேக்கர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு தேளிவாய் கதை சொன்னவரு, கடைசியில 'டைரக்டோரியல் டச்' ஏன் வைத்தாரோ? ('இன்னைக்கு ஒரு விதை விதைத்தால் நாளைக்கு நிறைய் முளைக்கும்')&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற சிறு குறைகளை தவிர்த்து பார்த்தால் 'ரங் தே பசந்தி' வரவேற்க பட வேண்டிய ஒரு நல்ல படம். பெரு நகரங்களிலும்,மல்டிப்ளெக்ஸ்களிலும் நன்றாய் ஓடினாலும் பெருவாரியான 'பொழுது போக்க' வரும் ரசிகர்களை கவுருமா என்பது சந்தேகம். UTVயின் மார்கெடிங் 'aggressive'ஆக இருக்கிறது. படம் ஓடினால் இது போல வளமான கதைகள் எடுக்க மற்றவர்களும் முன்வருவர். காத்திருப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14861567-113868637998478652?l=mkannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mkannadi.blogspot.com/feeds/113868637998478652/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14861567&amp;postID=113868637998478652' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/113868637998478652'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/113868637998478652'/><link rel='alternate' type='text/html' href='http://mkannadi.blogspot.com/2006/01/blog-post_30.html' title='ரங் தே பசந்தி - விமர்சனம்'/><author><name>நந்தன் | Nandhan</name><uri>http://www.blogger.com/profile/05324288218059472481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://photos1.blogger.com/blogger/4552/504/1600/nk.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14861567.post-113773601877003524</id><published>2006-01-19T21:36:00.000-08:00</published><updated>2006-01-30T22:45:39.176-08:00</updated><title type='text'>5 புள்ளி சிலரும்,  கால் செண்டரில் ஒரு இரவும்.</title><content type='html'>&lt;a href="http://www.chetanbhagat.com"&gt;சேத்தன் பகத்'ன்னு &lt;/a&gt;ஒருத்தர். இந்தியவோட மிக பெரிய கல்வி நிறுவனங்களில் படிச்சிட்டு இப்போ புஸ்தகம் எழுதிட்டு இருக்காரு.என்னவிட நிறைய படிக்கிறவங்க இங்கே இருக்கீங்க, கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். &lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/4552/504/1600/058.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/4552/504/320/058.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இவரோட முதல் புத்தகம் &lt;a href="http://www.fivepointsomeone.com/thebook/excerpt.html"&gt;Five point some one&lt;/a&gt; இந்திய அளவில ஒரு Best Seller. 3 பசங்க, ஐஐடில சேற்ராங்க. அவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வந்தவுங்கள கொஞ்சம் ஈளைப்பாற விடாம புழிஞ்சு எடுக்குது ஐஐடி. அப்பிடி இப்பிடி பாத்து முடியாம போறது இவங்களுக்கு...அப்புறம் என்ன? Freak out. அதுல வர பிரச்சனை இதுல குற்ற உணர்வு வேற. இப்படி சாதரண 5 புள்ளி கொசுறு CGPA (% மாதிரி) வச்சிருக்க 3 பசங்களோட கதைய சிரிக்க சிரிக்க சொல்லியிருப்பாரு. எனக்கு ரொம்ப பிடித்து போக என் நன்பர்களையெல்லாம் படிக்க சொன்னேன். (Rupa publications, Rs.95) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/4552/504/1600/059.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/4552/504/320/059.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இவரோட அடுத்த புத்தகம் 'One night at the call center' வந்திருக்குன்னு தெரிஞ்சவுடனே, இந்தியால இருந்த்து வரவழைத்து படிச்சேன். ஒரு கால் செண்டரில் வேலை பார்க்கும் 5 (7ன்னும் சொல்லலாம்) சுத்தி வருது கதை. ஒவ்வோருத்தருக்கும் ஏதோ ஒரு பிரச்சனை. ஒரு இரவில் அவங்க வாழ்க்கை சுத்தம்மா மாறுது. அந்த் இரவில் அப்படி என்னதான் ஆச்சு? கடவுள் ஒரு கால் (Call) செய்தார்!!&lt;br /&gt;என்னமோ முதல் புக்கே ரோம்ப நல்லா இருந்தா மாதிரி தோனுது.&lt;br /&gt;படிக்கும் போதே, ஒரே கதையில யதார்தமாகவும், நம்பவே முடியாத படியும் ஏன் எழுதினாருன்னு யோசித்தேன்...அதுக்கு அவரே கடைசில பதில் சொன்னாரு. ஆனா அந்த பதிலும் அந்த அளவுக்கு ஒத்துக்க முடியல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த யதார்தமான பகுதிக்காக அவர பாராட்டத்தான் வேண்டும். கால் செண்டரும், தகவல் தோழில்நுட்ப நிறுவனங்களும் இன்றைய இந்திய நகரங்களில் ஒர் பெரிய கலாச்சார மாற்றத்தை கொண்டு வந்துள்ளன. அதில் பணி புரிபவர்களின் வாழ்க்கை அதில் உள்ள சிக்கல்கள் எல்லாம் இன்னும் எழுத்த படாத ஒன்று. தமிழ்ல ஏதாவது இருக்கா? இந்த சினிமாகாரர்களின் வாழ்கைய பத்தி நிறைய எழுத பட்டிருக்கு...மேல சொன்னவுங்க வாழ்க்கையும் கிட்டதட்ட அப்பிடி தான். என்ன சினிமா அளவுக்கு இதுல புகழ் வெளிச்சம் கம்மி, மத்தபடி இதுவும் சரிகை பேப்பர் வாழ்க்கை.&lt;br /&gt;&lt;br /&gt;பாத்தீங்களா எங்கேயோ பொயிட்டேன்...புத்தகத்தை பத்தில சொல்லிட்டிருந்தேன்....&lt;br /&gt;அவசரப்படாத இந்திய ஆங்கிலம், 300 பக்கத்துக்கு கொஞ்சம் கம்மி. 3 மனி நேரத்தில படிச்சிடலாம். 100 ருபாய் விலை. இன்றைய இளைஞர்கள் தங்களோட அடையாளம் காணக்கூடிய களம் இதெல்லாம் &lt;strong&gt;"+"&lt;/strong&gt;திடிர் திடிரென மாறும் கதா பாத்திரங்கள், நம்பமுடியாத முடிவுகள் இதெல்லாம் &lt;strong&gt;"-"&lt;/strong&gt;.&lt;br /&gt;ஆனாலும் 20-30 வயசுக்காரர்களின் பெரும் தயவால் இந்த புத்தகமும் ஒரு Best Seller ஆகிடும்னு தோனுது. பார்ப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14861567-113773601877003524?l=mkannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mkannadi.blogspot.com/feeds/113773601877003524/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14861567&amp;postID=113773601877003524' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/113773601877003524'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/113773601877003524'/><link rel='alternate' type='text/html' href='http://mkannadi.blogspot.com/2006/01/5.html' title='5 புள்ளி சிலரும்,  கால் செண்டரில் ஒரு இரவும்.'/><author><name>நந்தன் | Nandhan</name><uri>http://www.blogger.com/profile/05324288218059472481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://photos1.blogger.com/blogger/4552/504/1600/nk.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14861567.post-113676080844535270</id><published>2006-01-08T14:53:00.000-08:00</published><updated>2006-01-28T03:12:56.560-08:00</updated><title type='text'>சென்னை புத்தக கண்காட்சி.</title><content type='html'>ஒரு திருவிழா போலவே நடக்கும் இந்த் கண்காட்சிக்கு வருடம் தவறாமல் வந்து காணிக்கை செலுத்தி போகும் அனெகரில் நானும் ஒருவன். &lt;br /&gt;&lt;br /&gt;சொந்த சம்பாதியத்தில் புத்தகங்களை வாங்க ஆரம்பித்த பிறகு நான் வரமுடியாமல் இருக்கும் முதல் புத்தக கண்காட்சி :( அந்த குறையை பெரியதாக்க இந்த கண்காட்சியில் என்னென்னமொ சண்டையெல்லாம் நடக்குதாமே? ஹும் I am missing it.&lt;br /&gt;&lt;br /&gt;அதைவிட ஒரு &lt;em&gt;&lt;strong&gt;முக்கியமான&lt;/strong&gt;&lt;/em&gt; காரணமும் இருக்கு. ஏன் வாழ்க்கையில முதல் முறையா என் பெயர்/கதை அச்சில் வரபோகுது...ஆனா அதை பார்க்க நானில்லை..என்ன எப்படின்னு கேக்கறவுங்க &lt;a href="http://pksivakumar.blogspot.com/2006/01/blog-post.html"&gt;இங்கே&lt;/a&gt; போங்க.&lt;br /&gt;&lt;br /&gt;ஒப்புக்கிறேன் என்னை விட ரொம்ப நல்லா எழுதுறவங்க இங்கே நிறைய பேர் இருக்காங்க ஆனாலும் 'காக்கைக்கும் தன் குஞ்சு பொன்' இல்லயா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14861567-113676080844535270?l=mkannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mkannadi.blogspot.com/feeds/113676080844535270/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14861567&amp;postID=113676080844535270' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/113676080844535270'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/113676080844535270'/><link rel='alternate' type='text/html' href='http://mkannadi.blogspot.com/2006/01/blog-post.html' title='சென்னை புத்தக கண்காட்சி.'/><author><name>நந்தன் | Nandhan</name><uri>http://www.blogger.com/profile/05324288218059472481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://photos1.blogger.com/blogger/4552/504/1600/nk.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14861567.post-113424190027887845</id><published>2005-12-10T11:09:00.000-08:00</published><updated>2005-12-10T11:11:52.350-08:00</updated><title type='text'>Oh boy what a tiger and the vice versa</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/4552/504/1600/cnh.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/4552/504/320/cnh.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஓரு சுட்டி பையன் கால்வின். அவன் கூட மட்டும் பேசும் ஒரு புத்திசாலி புலி (பொம்மை)  ஹொப்ஸ் அடடா இப்படி ஒரு பிள்ளையா நமக்கு என குறை/ நிறை படுகிற அப்பா அம்மா. இது தான் Calvin and Hobbes . சின்ன புள்ள தனம் இல்லிங்க. பல பெரியவங்க விஷயங்களை நகைச்சுவையொட சொல்லிருப்பாங்க + சின்னபிள்ளைகளோட அப்பாவித்தனம்! அதனாலயே இது சின்ன பசங்கள விட பெரியவங்க கிட்ட ரொம்ப பாப்புலர். இதோட முழு தொகுப்பு (Omnibus edition) வெளி வந்திருக்கு. அழகான Hardcover - 250$. ரொம்ப அதிகம்ன்னு நினைச்சா... ஹிண்டுல தினம் வருது.  புடிச்சிருந்தா சொல்லுங்க, என்கிட்ட இருக்க ஈ-புக் அனுப்ப முயற்சி செய்யறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14861567-113424190027887845?l=mkannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mkannadi.blogspot.com/feeds/113424190027887845/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14861567&amp;postID=113424190027887845' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/113424190027887845'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/113424190027887845'/><link rel='alternate' type='text/html' href='http://mkannadi.blogspot.com/2005/12/oh-boy-what-tiger-and-vice-versa.html' title='Oh boy what a tiger and the vice versa'/><author><name>நந்தன் | Nandhan</name><uri>http://www.blogger.com/profile/05324288218059472481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://photos1.blogger.com/blogger/4552/504/1600/nk.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14861567.post-113372424997194663</id><published>2005-12-04T11:15:00.000-08:00</published><updated>2005-12-04T11:24:10.076-08:00</updated><title type='text'>இடைவெளி</title><content type='html'>நிறைய இடைவெளி விட்டாச்சு.  காரணம் கண்டுபிடிக்க என் போன பதிவையும்,  கண்ணாடிக்கு பின்னாடியும் பாருங்க.  ஆமாங்க நானும் வாலை புடிச்சி அமேரிக்காவுக்கு வந்துட்டேன். சென்னைல மழை, இங்கே பனி. நம்ம ராசி அப்படி. இனிமெல் தொடர்ச்சியாய் எழுத முயற்சிக்கிறேன். அப்படியே யாரச்சும் இந்த வலை பதிவாளர் மாநாடு, கூட்டம் நடத்தினால் ஒரு எட்டு போய் பார்த்திடலாம்னு இருக்கேன். பார்ப்போம்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14861567-113372424997194663?l=mkannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mkannadi.blogspot.com/feeds/113372424997194663/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14861567&amp;postID=113372424997194663' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/113372424997194663'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/113372424997194663'/><link rel='alternate' type='text/html' href='http://mkannadi.blogspot.com/2005/12/blog-post.html' title='இடைவெளி'/><author><name>நந்தன் | Nandhan</name><uri>http://www.blogger.com/profile/05324288218059472481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://photos1.blogger.com/blogger/4552/504/1600/nk.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14861567.post-112781142203292876</id><published>2005-09-27T01:46:00.000-07:00</published><updated>2005-09-27T01:57:02.103-07:00</updated><title type='text'>மூன்று நிகழ்ச்சிகளும் ஒரு ஹைக்கூவும் (அ) இதுவா ஹைக்கூ?</title><content type='html'>எல்லாரும் குஷ்பு தங்கர் பச்சான் மற்றும் தமிழ் கற்பு பண்பாடு பற்றி தீவிரமான கருத்தாலோசனை செய்து கொண்டிருக்கும் போது, நான் S/W engineer’க்கே உரித்தான ஒரு புனித (?!) ஸ்தலத்துக்கு யாத்திரை சென்றிருந்தேன். பயனத்தில் மூன்று காட்சிகள் (நிகழ்ச்சிகள்) மனதில் நின்றன.  ஹைக்கூ என்பது முரண் அல்லது ஆச்சரியம் கொண்ட ஒரு நிகழ்வை படம்பிடிப்பது -  Snapshot என்று எங்கேயோ படித்த ஞாபகம்.  அதனால் முதல் காட்சியை அப்படி கொடுத்துள்ளேன் (நன்றாய் கிழிபடுவேன் என அறிந்தே!)&lt;br /&gt;1.&lt;br /&gt;ரயிலடி நொண்டி பிச்சைக்காரனின்&lt;br /&gt;கட்டைக்காலில் உடைந்திருந்தது&lt;br /&gt;சுண்டுவிரல்.&lt;br /&gt; &lt;br /&gt;இன்னும் சரியாக வரவில்லை என நினைக்கிறேன். இரண்டாவது வரியிலேயே வரும் முரண்/ஆச்சரியம் கடைசி வரியில் தான் வரவேண்டுமோ?  (பேசாமல் "உடைந்திருந்தது" எடுத்து அடுத்த வரியில் போட்டுடலாமா?:-) ) &lt;br /&gt; &lt;br /&gt;மற்ற இரண்டும் சரியாய் பிடிபடவில்லை, அதனால் அப்படியே...&lt;br /&gt; &lt;br /&gt;2.&lt;br /&gt;ரயில் பிடிக்கும் அவசரத்தில் ஒரு குடும்பம். அவர்களுடைய அவசரங்களுக்கு ஆட்படாமல் அந்த நிமிடத்தில் மட்டும் வாழ்வது போல் ஒரு சின்ன பெண் -பாதி காலியான ஒரு கோன் ஐஸ்கிரிமை சுவைத்துக்கொண்டு அப்பா பின்னால் சென்றுக்கொண்டிருந்தாள். ஐஸ்கிரிம் ஆர்வத்தில் அடிக்கடி பின் தங்கிவிடுகிறாள். அப்பா 2-3 முறை திட்டிவிட்டார். மறுபடியும் அந்த சின்ன பெண் பிந்தங்கிவிட, சற்று முன்னால் சென்றுவிட்ட அப்பா திரும்பி வருகிறார். வந்தவர் சட்டென்று அவளிடம் இருந்த ஐஸ்கிரிமை பிடுங்கி வாயில் போட்டுக்கொண்டார் (அவளை அடிக்கவோ அல்லது தூக்கிக்கொண்டு போவார் என்றே எதிர்பார்த்தேன்) பின் விறுவிறுவென நடக்க ஆரம்பித்தார். ஒரு நிமிடம் ஒன்றும் புரியாத குழந்தை, சுதாரித்து அவர் பின்னால் அழுதவாறே ஓடலானாள்.&lt;br /&gt; &lt;br /&gt;3.&lt;br /&gt;புனித ஸ்தலம் என்றேனே அது Chennai US counselate- தான்.&lt;br /&gt;வேலை முடிந்து வெளியே வந்து சாலையை கடக்க முயன்றேன். &lt;br /&gt;"ஹலோ" திரும்பி பார்த்தால் ஸ்டென் -கன் சகிதம் ஒரு போலிஸ்காரர். சற்று பயந்தபடி அருகில் போனேன்.&lt;br /&gt;"தமிழா?" - அவர்&lt;br /&gt;"ஆமாங்க"&lt;br /&gt;"வேலையெல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா"?&lt;br /&gt;"முடிஞ்சுதுங்க"&lt;br /&gt;"படிக்க போறியா? வேலை பாக்கவா?"&lt;br /&gt;"வேலைக்காக"&lt;br /&gt;“நல்லது. ஆல் த பெஸ்ட்”&lt;br /&gt;“தாங்ஸ்”&lt;br /&gt;"நம்பள கொஞ்சம் கவனிச்சுட்டு போறது.."&lt;br /&gt;அதுவரை இருந்த பயம் கலந்த மரியாதை சட்டேன மறைந்தது. பதில் சொல்லாமல் திரும்பி நடக்க ஆரம்பித்தேன்.&lt;br /&gt;"தம்பி...ஹலோ" என என் பின்னாலிருந்து வந்த குரலை வாகனங்களின் சத்தம் அமர்த்திவிட்டது.&lt;br /&gt; &lt;br /&gt;முதல் ஹைக்குவை(?) திருத்துங்கள், முடிந்தால் மற்ற இரண்டுக்கும் எழுதுங்கள்! மூன்றாவது முடியாது என்றே தோன்றுகிறது. இங்கே கவிஞர்களுக்கா பஞ்சம்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு: எழுத்து பிழைகள், குறிப்பாக ண/ன மாற்றி உபயோகிப்பது இருந்தால் (இருக்கும்) எனக்கு அஞ்சலில் அனுப்பவும். மிக்க நன்றி!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14861567-112781142203292876?l=mkannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mkannadi.blogspot.com/feeds/112781142203292876/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14861567&amp;postID=112781142203292876' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/112781142203292876'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/112781142203292876'/><link rel='alternate' type='text/html' href='http://mkannadi.blogspot.com/2005/09/blog-post.html' title='மூன்று நிகழ்ச்சிகளும் ஒரு ஹைக்கூவும் (அ) இதுவா ஹைக்கூ?'/><author><name>நந்தன் | Nandhan</name><uri>http://www.blogger.com/profile/05324288218059472481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://photos1.blogger.com/blogger/4552/504/1600/nk.jpg'/></author><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14861567.post-112384358679447553</id><published>2005-08-12T03:40:00.000-07:00</published><updated>2006-05-16T06:23:00.853-07:00</updated><title type='text'>நாங்க நாலு பேர். ஹைதராபாத்ல எங்களுக்கு பயமே கிடையாது</title><content type='html'>'தனியா ரூம் எடுத்து இருக்கிற 4 சாப்ட்வேர் பாச்சிலர்ஸ்' இப்படி சொன்னா நீங்க என்ன மாதிரி கற்பனை பன்னுவீங்களோ கிட்டதட்ட அதே மாதிரியான நாலு பேர் நாங்க. நான், நிர்மல், கனேஷ் &amp; சஞ்சய்&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னிக்கி நைட் 'காரெட்' ரெஸ்டாரன்ட் வந்துடுங்க, என் பர்த்டே ட்ரீட்" - கனேஷ் சொல்லும் போது சட்டுனு தலையாட்டினோம், ராத்திரி நடக்கபோற கூத்த பத்தி தெரியாம.&lt;br /&gt;&lt;br /&gt;சீக்கிரம் வேலையெல்லாம் முடிச்சு சரியா 8.30க்கு காரெட்ல ஆஜர். பேச்சும் கும்மாளம்மா நாங்க சாப்பிட்டு வீடுக்கி கிளம்பும் போது இராத்திரி 11.30.&lt;br /&gt;&lt;br /&gt;வண்டியெல்லாம் பார்க் பண்ணிட்டு எங்க க்கு படியேறும் போது சஞ்சய் தான் மொதல பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்டா, இங்க நின்னுட்டே?" - நிர்மல்&lt;br /&gt;&lt;br /&gt;"அங்க பாரு, நமக்காக யாரோ காத்துட்டுயிருக்காங்க"&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களோடு சேர்ந்த நானும் கனேஷும் சஞ்சய் காட்டிய இடத்தை பார்த்தோம். அங்கே சின்னதும் பெரிசுமாய் 8 - 10 குரங்குகள். 'இவனுக ஏன் இங்க வந்தானுவ' என்பதை போல பார்த்தன.&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய மரங்களோட அமைதியா இருக்க எங்க ஏரியாவில் குரங்குகள் சகஜம் தான்.  அடிக்கடி ரோடுல பாத்து இருக்கோம்.  ஆனா தாத்தா முதல் பேரன் வரை 3 தலைமுறை குரங்கு குடும்பம், எங்க அபார்ட்மென்ட் படில உட்கார்ந்து 2வது மாடில இருக்க எங்க flat  போக விடாம வழி மறிக்கிறது இது தான் முதல் தடவை.&lt;br /&gt;&lt;br /&gt;'இப்போ என்னாடா பன்றது?' -கனேஷ் &lt;br /&gt;&lt;br /&gt;'இதுக்கெல்லாமா பயப்படுவாங்க? துரத்தி விட்டு போக வேண்டியது தான்' - நிர்மல்&lt;br /&gt;&lt;br /&gt;'அப்போ நீயே பொ. நீதான் ஹெல்மட் வச்சிருக்க' என நிர்மலை முன்னாடி தள்ளினேன். &lt;br /&gt;&lt;br /&gt;நாலு படியேறிய நிர்மலை பார்த்த ஒரு குட்டிக் குரங்கு பயந்து ஒடி போய் ஒரு பெரிய குரங்கிடம் கம்ப்ளையன்ட் செய்ய (என்னமோ கத்துச்சீங்க, நாமளா மொழி பெயர்த்துக்க வேண்டியது தான்) அது ஒருவிதமான முறைப்புடன் உறுமியதுதான் தாமதம் எல்லாரும் முதல் மாடிக்கு வாபஸ்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;'சே! அல்பம் குரங்கு இதுக்கிட்டெல்லாம் பயப்பட வேண்டியிருக்கே.'&lt;br /&gt;&lt;br /&gt;'மனுஷனே தன்டம்டா. மூளைதான் இருக்கு...மத்தபடி ஒன்னுத்துக்கும் வக்கில்லை' சஞ்சய் தன் கண்டுப்பிடிப்பை அறிவித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்க மூனு பேரும் அவனை ஒரு மாதிரி முறைக்கிறது புரிஞ்சதும், 'சரி சரி, ஏதாவது குச்சி இருந்தா அதவிச்சி விரட்டலாம்' &lt;br /&gt;&lt;br /&gt;'என்கிட்ட ஒரு குச்சி இருக்கு' என சட்டைப்பயில் இருந்து பல் குத்தும் குச்சியை (உபயம் 'காரேட்') காட்டினேன். மறுபடியும் அதே முறைப்பு. விட்டு இருந்தா இவனுகளே பிறாண்டி இருப்பாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;நிர்மல் மட்டும் ஏதோ யோசனை வந்தவனாய் கார் பார்கிங்க்கு போய் ஒரு குச்சியோட திரும்பி வந்து 'இது தான் கிடைச்சுது. எடுத்துட்டு போய் விரட்டு' என என்னிடம் நீட்டினான்.&lt;br /&gt;&lt;br /&gt;'டேய் இது என்ன நான் உன்னை முதல்ல தள்ளிவிட்டதுக்கா? இல்ல, இப்போ மொக்க போட்டதுக்கா?'&lt;br /&gt;&lt;br /&gt;'ரெண்டுத்துக்கும் தான்' என சஞ்சய் தள்ள. இப்போ என் பின்னாடி மத்தவங்க.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் தைரியத்தை வரவைச்சு அட்டாக்க லீட் பண்னேன். முதல் தடைவையாவது கத்திட்டு விட்டுது, இந்த தடவை குரங்குகளும் மறு தாக்குதலுக்கு தயார் என்பது போல உரிமையுடன் ரெண்டு தாவு தாவினது தான். குச்சிய அங்க்யே போடுட்டு விடு ஜூட்.மறுபடியும் முதல் மாடி.&lt;br /&gt;&lt;br /&gt;'பெசாம பார்க்கிங்லயே படுத்துக்கலாம் காலைலே குரங்கெல்லாம் போன பின்னாடி ப்ளாட்க்கு போலாம்' -கணேஷ்&lt;br /&gt;&lt;br /&gt;'ம்ம்ம், காலையில உன்கூட ஒரு குரங்கு படுத்திருக்கும் பரவயில்லையா?'&lt;br /&gt;&lt;br /&gt;'அய்யோ அது ரிஸ்க். ஆமா இந்த படத்துலயெல்லாம் புலிய விரட்ட மேல தாளத்தோட போவங்களே அப்படி ட்ரை செய்யலாமே?' என அவன் புன்னியத்துக்கு ஒரு ஐடியா கொடுத்தான்&lt;br /&gt;&lt;br /&gt;'எல்லாரும் மொபைல்ல லௌட்டா ரிங் டோன் போட்டு போலாம்' என அதை வழிமொழிந்தேன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க மூன்றாவது படையெடுப்புக்கு தளபதியாய் கனேஷை ஒரு மனதாக மற்ற மூவரும் தேர்வு செய்தோம்&lt;br /&gt;&lt;br /&gt;'வேற யாராவது ட்ரை பண்ணுங்கடா, நான் தான்டா ஐடியா கொடுத்தேன்'&lt;br /&gt;&lt;br /&gt;'அதுனால தான் மச்சி உன்னை அனுப்புறோம்'&lt;br /&gt;&lt;br /&gt;'அப்படின்னா ஹெல்மட் போட்டுதான் போவேன்' என தலைக்கு ஹெல்மட்டும், முன்னாடி ஒரு பேக் கவசம் மாட்டிக்கொண்டு நிஜமாகவே ஒரு தளபதி போல் போனான் கனேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாருடைய மொபைலிலும் கரகாட்டகாரன் வாழை பழ ஜோக் மியூசிக்கை முழு வாலுயுமில் வைத்து முன்னேறினோம். பயப்படும்னு எதிர் பார்த்தா, இந்த குரங்குகள் உண்மையாகவே எதிர் தாக்குதலுக்கு குதிச்சு ஒரே தாவுல பத்து படி கடந்து, கனேஷ்க்கு கொஞ்சம் முன்னாடி லேன்ட் ஆகின.  பயந்து போன கனேஷ் திரும்பி பார்க்கும் போது பின்னாடி நாங்க இல்லை.&lt;br /&gt; &lt;br /&gt;'ஏன்னடா ஓடி வந்துட்டே?'  எங்கள் பின்னாடி ஓடி வந்த கனேஷை பார்த்து கேட்டான் சஞ்சய்&lt;br /&gt;&lt;br /&gt;'நீ எதுக்கு ஓடி வந்தேயோ அதுக்கு தான்'&lt;br /&gt;&lt;br /&gt;'சே, எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வருது' - நிர்மல்.&lt;br /&gt;&lt;br /&gt;'உனக்காச்சும் பரவாயில்ல அடக்கலாம் எனக்கு...சொல்றத கேளு, நாம் பார்த்திவ் வீடுக்கு போய் படுத்துடு நாளைக்கு வரலாம்' என மறுபடியும் ஐடியா கொடுத்தான் கனேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;'போய் என்ன சொல்லுவே? குரங்குக்கு பயந்து வந்தோம்ன்னா?' - சஞ்சய்&lt;br /&gt;&lt;br /&gt;'அவன் ஒருத்தனுக்கு தெரிஞ்சா போதும். ஆபிஸ் பூரா மேயில்லயே போஸ்டர் ஒட்டி படம் போட்டுடுவான்' – நான்&lt;br /&gt;&lt;br /&gt;'அப்போ எவ்வளவு நேரம் இப்படியே இருக்கிறது?'&lt;br /&gt;&lt;br /&gt;'வேனும்னா ஒரு தடவை போய் ராம பஜனை பன்னுவோமா? ஜெய் அனுமான்' என குதித்தான் நிர்மல்.&lt;br /&gt;&lt;br /&gt;'நெருப்பு காட்டினா எல்லா அனிமலும் பயப்படும்' - சஞ்சய்&lt;br /&gt;&lt;br /&gt;'ஒரு மணிக்கு எங்க போய் நேருப்பு கேட்ப?' நிர்மல்&lt;br /&gt;&lt;br /&gt;'இதுக்கு தான் எவனாச்சும் சிகிரேட் குடிக்கிறவன் இருக்கனும், பாத்தியா எப்போ மேட்ச் பாக்ஸ் தேவை படும்னு சொல்ல முடியாது' &lt;br /&gt;&lt;br /&gt;'மெயின் ரோட் போய் ட்ரை செய்யலாம். ஆட்டோகாரன் எவனாச்சும் இருப்பான்.'&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே மெயின் ரோட்ல 15 நிமிஷமும்; 5 ஆட்டோவும் கடந்த பின்னாடி ஒரு தீப்பெட்டி கிடைச்சுது. அதுவும் அவனுக்கு எங்க அறை குறை தெலுங்குல விளக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆச்சு. ரோட்ல இருக்க பழைய நியுஸ் பேப்பர் எல்லாம் பொறுக்கி ஒரு தீப்பந்தம் போல தயார் செய்தோம். எங்களோட கடைசி போர் முயற்சிக்கு சஞ்சய் தான் தலைமை.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் மாடியிலேயே பேப்பர் தீப்பந்ததை பற்ற வைத்துக்கொண்டு முன்னாடி போனான் சஞ்சய்.  நெருப்ப பாத்த குரங்குகள் பயந்து பின்வாங்க இன்னும் ஆக்ரோஷமாய் முன்னேறினோம். இப்போ எங்க எல்லார் கையிலும் நெருப்பை பார்த்த குரங்கு பேமிலி புறமுதுக்கிட்டு ஓட. வெற்றி வாகை சூடிய வீரர்களாய் ப்ளாட்டுக்குள் அடியெடுத்து வைத்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆரத்தி எடுக்கத் தான் யாருமில்ல!!&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு: &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் காலையில எங்க அப்பார்ட்மென்ட் படியெல்லம் குரங்கு அசிங்கம் செய்து இருந்ததாகவும் அது மட்டுமில்லாமல் படிகளில் எதையோ  எரித்த கரி துகள்கள் இருந்ததாகவும் அப்பார்ட்மென்ட் கூட்ட வரும் வேலைக்காரி புலம்பிக் கொண்டிருந்தாள். குரங்குகள் நேருப்பை கொண்டு எரிப்பது ராமாயணத்துக்கு அப்புறம் இப்போது தாங்க நடந்து இருக்கும் என சொல்லிக்கொண்டாள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14861567-112384358679447553?l=mkannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mkannadi.blogspot.com/feeds/112384358679447553/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14861567&amp;postID=112384358679447553' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/112384358679447553'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/112384358679447553'/><link rel='alternate' type='text/html' href='http://mkannadi.blogspot.com/2005/08/blog-post.html' title='நாங்க நாலு பேர். ஹைதராபாத்ல எங்களுக்கு பயமே கிடையாது'/><author><name>நந்தன் | Nandhan</name><uri>http://www.blogger.com/profile/05324288218059472481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://photos1.blogger.com/blogger/4552/504/1600/nk.jpg'/></author><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14861567.post-112261351711010623</id><published>2005-07-28T21:53:00.000-07:00</published><updated>2005-07-28T22:05:17.116-07:00</updated><title type='text'>கண்ணாடி போட்ட கதை</title><content type='html'>ஸ்கூல் படிக்கும் போது நல்லா படிக்கிற பசங்க எல்லாம் கண்ணாடி போட்டிருப்பாங்க. அப்போ ஆரம்பிச்சதுங்க இந்த கண்ணாடி போடற ஆசை. அதுவும் வீட்ல எல்லாரும் கண்ணாடி போட்டிருக்க நானும் எங்க கடைசி அக்காவும் மட்டும் தான் பாக்கி.  நான் எட்டாப்பு படிக்ககும் போது எங்க அக்காவுக்கும் கண்ணுல பிரச்சனை வர, டாக்டர் கண்ணாடி போடனும்னு சொல்லிடார். அட குடும்பத்துல இப்ப என்னை தவிர எல்லாரும் கண்ணாடி போட்டுட நான் மட்டும் தனியாளாயிட்டேன்.  நாம சும்மா இருப்போமா? அடுத்த வாரமே ஆரம்பிச்சோம்ல. &lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா எனக்கு ஒரு வாரமா போர்ட்ல எழுதுறது சரியவே தெரியல"ன்னு ஆரம்பிச்சு பிட்டு பிட்டா போட்டு ஒரு வழியா டாக்டர்கிட்ட போய் சேர்ந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;செக்கப்புக்கு முன்னாடி கண்ணுல மருந்தை போட்டு "சத்த கண் மூடி உக்காருப்பா"ன்னு சொல்லிட்டு க்ளினிக் பின்னாடியே இருந்த அவர் வீட்டுக்கு டிபன் சாப்ட போயிட்டார். சின்ன புள்ளை இல்லியா, அவர் மசால் வடையை ஒரு வெட்டு வெட்டிடு வர்றதுக்குள்ள தூங்கிட்டேன். ஹிஹி. பாதி தூக்கதுல எழுப்பி டெஸ்ட் பன்னாரு. தூரத்துல ஒரு பலகைல எழுதி இருந்ததுல கடைசி வரிய படிக்க சொன்னாரு, டப்புனு படிச்சிடேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"நல்லா படிக்கிறியே தம்பி"ன்னாரு, பாதி தூக்கதுல இருந்த நமக்கு அப்போ தான் விளங்கிச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல டாக்டர் சில சமயம் சரியா தெரியல" முகத்தை பாவமா விச்சுக்கிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்ம்ம், எங்கே கீழ இருந்து ரெண்டாவது வரிய படி"&lt;br /&gt;&lt;br /&gt;வேணும்னே தப்பு தப்பா படிச்சேன். டாக்டர் லைட்டா தன் வழுக்கைய தடவி விட்டுகிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி இப்போ கடைசி வரிய இன்னோரு தடவை படி"&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தடவை பாதி சரியா, பாதி தப்பா... கொஞ்ச நேரம் என்னையும், போர்டையும் பார்த்தார். அப்புறம் எதோ டெலஸ்கோப் போல இருந்த ஒரு பைப் வழியா கண்ணை பார்த்தாரு. இன்னோரு தடவை பலகைய படிக்க சொன்னாரு. &lt;br /&gt;&lt;br /&gt;அவரு சந்தேகமே வராம குழம்புற மாதிரி, ரான்டமா தப்பும், சரியுமா படிச்சேன். ஒரு புக்க எடுத்து என்னமோ தேடுனார். அவருக்கு மேட்டர் விளங்கவுமில்ல வந்த கேஸ விடவும் மனசில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிய வெயிட் பன்ன எங்க அப்பாவை கூப்பிட்டு,&lt;br /&gt;"கொஞ்சம் காம்ப்ளிகேட்டட் மாதிரி தெரியுது, இப்போதைக்கு நான் எழுதி தர பவர்ல கண்ணாடி  போடுங்க. மாத்திரை தரேன் தினமும் கொடுங்க, ரெண்டு மாசம் கழிச்சு திரும்பவும் டெஸ்ட் பண்ணுவோம்"&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;கண்ணாடி கடைக்காரன் அந்த சீட்டை பார்த்துட்டு. "என்ன சார் இந்த பவர்ல கண்ணாடி போடறதுக்கு போடாம இருக்கலாம்"ன்னான்&lt;br /&gt;&lt;br /&gt;"ஏதோ எழுதி கொடுத்தார், நீ கண்ணாடி கொடுப்பா, ஒரு நச்சரிப்பு ஒழியும்" - அப்பா&lt;br /&gt;&lt;br /&gt;ரெண்டே நாள்ல அழகான ப்ரௌன் கலர் ப்ரேம்ல கண்ணாடி வந்தது. அதுக்கப்புறம் ஒரு வாரத்துக்கு கண்ணாடியும் கண்ணுமா தான் அலைஞ்சேன். &lt;br /&gt;&lt;br /&gt;"தூங்கும் போது கூட கண்ணாடி எதுக்குடா?கனவெல்லாம் சரியா தெரியலயா?" - என் அக்கா.&lt;br /&gt;&lt;br /&gt;தேவையே இல்லாம போட்டதாலோ என்னமோ,கண்ணாடி போட்டதுல இருந்து லைட்டா தலை வலி இருந்தது, வெளியே சொன்னா அடி விழும்னு அமுக்கமா இருந்தேன்.ஒரு வாரத்துக்கப்புறம் ஏதாவது காரணம் சொல்லி கொஞ்சம் கொஞ்சமா கண்ணாடி இல்லாமா புழங்க ஆரம்பிச்சேன். நாலு மாசத்துல எல்லாரும், நான் கண்ணாடி போட்டிருந்ததையே மறந்துட்டாங்க. அப்பா மட்டும் ஒரு வருஷத்துக்கு "உனக்கு கண்ணாடி ஒரு தண்ட செலவு"ன்னு சொல்லிட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தோட முடிஞ்சுது நம்ம கண்ணாடி கதை. அப்புறம் காலேஜ் டைம்ல ரெண்டு தடைவ கூளிங் கிளாஸ் டிரை செஞ்சேன். "உனக்கு கூளர்ஸ் போட்டா comicsல வர Phantom மாதிரி இருக்குடா"ன்னு கிளாஸ்-மேட் ஒருத்தி கிண்டல் செஞ்சதுல இருந்து அதுவும் அவுட்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி இருந்த என்கிட்ட, "உங்க ப்ளாக் முழு தமிழ் ப்ளாக்கா இருந்தா தான் தமிழ்மணம்ல சேத்துக்க முடியும்னு சொல்லி ஒரு முழு தமிழ் ப்ளாக் ஆரம்பிக்கவிச்சார் காசி. அதுக்கு பேர் வைக்கப்போய் மறுபடியும் கண்ணாடி போட்டு இருக்கேன். இந்த தடவை ரொம்ப நாள் போட்டிருப்பேன்னு நினைக்கிறேன்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14861567-112261351711010623?l=mkannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mkannadi.blogspot.com/feeds/112261351711010623/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14861567&amp;postID=112261351711010623' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/112261351711010623'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/112261351711010623'/><link rel='alternate' type='text/html' href='http://mkannadi.blogspot.com/2005/07/blog-post_112261351711010623.html' title='கண்ணாடி போட்ட கதை'/><author><name>நந்தன் | Nandhan</name><uri>http://www.blogger.com/profile/05324288218059472481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://photos1.blogger.com/blogger/4552/504/1600/nk.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14861567.post-112255850861923083</id><published>2005-07-28T06:47:00.000-07:00</published><updated>2005-07-28T06:48:28.620-07:00</updated><title type='text'>காலக்கலவை</title><content type='html'>நொடிக்கு நொடி மாற்றங்கள் என்னை சுற்றி,&lt;br /&gt;மாற்றங்களை மறைக்கும் மாற்றங்கள்!&lt;br /&gt;சூழ்நிலைகளை சார்ந்தா நான்?&lt;br /&gt;என்னை சார்ந்தா சூழ்நிலைகள்?&lt;br /&gt;விடைகாண முயற்சிக்கும் ஒவ்வொரு படியும்&lt;br /&gt;விடுகதைக்கே இட்டுச் செல்கின்றன!&lt;br /&gt;காலக் கலவை கண்ணாம்பூச்சியாட,&lt;br /&gt;கட்டவிழ்கத் தெரியாமல் கதறுகிறேன் நான்.&lt;br /&gt;காப்பற்றுபவர் எவரும் இல்லையா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14861567-112255850861923083?l=mkannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mkannadi.blogspot.com/feeds/112255850861923083/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14861567&amp;postID=112255850861923083' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/112255850861923083'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/112255850861923083'/><link rel='alternate' type='text/html' href='http://mkannadi.blogspot.com/2005/07/blog-post_112255850861923083.html' title='காலக்கலவை'/><author><name>நந்தன் | Nandhan</name><uri>http://www.blogger.com/profile/05324288218059472481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://photos1.blogger.com/blogger/4552/504/1600/nk.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14861567.post-112255824703436437</id><published>2005-07-28T06:43:00.000-07:00</published><updated>2006-02-26T15:23:00.136-08:00</updated><title type='text'>என்ன சொல்லி என்னை சொல்ல... காதல் என்னை கையால் தள்ள</title><content type='html'>&lt;strong&gt;&lt;em&gt;சாவி &lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;வன்ன மலர்கள், வாழ்த்து அட்டைகள்,&lt;br /&gt;இன்லன்ட் அஞ்சல்கள், ஈ-மெயில் கடிதங்கள்,&lt;br /&gt;முகம் பார்த்து மூன்று முறை சொல்லியாயிற்று&lt;br /&gt;இன்னும் உன் மௌன பூட்டை திறக்க&lt;br /&gt;என் முச்சு மட்டும் தான் பாக்கி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;நியுட்டன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/em&gt;1.எல்லோர் இதயமும் அவரவர் சொற்படியே நடக்கும், காதல் வந்து மாற்றும் வரை.&lt;br /&gt;2.ஊடலும், கூடலும் பெருக, பெருகும் காதல்&lt;br /&gt;3.எல்லா காதலுக்கும், இனையான எதிர் காதல் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;தலைப்புகள் இல்லாத தவங்கள்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;# என்ன பிடிக்கும் என்னிடம்? என்றாய்&lt;br /&gt;குழம்பினேன், தேனே பூவானால், தேனீக்கள் குழம்பதானே செய்யும்!&lt;br /&gt;&lt;br /&gt;# 'உன் பேச்சுக்களை விட உன் மௌனம் பிடித்திருக்கிறது' என்றேன்&lt;br /&gt;கோபித்து கொண்டு 'இனி உன்னிடம் பேசப் போவதில்லை" என்றாய்!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;நத்தை &lt;/em&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;உன் காதலையெல்லாம் ஓட்டினுள் ஒளித்து&lt;br /&gt;ஊர்ந்து செல்ல வேண்டும் நான், நேர பாதையின் மீது.&lt;br /&gt;&lt;br /&gt;இது என்ன மௌனம்&lt;br /&gt;இது என்ன மௌனம்&lt;br /&gt;தினம் என்னை கொல்லும்&lt;br /&gt;புது வகை ஆயுதம்.&lt;br /&gt;மறைத்தது போதும்&lt;br /&gt;மனமெங்கும் இன்று&lt;br /&gt;மறுபடி பூகம்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;விழிகளெல்லாம் விடுகதையாய்,&lt;br /&gt;விடை தெரியா தொடர்கதையாய்,&lt;br /&gt;இம்மைக்கும் மறுமைக்கும் சேர்த்தே மௌனமா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14861567-112255824703436437?l=mkannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mkannadi.blogspot.com/feeds/112255824703436437/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14861567&amp;postID=112255824703436437' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/112255824703436437'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/112255824703436437'/><link rel='alternate' type='text/html' href='http://mkannadi.blogspot.com/2005/07/blog-post_112255824703436437.html' title='என்ன சொல்லி என்னை சொல்ல... காதல் என்னை கையால் தள்ள'/><author><name>நந்தன் | Nandhan</name><uri>http://www.blogger.com/profile/05324288218059472481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://photos1.blogger.com/blogger/4552/504/1600/nk.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-14861567.post-112255817331117780</id><published>2005-07-28T06:38:00.000-07:00</published><updated>2005-07-28T06:42:53.316-07:00</updated><title type='text'>பரிசோதனை எலிகள்</title><content type='html'>முன்குறிப்பு:&lt;br /&gt;நார்த் கரொலினாவில் தரையிரங்க இன்னும் 45 நிமிடம் இருந்தது. அங்கிருந்து 10 நிமிடம்,டிராபிக் இருந்தால் 20 நிமிடம் கார் பயனம் செய்ய வேண்டி இருக்கும். விஜயன் தன் கைபையில் இருந்த மஞ்ச்ள் நிற கவரை எடுத்து பார்த்தான். 'இன்டர்நெஷ்னல் டாட்டா கண்சொர்டியம்' என்று எழுதி இருந்தது. வலது ஒரத்தில் 'கான்பிடென்ஷியல்' என முத்திரை குத்த பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;~~~~&lt;br /&gt;&lt;br /&gt;'விஜயன் உங்களை பாரத பிரதமர் சந்திக்க விரும்புகிறார்' என்று ஆரம்பித்த தொலைபேசி அழைப்பில் துவங்கியது விஜயனுக்கும் ஐ.டி.சிக்குமான் உறவு.&lt;br /&gt;'மிஸ்ட்ர்.விஜயன், உலகின் 10 வல்லரசுகள் சேர்ந்து ஒரு மிக பெரிய தகவலியல் கழகத்தை உருவாக்க உள்ளனர். அதில் இந்தியவும் ஒரு அங்கம். நம் திறனையும் வளத்தையும் உலகம் உண்ர்ந்து கொள்வதில் இது ஒரு மைல்கல். இந்தியாவின் சார்பாக அதில் ஒரு டைரக்டர் ஆக உங்களுக்கு சம்மதமா?'&lt;br /&gt;மிஸ்ட்ர்.பிரைம் மினிஸ்டர், இதில் என் பங்கு என்னவாக இருக்கும்?'&lt;br /&gt;'உங்களுக்கு நான் பாடம் எடுக்க தேவையில்லை... இருந்தாலும், ஐ.டி.சி -இன்டர்நெஷ்னல் டேட்டா கன்சார்டியம், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தகவல்களை சேகரித்து, அதில் இருந்து புதிய - இதுவரை கண்டுபிடிக்காத, மனிதகுலதிற்கு பயனுள்ள உன்மைகளை கண்டறிய போகிறது. இதன் தொழில்நுட்ப இயக்குனராக உங்களை நியமிக்க விரும்புகிறேன்...'&lt;br /&gt;தான் இதற்கு ஏன் தேர்ந்தெடுக்க பட்டோம் என விஜயனுக்கு விளங்கியது. பின்னே? 12 வருடங்களாக உலகில் பல்வேறு நிறுவனங்களுக்கு டேட்டா வேர்ஹௌஸ் எனப்படும் தகவல் கிடங்குகளை வடிவமைத்து, அதன் மூலம் அவரவர் தொழிலில் புதைந்துள்ள பல அறிய உத்திகளை கண்டுபிடிக்க உதவியவன் ஆயிற்றே!&lt;br /&gt;&lt;br /&gt;'என்னால் முடிந்ததை செய்கிறேன் சார்' என்று கைகுலுக்கி எழுந்தான். கிளம்பும் முன், 'விஜயன், அதில் நடப்பது சர்வதேச ரகசியம், அதனால்...'&lt;br /&gt;'புரிகிறது சார்' என்று அர்த்தமுள்ள் புன்னகையுடன் தலையாட்டினான் விஜயன்.&lt;br /&gt;&lt;br /&gt;இது முடிந்து 5 வருடங்கள் ஓடிவிட்டன, இப்போது அதே ஐ.டி.சி தன் செயல்பாட்டை நிருபிக்க வேண்டிய கட்டாயம். இந்த 5 வருடங்களில் எந்த "புதிய" உண்மைகளை கண்டறியவில்லை என, பல ஸ்பான்சர் நாடுகள் ஐ.டி.சி -ஐ ஒரு வெள்ளை யானையாக பார்க்க ஆரம்பித்துவிட்டன. ஏதெனும் ஒரு 'பாத்-பிரேக்கிங்' கண்டுபிடிப்பு வரவில்லையென்றால், மான்யம் நிற்கும் நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;'வெல்கம் டு டிரைகௌன்டி ஏர்போர்ட்...' ரெக்கார்டட் குரல் விஜயனை நிகழ் காலத்துக்கு கொண்டு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதிகம் குளிர் இல்லாத ரம்மியமான விடியலில் கார் ஐ.டி.சி நோக்கி பயனித்தது. 'ஜான், என்ன யோசனை?"-விஜயன்&lt;br /&gt;எதிர்சாரியில் விரையும் கார்களில் இருந்து பார்வையை திருப்பிய ஜான், 'இது நடக்குமா விஜ்?'&lt;br /&gt;'கண்டிப்பா ஜான். இதை நாம் முன்னாடியே டிரை பண்ணியிருக்கனும்.'&lt;br /&gt;'என்ன சொல்றீங்க?'&lt;br /&gt;'இத்தனை நாள் நாம என்ன பண்ணிட்டு இருந்தோம்?'&lt;br /&gt;'இது என்ன இன்டர்வியுவா'?&lt;br /&gt;'ப்ச், சொல்லு ஜான், சுருக்கமா சொல்லு'&lt;br /&gt;'உலகம் முழுக்க உள்ள தகவல்களை ஒன்னா சேர்த்து, பதபடுத்தி, சீர்படுத்தி டெட்டாபேஸ்ல போட்றோம், அப்புறமா அதுல வெளிப்பார்வைக்கு தெரியாத புதிய உன்மைகள், உள்ளர்த்தங்கள் இருக்கான்னு, கம்ப்யூட்டரை விட்டு தேட சொல்றோம் - தங்கம், வைரம் சுரங்கத்துல இருந்து எடுக்கிற மாதிரி.'&lt;br /&gt;'ரைட், இதுல கம்ப்யூட்டரோட பங்கு என்ன?'&lt;br /&gt;'சீர்படுத்தறது, சேமிச்சு வைக்கறது, தேடறது கம்ப்யூட்டர். உள்ளுனர்வால், புது தியரிகளை தயார் படுத்தி அதை ப்ரொகிராம்-அல்காரிதமா எழுதி கம்ப்யூட்டர்கிட்ட கொடுக்கிறது நாம. அந்த தியரிகளோட சாத்தியகூறுகளை தன்கிட்ட இருக்க தகவல்களோட ஆராய்ந்து எந்த அளவுக்கு உன்மை-பொய், ரைட்-தப்புன்னு சொல்லுது.&lt;br /&gt;''இங்கதான், நாம தப்பு பன்றோம், நம்முடைய உள்ளுனர்வு - நம்மகிட்ட இருக்க தகவல்களால் ஆனது . Our intution is limited by our knowledge. அமாவாசைக்கும், அப்துல்காதருக்கும் பழமொழியை தவிர எந்த சம்பந்தமும் நமக்கு தோனாது. ஆனா கம்ப்யூட்டர் கிட்ட இருக்கிற தகவல்கள் ரொம்ப ரொம்ப ஜாஸ்தி...'&lt;br /&gt;'அதனால?'&lt;br /&gt;'இந்த உள்ளுனர்வு வேலையயும் கம்ப்யுட்டரே பாத்துக்கனும்'. மெஷின் லேர்னிங், ஜான் மெஷின் லேர்னிங். டாக்டர் பார்த்தா இததான் 6 மாசமா செய்றார், கம்ப்யுட்டருக்கு உள்ளுனர்வை ஏற்படுத்த இருக்கிறார்'&lt;br /&gt;'ஆனா, இது போர்டொட அனுமதி இல்லாம எப்படி?'&lt;br /&gt;அந்த அனுமதிக்கா தான் இந்த அவசர போர்ட் மீடிங். ஒரு ஃப்ரிவியு மாதிரி செஞ்சி, அனுமதியும், இன்னும் ஃப்ன்டசும் வாங்கனும்.'&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் அந்த பள-பளா வெள்ளைக் கட்டிடத்தினுள் கார் நுழைய, இருவரும் இறங்க தயாரானர்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஜான், நீ போய் மீடிங்கான ஏற்பாட்டை கவனி, நான் போய், டாக்டர் பார்த்தாவை பார்த்துட்டு வரேன்.'&lt;br /&gt;&lt;br /&gt;'ஓ.கே, பாஸ்'&lt;br /&gt;&lt;br /&gt;'ஏய் ஜான், அப்பவே சொல்ல நினைச்சேன், உன்னோட ஷர்ட் நல்லாயிருக்கு'&lt;br /&gt;&lt;br /&gt;'தாங்க்ஸ், சூசன் கூட காலையில சொன்னா!' என்று கண் சிமிட்டி சிரித்துக்கொண்டே ஜான் சென்றான்.&lt;br /&gt;லாபியிலிருந்து வலப்புறம் திரும்பிய விஜயன், 'டாக்டர். பார்த்தா' என்று பேயர் பலகை போட்டிருந்த கதவை தட்டினார்,&lt;br /&gt;---'கம் இன்' என்ற குரலை தொடர்ந்து உள்ளே சென்றான்.&lt;br /&gt;'குட் மார்னிங் டாக். எப்படி போது நம்ம முயற்சி?' -விஜயன்&lt;br /&gt;'குட் மார்னிங் விஜ். நல்ல முன்னேற்றம், ஆனா...'&lt;br /&gt;'ஆனா?'&lt;br /&gt;இதோட இன்னொரு பக்கத்தையும் பாக்கனும். இந்த புது ஏற்பாட்டால நம்மோட வேலை கேள்வி கேக்கறதோட நின்னுடுது. சிஸ்டம் அந்த கேள்விகளுக்கு புது தியரிகளை தயார் படுத்தி, தகவல்களோட ஒப்பிட போகுது. சில சமயம் சிக்கலான கேள்விக்கு பதில் தேடுற முயற்சில சிஸ்டம் ஹாங்க் ஆகலாம்.'&lt;br /&gt;'கொஞ்சம் தெளிவா டாக்...'&lt;br /&gt;'ம்ம்ம்..., இப்போ அமேரிக்காவில எங்கே மன்னு இருக்குன்னு கேட்டா உடனே சொல்லிடலாம், ஆனா தங்கம் எங்கே இருக்குன்னு கேட்டா? தோன்டி பார்த்து தானே சொல்லமுடியும். அதுபோல தேட்ற இடம் அதிகமாகி தேடற பொருள் சின்னதாயிட்டா நேரம் அகாதா? ஆனா இது ஓவர்கம் பண்ணகூடியது தான். நம்ம கேள்விகளை சிம்பிளா ஆரம்பிக்கனும்...அப்போ சிஸ்டம் இன்னொரு லேயர் அறிவை வளர்த்துக்கும். இப்போ மன்னை தேடும் போது தண்ணி எங்கே கிடைக்குதுன்னு குறிப்பு கிடைக்கும், மீனை தேட சொன்னா மன் இருக்கிற இடத்தை கன்சிடர் பண்ணாது - அதுபோல.'&lt;br /&gt;'ஐ காட் த ஐடியா. அப்போ, ஃப்ரோக்ரசிவ்-பாக் டிராக்கிங்கா லெர்னிங்க் இருக்கனும், சரியா?'&lt;br /&gt;'கரெக்ட், இப்போ அததான் முயற்சி செய்றோம், அதனால கேள்விகளை சிம்பிள் அன்ட் ஸ்டெரையிட்டா இருக்கனும்'&lt;br /&gt;'ஓ.கே டாக், நான் பாத்துகிறேன், மீடிங்ல ஃபினான்ஸ்-பிஸினஸ் ஆளுக தான் இருப்பாங்க, தேர் ஷுட் நாட் பி எ ஃபிராப்ளம்'&lt;br /&gt;&lt;br /&gt;-----&lt;br /&gt;கூச்சலுகிடயே போர்ட் மீடிங்க் நடந்தது. குறிப்பை சைனாவை சேர்ந்த க்வான் யு, ஐ.டி.சி-ஐ மூட 100 யோசனைகளோடு வந்ததாக விஜயனுக்கு பட்டது.&lt;br /&gt;ஓரு வழியாக அவர்களுக்கு புதிய முயற்சியை விளக்கிய பின் அந்த ஃப்ரிவியு நடத்த பட்டது. விஜயன் ஃப்ரோக்ரசிவ்-பாக் டிராக்கிங்க் விஷயங்களை கூறவில்லை, அது அவர்களை மேலும் குழப்பகூடும் என நினைத்தான். ஃப்ரிவியுவில் டாக்டர் பார்தா கேட்ட கேள்விகளுக்கு புத்திசாலி தனமாக் பதில் சொன்னது கம்ப்யுட்டர். கடைசியாய் 'உங்களில் யாருக்காவது கம்ப்யுட்டரிடம் கேள்வி கேட்க விருப்பமா?' - என்றான் விஜயன்.&lt;br /&gt;&lt;br /&gt;'இப் யு டோன்ட் மைன்ட்' என கை தூக்கினான் க்வான் யு.&lt;br /&gt;&lt;br /&gt;'ப்ளீஸ் க்வான்'-விஜயன்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது தொன்டையை கனைத்துக் கொண்டு அந்த ஐ.வி.ஆர்.எஸ் மைக்கில் க்வான் ஆரம்பித்தான்..&lt;br /&gt;'வாட் இஸ் த ஃப்ர்போஸ் ஆப் மேன்கைன்ட்?'&lt;br /&gt;அவன் கேள்வியை சரிப்பார்க்க ஒருமுறை ஒப்புவித்தது கம்ப்யுட்டர்.&lt;br /&gt;'சரி' என்றவுடன், 'செர்சிங்' என சொல்லி அடங்கியது.&lt;br /&gt;நிமிடங்கள் கரைய ஆரம்பித்தது...'சே, இவர்களிடம், இதை சொல்லமல் விட்டது தப்போ? டாக்'ஐ அழைக்கலாமா?' என நெற்றி சுருக்கினான் விஜயன்.&lt;br /&gt;30 நிமிடம் கழித்து 'சொ, மிஸ்டர்.விஜயன், டு யு ஸ்டில் வான்ட் டு கன்டினியூ?' என நக்கலாய் கேட்டான் க்வான்.&lt;br /&gt;மறுப்புடன் தலையை ஆட்டி கொண்டு எழும் போது...&lt;br /&gt;'எக்ஸ்பிரிமென்ட்' என்றது கம்ப்யுட்டர். அதன் ஸ்டேடுஸ் விளக்கு, சிவப்பில் இருந்து பச்சைக்கு மாறி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;---&lt;br /&gt;&lt;br /&gt;சில வினாடி மௌனத்திற்கு பிறகு, 'கான் யு எக்ஸ்பளையின்' என்றான் க்வான்.&lt;br /&gt;மீன்டும் தன் உனர்ச்சியில்லா குரலில் தொடங்கியது கம்ப்யுட்டர்.' நிங்கலெல்லாம் பரிசோதனை பொருள்கள். பல விதிகளுக்கு உட்பட்டு, பல காரணிகளை மாற்றும் ஓரு பெரிய பரிசோதனை சாலையில் எலிகள் நீங்கள். ஓவ்வோரு மனிதனும், ஒரு மாறுபட்ட பரிசோதனை பிரஜை.'&lt;br /&gt;&lt;br /&gt;'டு யு மீன் ஃப்பேட்?' - ஃப்ரான்ஸில் இருந்து வந்த லௌவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'இல்லை, விதி டிடர்மினிஸ்டிக் - அது கிடையாது. இது ஒரு பரிசோதனை - இதன் முடிவு ஃப்ராபபிளிட்டிக்கு உட்பட்டது. ஆனால் விதியில் அது இல்லை. ஒரு வேரியபிள் மாறினால் நீங்கள் பல விதமான பதில் மாற்றங்களில் ஒன்றை கொடுக்கலாம். ஆனால் விதி எனப்படுவதில் உங்கள் பதிலும் தீர்மானிக்க படுகிறது'&lt;br /&gt;&lt;br /&gt;'இதை நடத்துவது யார்? கடவுளா?' - விஜயன்.&lt;br /&gt;&lt;br /&gt;'அதற்கு உங்கள் மொழியில் கடவுள் என பதில் கூறலாம். மொழிக்கு மொழி பதில் மாறுவது போல் தான் அதுவும். பொருள் ஒன்று, பரினாமங்கள் பல'&lt;br /&gt;&lt;br /&gt;'எலிகளுக்கு இது தெரிந்து ஒத்துழைக்க மறுத்தால்?' ஐ மீன் வேண்டுமென்றெ பதில் மாற்றங்களை திருத்தி அமைத்தால்'&lt;br /&gt;&lt;br /&gt;'இந்த பரிசொதனையில் முக்கிய பங்கு சாத்தியகூறு - ஃப்ராபபிளிட்டி. எப்போது இது பாதிக்க படுகிறதோ, அப்போது பரிசோதனையை மறுபடியும் புதிதாய் துவங்க வேண்டும். கட்டுக் கடங்காமல் வளரும் பாக்டிரீயம் கல்சரை அழிப்பது போல்.'&lt;br /&gt;&lt;br /&gt;'அப்படியென்றால் இந்த இனம் அழிக்கபடுமா?' - குறுக்கிட்டான் லௌவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'தேவையில்லை. கல்சரை தாண்டும் பாக்டீரியம் மட்டுமெ நீங்கள் அழிப்பதில்லையா? வேலியை தாண்டி வரும் எலிகள் மட்டும் அழிக்கபடும். ஆனால் அதில் பக்கவிளைவாக சில அப்பாவி எலிகளும் கொல்லப்படலாம்'&lt;br /&gt;&lt;br /&gt;'அப்படியென்றால்...'விஜயன் கேள்வியை முடிக்கும் முன்பு&lt;br /&gt;'டமார்' என ஒரு சத்தம், எங்கும் புகை, நெருப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;----&lt;br /&gt;&lt;br /&gt;பின் குறிப்பு:&lt;br /&gt;"ஐ.டி.சி எனப்படும் இன்ட்ர்நெஷ்னல் டேட்டா கன்சார்டியம் கட்டிடட்தில் வெடிவிபத்து. தீவிரவாதிகளின் செயலா? இல்லை மின்கசிவினால் தீ விபத்தா என ஆராயப்படுகிறது என போலிசார் கருத்து தெரிவித்தனர்..."&lt;br /&gt;நியூஸ் சேனல் பட்டனை மாற்றியது ஒரு கை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/14861567-112255817331117780?l=mkannadi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://mkannadi.blogspot.com/feeds/112255817331117780/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=14861567&amp;postID=112255817331117780' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/112255817331117780'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/14861567/posts/default/112255817331117780'/><link rel='alternate' type='text/html' href='http://mkannadi.blogspot.com/2005/07/blog-post_112255817331117780.html' title='பரிசோதனை எலிகள்'/><author><name>நந்தன் | Nandhan</name><uri>http://www.blogger.com/profile/05324288218059472481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://photos1.blogger.com/blogger/4552/504/1600/nk.jpg'/></author><thr:total>0</thr:total></entry></feed>
