கடைசியா போட்டு பார்த்தது

பழைய கண்ணாடிகள்

மத்தவங்க கண்ணாடி

If you have problems in viewing this page try this, in the menu bar goto View>encoding>select Unicode(UTF-8)

இடைவெளி

நிறைய இடைவெளி விட்டாச்சு. காரணம் கண்டுபிடிக்க என் போன பதிவையும், கண்ணாடிக்கு பின்னாடியும் பாருங்க. ஆமாங்க நானும் வாலை புடிச்சி அமேரிக்காவுக்கு வந்துட்டேன். சென்னைல மழை, இங்கே பனி. நம்ம ராசி அப்படி. இனிமெல் தொடர்ச்சியாய் எழுத முயற்சிக்கிறேன். அப்படியே யாரச்சும் இந்த வலை பதிவாளர் மாநாடு, கூட்டம் நடத்தினால் ஒரு எட்டு போய் பார்த்திடலாம்னு இருக்கேன். பார்ப்போம்...

கண்ணாடி போட்டு பாத்தவங்க சொன்னது : 6 (show/hide)

6 Comments:

Anonymous Anonymous said...

முதல் முறையா கன்னாடி போடறேன். நல்லா எழுதி இருக்கீங்க. அமெரிக்காவுல எந்த ஊருக்கு வ்ந்திருக்கீங்க ?

By: சுந்தர் நாராயணன்

12/04/2005 12:38 PM  
Anonymous Anonymous said...

அமெரிக்காலே கண்ணாடி விலை ஜாஸ்தியாச்சே!
ஜமாய்ங்க.

வெல்கம் டு அமெரிக்கா

12/04/2005 12:51 PM  
Blogger துளசி கோபால் said...

அடடா, போன அனானி நாந்தேன்.
துளசி.

இப்படி பேரு, ஊரு எல்லாத்தையும் கேட்டுப்புட்டு அனானின்னு 'வசை' பாடறீங்களே. அடுக்குமா?

12/04/2005 12:52 PM  
Anonymous Anonymous said...

வாங்க வாங்க.. !!!
தூசுதட்டிப்போன கண்ணாடி.. ஒருவழியா சுத்தம் பண்ணி திருப்பி எடுத்துப்போட்டுட்டீங்க..

-
செந்தில்/Senthil

By: யாத்திரிகன்

12/06/2005 6:47 AM  
Anonymous Anonymous said...

னானும் செரட்டும உன்ஙகொட? புதுசு. என்னக்கும் எழுதுன்க

By: ponsivappu

12/08/2005 1:41 AM  
Anonymous Anonymous said...

Connecticutக்கு வந்து இருக்கேன், சுந்தர், துளசி விலையெல்லாம் 45ல பெருக்கி பாத்துகிறேன் :) செந்தில் கொஞ்ச நாள் காணாம போனதுக்கே இப்படியா? எழுதல தான் ஆனா அடிக்கடி படிக்கிறேன். யாருப்பா அந்த பொன்சிவப்பு? புரியற மாதிரி எழுதுங்கப்பு.



By: நந்தன்

12/09/2005 5:24 PM  

Post a Comment

<< Home

மூக்குக்கண்ணாடி

இந்த உலகத்தை என்னோட கண்ணாடி வழியா பார்க்க வாங்க. சில சமயம் கூளிங் கிளாஸ், சில சமயம் ரீடிங் கிளாஸ், சில நேரம் தாத்தவோட சோடாபுட்டி, சில நேரம் திருவிழா ப்ளாஸ்டிக் கண்ணாடின்னு ஒரு கலவையான பதிவு

கண்ணாடிக்கு பின்னாடி

பிறந்து வளர்ந்தது சென்னை. 2 வருடம் ஹைதராபாதில் மாட்லாடி'விட்டு இப்போழுது அமெரிக்காவில்...
சாப்ட்வேர்- தொழில். சினிமா, புத்தகம்,எழுத்து - ஆர்வம்
இன்னும் தெரியனுமா?